புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_c10தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_m10தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_c10தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_m10தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_c10தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_m10தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Nov 05, 2010 11:43 am

தீப ஒளித் திருநாள்

தீபத்தின் ஆவளியைச் சூடிவரும் திருநாளை
தீபஒளித் திருநாளாய்க் காணும் நண்பா!
தீபமெனில் விளக்கென்றும் ஆவளிக்கு மாலையென்றும்
செந்தமிழில் பொருளுண்டு, தெரிவாய் நண்பா!

'விளக்குமாலை' எனும்பெயரில் விழாஒன்று கொண்டாடி
விளக்கமாக இருப்பதனை விட்டுவிட்டு,
பழக்கமாகிப் போனபழங் கதைசொல்லும் பண்டிகைக்காய்
பட்டாசு கொளுத்துவது சரியா, நண்பா?

அறிவென்னும் ஒளியோடு ஆற்றலெனும் ஒளிசேர்ந்தால்
அகிலமெலாம் ஒளிவீசும் அன்றோ, நண்பா?
கரியான காசெல்லாம் கல்விக்குச் செலவழித்தால்
கண்களுக்கு ஒளிகிடைக்கும் அன்றோ, நண்பா?

நரகத்து அசுரனுக்குத் துக்கவிழா கொண்டாட
நாமென்ன, அடிமைகளா? சொல்லு நண்பா!
சரவெடிக்கும் சந்தடிக்கும் செலவழித்துச் செலவழித்துச்
சாதிக்க முடிந்ததென்ன? கூறு நண்பா!


"தீ" என்றால் நெருப்பென்றும் 'வளி" என்றால் காற்றென்றும்
செந்தமிழில் பொருள்பிரித்த பின்னர், அங்கே
'பா' என்ற சொல் ஒன்றைப் பார், நண்பா! நாம் அந்தப்
'பா' இயற்றக் கற்றுவிட்டால் என்ன நண்பா?

'தீ' நல்கும் கதகதப்பும் வளிநல்கும் மதமதப்பும்
சீரோடு உள்வாங்கும் 'பா' வைப்போல,
நீநல்கும் 'பா' வெல்லாம் கதகதப்பும் மதமதப்பும்
நீங்காது பெற்றுவிட்டால் என்ன நண்பா?

நெருப்புக்கும் காற்றுக்கும் மத்தியிலே கவிதைமகள்
நிற்கின்ற காட்சிதனைக் காண்பாய், நண்பா!
பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் 'தீபாவளி' எனும்சொல்
பிறப்பிக்கும் புதுஅர்த்தம் உணர்வாய், நண்பா!

'பா'வோடு அறிவென்ற "தீ"தன்னை நீமூட்டு:
"பா"வோடு "வளி"யென்ற அன்பை நாட்டு:
"பா"வோடு பண்சேர, பார்முழுதும் கவர்ந்திழுக்கும்
பரந்த"ஒளி" அறிவென்று காட்டு, நண்பா!

- தொ. சூசை மிக்கேல்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 2:32 am

///அறிவென்னும் ஒளியோடு ஆற்றலெனும் ஒளிசேர்ந்தால்
அகிலமெலாம் ஒளிவீசும் அன்றோ, நண்பா?
கரியான காசெல்லாம் கல்விக்குச் செலவழித்தால்
கண்களுக்கு ஒளிகிடைக்கும் அன்றோ, நண்பா?///

சிறந்த கவிதைப் பகிர்வுக்கு நன்றி தோழி!



தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Nov 07, 2010 2:42 am

மிக்க நன்றி சிவா. தங்கள் ஈடுபாடும் சுறுசுறுப்பும் மெச்சும் தன்மையுடையன. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. கவிதையைப் பாராட்டியதில் அகமகிழ்ந்தேன்.

அன்புடன்,
யாதுமானவள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 1:09 pm

Yaadhumanaval wrote:மிக்க நன்றி சிவா. தங்கள் ஈடுபாடும் சுறுசுறுப்பும் மெச்சும் தன்மையுடையன. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. கவிதையைப் பாராட்டியதில் அகமகிழ்ந்தேன்.

அன்புடன்,
யாதுமானவள்

நன்றி தோழி! மிக்க மகிழ்ச்சி!



தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Nov 07, 2010 6:31 pm

மிக அருமையாக இருக்கிறது சகோதரி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 8:47 pm

நல்ல கவிதை. நவில்தலுக்கு நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 4:06 pm

கவிதை நன்று தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக