புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
48 Posts - 43%
heezulia
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
2 Posts - 2%
prajai
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
414 Posts - 49%
heezulia
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
28 Posts - 3%
prajai
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வழி மேல் விழி வைத்து...! Poll_c10வழி மேல் விழி வைத்து...! Poll_m10வழி மேல் விழி வைத்து...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி மேல் விழி வைத்து...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:51 pm

பளீரென்ற முகத்துடன் காபி தந்தாள் ரதி.

ரகுவிற்கு ஜிவ்வென்று இருந்தது. மனைவியை இடை பற்றி அணைத்து முத்தமிட்டான். ஏற்கனவே சிவந்த முகம் வெட்கத்தில் மேலும் சிவந்தது.

"அத்தான் காபி'' திவ்யாவின் குரலில் திடுக்கிட்டு விழித்த ரகு, கனவில் இருந்து கலைந்தான்.

"வெந்நீர் தயாரா இருக்கா?''-குரலில் கண்டிப்பு.

"இருக்கு அத்தான்''

"நான் குளிக்கணும்.''

"காபி?''

"அது அப்புறம்''

மனைவியின் முகம் பாராமல் விரட்டினான். திவ்யா ஒரு பெருமூச்சோடு நகர்ந்தாள்.

இவர்களுக்கு மணமாகி நான்கு மாதங்கள் ஆகிறது. ரகு அவளிடம் அதிகம் நெருங்கவில்லை. திவ்யா சற்றே மாநிறமாக இருந்தாலும், களையான முகம். நிறப் பிரச்சினை மட்டுமே அவளிடம் இருந்து அவனைத் தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. திவ்யா கணவனின் மனக்கசப்பை உணர்ந்து கொண்டாலும், அமைதியாய் காலம் தள்ளினாள்.

ரகு சீட்டியடித்தபடியே அலுவலகம் கிளம்பினான்.

அப்போது செல்போன் ஒலித்தது. "சொல்லு ஆனந்த்... எப்படி இருக்கே?''

"ம்... உன்னைப் பார்க்கணும்''

"வீட்டுக்கு வாயேன்''

"சாயங்காலம வரவா?

"வா''

ஆனந்தும் புதிதாய் திருமணமானவன் தான். அவன் மனைவி சுமதி அவ்வளவு அழகு. தங்க நிறத்தில் தகதகவென கருந்திராட்சை கண்களோடு எடுப்பான தோற்றம். வரவேற்பில் அவளைக் கண்டதும், மயங்காத குறைதான். அவளோடு நின்றிருந்த தன் மனைவி திவ்யாவைக் காண பவுர்ணமியின் அருகே அமாவாசை இருப்பது போல இருந்தது.

`எல்லாம் இந்த அப்பாவைச் சொல்லணும். இந்த கறுப்பியை என் தலையில் கட்டிட்டாங்க! நாலு இடம் வெளியே போனாக்கூட அவமானமாப் போச்சு! ச்சே...' அவன் தன்னையே நொந்து கொண்டான்.

கால்சென்டரில் பணிபுரியும் அவன் கனவுகளில் பல்வேறு ஆசைகள். ஆனால் திவ்யா அவனுக்கு சற்றும் பொருந்தவில்லை. அப்பாவிற்கு பயந்து திவ்யாவைக் கரம் பிடித்தான். தந்தையின் மேல் உள்ள கோபம் ஒட்டுமொத்தமாய் மனைவியின் மேல் பாய்ந்தது. கொஞ்சம்கொஞ்சமாய் ஒதுக்க ஆரம்பித்தவன், ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பித்தான்.

சொன்னபடி ஆனந்த் வந்து விட்டான்.

'வா ஆனந்த்!'' வரவேற்றவன், "திவ்யா காபி கொண்டு வா!''

"வாங்க''

இன்முகமாய் வரவேற்று காபி தந்தாள் திவ்யா.

'நீ உள்ளே போ. நாங்க கொஞ்சம் பேசணும்.'' ரகு சொல்ல, அமைதியாய் சென்றாள்.

