ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???

Go down

தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ??? Empty தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???

Post by Admin Tue Oct 21, 2008 10:47 pm

மதுரை: மதுரையில் தாய், மகளை கற்பழிக்க முயன்ற ஊமச்சிகுளம் போலீஸ் ஏட்டு குருசாமி மீது கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.மதுரை திருமால்புரம் அடைக்கலம் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ்; இவரது மனைவி விஜயா; இவர்களது மகள் சரண்யா. ஊமச்சிகுளம் போலீஸ் ஏட்டு குருசாமி. இவர், நாகராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று விஜயா, சரண்யாவை கற்பழிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இது குறித்து ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர், எஸ்.பி.,யிடம் விஜயா புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.கடந்த மாதம் 7ம் தேதி விஜயா வீட்டிற்கு ஏட்டு சென்றார். அவரிடம் ஆசைக்கு இணங்கும்படி தகராறு செய்தார்; விஜயா, கதவை உட்புறம் பூட்டி கொண்டார்.கொதிப்படைந்த ஏட்டு, வீட்டின் முன் இருந்த டியூப் லைட்டை அடித்து நொறுக்கினார். பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த சேவுகன் என்பவர், ஏட்டை சமாதானம் செய்து அனுப்பினார். ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் விஜயா மனு தாக்கல் செய்தார்.மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, ஏட்டு குருசாமி மீது இன்ஸ்பெக்டர் வெள்ளையன் வழக்கு பதிவு செய்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ??? Empty Re: தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???

Post by Admin Tue Oct 21, 2008 10:49 pm

ராஜ்தாக்கரே கைது; மும்பையில் பதட்டம்

மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே இன்று கைது செய்யப்பட்டார். மும்பையில் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. பீகார், உ.பி., போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், மும்பையில் ரயில்வே வாரிய தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுகளை எழுத வட மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் மும்பைக்கு வந்திருந்தனர். ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் தேர்வு எழுத வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜ் தாக்கரேக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை போலீசார் அவர் ரத்தன்கிரி சர்க்யூட் ஹவுசில் கைது செய்தனர். ராஜ்தாக்ரே கைதால் நவி மும்பையில் அவரது தொண்டர்கள் சா‌லை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜ்‌தாக்கரே மும்பை கொண்டு வரப்பட்டு பாந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ??? Empty Re: தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???

Post by Admin Tue Oct 21, 2008 10:50 pm

வன்னேரிகுளத்தை கைப்பற்றியது ராணுவம்

கொழும்பு: இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையேயான சண்டை உக்கிரமாக நடந்து வருகிறது. கிளிநொச்சி பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வரும் ராணுவம் வன்னேரிகுளம் என்ற கிராமத்தை கைப்பற்றியது. அத்துடன் கடல் புலிகளின் தளமான நச்சி குடாவையும் சுற்றி வளைத்துள்ளது. இந்தச் சண்டையின் போது 11 புலிகளும், ராணுவ வீரர்கள் 33 பேரும் கொல்லப்பட்டனர். மேலும், 48 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ??? Empty Re: தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி
» மதுரை விமான நிலையத்திற்கு மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
» அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum