Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
rajuselvam |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சர் மைத்திரிபாலாவின் கூட்டத்தில் கைத்துப்பாக்கி, குறி வைத்தது யார்?
Page 1 of 1
அமைச்சர் மைத்திரிபாலாவின் கூட்டத்தில் கைத்துப்பாக்கி, குறி வைத்தது யார்?
கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் வகுப்பறை ஒன்றிலிருந்து இலகு ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்தக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவர் குறிப்பிட்ட இந்தப் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் அவரது பாதுகாவலர்கள் இந்தப் பாடசாலையின் வகுப்பறைகளைச் சோதனையிட்டனர். அப்போதே பொய்ன்ட் 02ரக கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெளியாருக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ தகவல்களை வழங்க வேண்டாம் எனப் பொலிஸ் மா அதிபர் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தற்போது தெரிய வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மாற்றம் செய்யப்படவுள்ள அமைச்சரவையில் புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாராயின் அந்தப் பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றிருப்பவர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே.
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ,பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் சந்திர போன்றவர்கள் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கடந்த 2009 ஆண்டு பண்டாரகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பின்னர் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தபோது புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தும் தெய்வாதீனமாகத் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமையன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்தக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவர் குறிப்பிட்ட இந்தப் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் அவரது பாதுகாவலர்கள் இந்தப் பாடசாலையின் வகுப்பறைகளைச் சோதனையிட்டனர். அப்போதே பொய்ன்ட் 02ரக கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெளியாருக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ தகவல்களை வழங்க வேண்டாம் எனப் பொலிஸ் மா அதிபர் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தற்போது தெரிய வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மாற்றம் செய்யப்படவுள்ள அமைச்சரவையில் புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாராயின் அந்தப் பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றிருப்பவர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே.
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ,பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் சந்திர போன்றவர்கள் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கடந்த 2009 ஆண்டு பண்டாரகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பின்னர் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தபோது புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தும் தெய்வாதீனமாகத் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோஷ்டிப் பூசல்- திமுக கூட்டத்தில் ரகளையில் குதித்த மாஜி அமைச்சர் செங்குட்டுவன் ஆதரவாளர்கள்
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» கற்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர் யார்?
» சென்னையில் டிசம்பர் வரை 600 மி.லி. குடிநீர் வழங்கப்படும் : ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
» முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» கற்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர் யார்?
» சென்னையில் டிசம்பர் வரை 600 மி.லி. குடிநீர் வழங்கப்படும் : ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
» முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|