ஆனந்த் மெல்ல பேச்சைத் துவங்கினான். 'மனசே சரியில்லைடா''

'அப்சரஸ் மாதிரி ஒரு பொண்டாட்டியை கட்டிக்கிட்டு உனக்கு என்னடா மனவருத்தம்? வாழ்க்கையை நல்லா அனுபவிக்க வேண்டியது

தானே!'''தப்பு ரகு. வாழ்க்கை அழகு சம்பந்தப்பட்டது இல்லை. மனம் சம்பந்தப்பட்டது. அழகு என்னப்பா அழகு... உன் மனைவியைப் பாரு.. எத்தனை அன்பா உபசரிச்சாங்க! கல்யாணமான பிறகு, நீ ஒரு சுத்து பெருத்துட்டே! அதுக்கு அவங்களோட கவனிப்பும்

காரணம்.'''சுமதி அழகாத்தான் இருக்கா.. ஆனா மனசிலே கொஞ்சம் கூட என் மேலான அக்கறையே இல்லை. யாரையும் மதிக்கிறது இல்லை. வந்த ஒரு மாதத்திலேயே பிரச்சினைக்கு மேல பிரச்சினை? நீ செய்வது சரியில்லைன்னா சரிக்கு சரி வாயாடறா. அப்புறமா நான் கோபிச்சிக்கிட்டுப்போனாலும் என்ன ஏதுன்னு கேட்கறதில்லே. நான் சாப்பிட்டேனா இல்லியான்னு கூட கேட்காம, இருக்கறதை அவளே கொட்டிக்கிட்டு நிம்மதியா தூங்கிடறா. நான் தான் நிம்மதியே இல்லாம இருக்கிறேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! கடவுள் செயல்ல உனக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு! நான் வர்றேன்டா?'' ஆனந்த் கிளம்பிட, திகைப்பாய் அமர்ந்திருந்தான்.

அன்று மாலையில்...

'ஏங்க? நான் கோவிலுக்குப் போயிட்டு

வர்றேன்.'' -திவ்யா பூக்கூடையுடன் கிளம்பி வாசலுக்கு வர, 'இரு திவ்யா, நானும் வர்றேன்'' சொன்ன கணவன் ரகுவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் திவ்யா.

அதேநேரத்தில் ஆனந்த், சுமதியிடம் சொன்னான். "ரகுவை நல்லா பேயோட்டி இருக்கேன். இனி உன் தோழியை நல்லபடியா

நடத்துவான்.'''ரொம்ப நன்றிங்க!''

'விடும்மா, ஆனா ஒரு விஷயம்... உன்னைப்பத்தி ஏன் குறைச்சி பேசச் சொன்னே?''

'உங்க ப்ரண்டு, என் தோழி திவ்யா நிறமாயில்லைன்னு ரொம்பவும் மட்டமா நடத்துறார். அன்னைக்கு நம்ம ரிசப்ஷன்ல கூட அவளை விட்டு இரண்டடி

தள்ளியே நின்னார். திவ்யா மூலம் இதை தெரிஞ்சதும், அழகு மேல் அவருக்கு ஒரு மோகம் இருப்பது புரிந்தது. ஆனா வெளியழகு மட்டும் நிரந்தரம் இல்லை... மன அழகும் முக்கியம்ன்னு அவர் உணரணும்தான் உங்களை அப்படிப் பேசச் சொன்னேன்.''

'உணர்ந்திருப்பானா? அதுவும் ஒரே நாளில்!''

'மனித மனம் அப்படிங்க. இனிமே திவ்யாவோட நல்ல விஷயங்களும் அவர் கண்ணில் படும். அடுத்தமுறை பாருங்க, இரண்டுபேரும் நல்ல புரிதலோட இருப்பாங்க!''

புன்னகைத்தான் ஆனந்த்.

***
லதா சரவணன்




வழி மேல் விழி வைத்து...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக