புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
25 Posts - 42%
heezulia
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
1 Post - 2%
Barushree
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
7 Posts - 2%
prajai
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 1:13 am

கனடாவின் கன்சவேட்டிவ் அரசு பெரும் எதிர்ப்புக்களிடையே நடைமுறைப்படுத்த முயலும் சி- 49 என்ற சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெறப்பட்ட கடிதங்கள் போலியானவைகள் என்றும் குழப்பம் நிறைந்தவை என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையான குளோப் அன்ட் மெயில் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. இச் சட்டத்தை எதிர்ப்போர் கனடிய குடிவரவு கட்டமைப்பையே குலைப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் ஜேசன் கேனி தெரிவித்தது மட்டுமல்லாது, பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இச்சட்டம் சம்பந்தமாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடையம் பின்வருமாறு:

அதாவது அகதிகள் கனடாவுக்குள் வரும் சட்டத்தை சீர் திருத்த செய்ய பல் இனக்குழுவிடம் தாம் அதரவுக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அக்கடிதங்கள் போலியானவை என குளோப் அன்ட் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த பல்லினக் குழும அமைப்புக்களில் சில அரச நிதியுதவி பெறும் அமைப்புக்கள் எனவும் எனவே அவை தங்களது நிதியுதவித் தொகையில் பாதிப்பு ஏற்படாதவகையில் இவ் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்துள்ளன எனவும், இச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த வேறு சில அமைப்புக்கள் நடைமுறையில் இல்லையெனவும், அவை பதிவு பெறாத அல்லது உண்மையிலேயே இல்லாத அமைப்புக்களாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளதோடு, இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்த தமிழர் அமைப்பான “பீல் தமிழர் சமூக நிலையத்தின்” தொடர்பாளராக தன்னைத் தெரிவித்துள்ள பாலன் ரட்னராஜா என்பவர் தாங்கள் இவ்வாறு கடிதம் கொடுத்தால் அரச நிதியுதவியைப் பெறலாம் என்றே தாங்கள் இக் கடிதத்ததைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தான் இந்த அமைப்பை ஒரு வருடத்திற்குள் தான் ஆரம்பித்ததாகவும், அலுவலகம். தொலைபேசி, இணையத் தொடர்பு என்பனவற்றைப் பேணுவதற்கு தங்களிடம் நிதியில்லையென்ற காரணத்தினாலேயே தான் தனது தனிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பிற்குக் கொடுத்ததாகவும் மேற்படி பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்த தமிழர் அமைப்பின் கடிதமே பரவலாக இவ்விவகாரத்தை செய்தியாக்கும் செய்தி நிறுவனங்களிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் கடத்தல்காரர்களை மாத்திரமே தண்டிக்க உதவும் எனவும் இதனால் அகதிகளிற்குப் பாதிப்பு வராது எனவும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தச் சட்டத்திற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி தமிழரான பாலன் ரட்னராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சட்டத்தை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதற்கு தமிழர்களின் மிகப்பலமான அமைப்பான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தன்னை வரித்துக்கட்டிச் செயற்படுவதாகவும் தெரிவித்த குளோப் அன்ட் மெயில் பத்திரிகை, இந்த பீல் தமிழர் சமூக நிலையம் என்ற அமைப்பை தமிழர்கள் யாரும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றே தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவின் அகதிகளிற்கெதிரான புதிய சட்டத்தை அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழ் அகதிகள் வந்த முதற் கப்பலான ஓசன் லேடி என்ற கப்பலையே குடிவரவு அமைச்சர் தேர்ந்தெடுத்தார் என்பதும் அதற்கடுத்த பத்திரிகையாளர் மாநாட்டை அந்தக் கப்பலில் வந்த பெரும்பாண்மையோர் வதியும் பிரம்டன் நகரைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இச் சட்டத்திற்கான போலியான, மயக்ககரமான கடிதங்கள் அமைச்சரின் இச்சட்ட நிறைவேற்றலிற்கு எதிர்ப்புக்களை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக