புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
37 Posts - 80%
heezulia
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
36 Posts - 88%
dhilipdsp
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வழி மேல் விழி வைத்து...! I_vote_lcapவழி மேல் விழி வைத்து...! I_voting_barவழி மேல் விழி வைத்து...! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி மேல் விழி வைத்து...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:51 pm

பளீரென்ற முகத்துடன் காபி தந்தாள் ரதி.

ரகுவிற்கு ஜிவ்வென்று இருந்தது. மனைவியை இடை பற்றி அணைத்து முத்தமிட்டான். ஏற்கனவே சிவந்த முகம் வெட்கத்தில் மேலும் சிவந்தது.

"அத்தான் காபி'' திவ்யாவின் குரலில் திடுக்கிட்டு விழித்த ரகு, கனவில் இருந்து கலைந்தான்.

"வெந்நீர் தயாரா இருக்கா?''-குரலில் கண்டிப்பு.

"இருக்கு அத்தான்''

"நான் குளிக்கணும்.''

"காபி?''

"அது அப்புறம்''

மனைவியின் முகம் பாராமல் விரட்டினான். திவ்யா ஒரு பெருமூச்சோடு நகர்ந்தாள்.

இவர்களுக்கு மணமாகி நான்கு மாதங்கள் ஆகிறது. ரகு அவளிடம் அதிகம் நெருங்கவில்லை. திவ்யா சற்றே மாநிறமாக இருந்தாலும், களையான முகம். நிறப் பிரச்சினை மட்டுமே அவளிடம் இருந்து அவனைத் தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. திவ்யா கணவனின் மனக்கசப்பை உணர்ந்து கொண்டாலும், அமைதியாய் காலம் தள்ளினாள்.

ரகு சீட்டியடித்தபடியே அலுவலகம் கிளம்பினான்.

அப்போது செல்போன் ஒலித்தது. "சொல்லு ஆனந்த்... எப்படி இருக்கே?''

"ம்... உன்னைப் பார்க்கணும்''

"வீட்டுக்கு வாயேன்''

"சாயங்காலம வரவா?

"வா''

ஆனந்தும் புதிதாய் திருமணமானவன் தான். அவன் மனைவி சுமதி அவ்வளவு அழகு. தங்க நிறத்தில் தகதகவென கருந்திராட்சை கண்களோடு எடுப்பான தோற்றம். வரவேற்பில் அவளைக் கண்டதும், மயங்காத குறைதான். அவளோடு நின்றிருந்த தன் மனைவி திவ்யாவைக் காண பவுர்ணமியின் அருகே அமாவாசை இருப்பது போல இருந்தது.

`எல்லாம் இந்த அப்பாவைச் சொல்லணும். இந்த கறுப்பியை என் தலையில் கட்டிட்டாங்க! நாலு இடம் வெளியே போனாக்கூட அவமானமாப் போச்சு! ச்சே...' அவன் தன்னையே நொந்து கொண்டான்.

கால்சென்டரில் பணிபுரியும் அவன் கனவுகளில் பல்வேறு ஆசைகள். ஆனால் திவ்யா அவனுக்கு சற்றும் பொருந்தவில்லை. அப்பாவிற்கு பயந்து திவ்யாவைக் கரம் பிடித்தான். தந்தையின் மேல் உள்ள கோபம் ஒட்டுமொத்தமாய் மனைவியின் மேல் பாய்ந்தது. கொஞ்சம்கொஞ்சமாய் ஒதுக்க ஆரம்பித்தவன், ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ ஆரம்பித்தான்.

சொன்னபடி ஆனந்த் வந்து விட்டான்.

'வா ஆனந்த்!'' வரவேற்றவன், "திவ்யா காபி கொண்டு வா!''

"வாங்க''

இன்முகமாய் வரவேற்று காபி தந்தாள் திவ்யா.

'நீ உள்ளே போ. நாங்க கொஞ்சம் பேசணும்.'' ரகு சொல்ல, அமைதியாய் சென்றாள்.

ஆனந்த் மெல்ல பேச்சைத் துவங்கினான். 'மனசே சரியில்லைடா''

'அப்சரஸ் மாதிரி ஒரு பொண்டாட்டியை கட்டிக்கிட்டு உனக்கு என்னடா மனவருத்தம்? வாழ்க்கையை நல்லா அனுபவிக்க வேண்டியது

தானே!'''தப்பு ரகு. வாழ்க்கை அழகு சம்பந்தப்பட்டது இல்லை. மனம் சம்பந்தப்பட்டது. அழகு என்னப்பா அழகு... உன் மனைவியைப் பாரு.. எத்தனை அன்பா உபசரிச்சாங்க! கல்யாணமான பிறகு, நீ ஒரு சுத்து பெருத்துட்டே! அதுக்கு அவங்களோட கவனிப்பும்

காரணம்.'''சுமதி அழகாத்தான் இருக்கா.. ஆனா மனசிலே கொஞ்சம் கூட என் மேலான அக்கறையே இல்லை. யாரையும் மதிக்கிறது இல்லை. வந்த ஒரு மாதத்திலேயே பிரச்சினைக்கு மேல பிரச்சினை? நீ செய்வது சரியில்லைன்னா சரிக்கு சரி வாயாடறா. அப்புறமா நான் கோபிச்சிக்கிட்டுப்போனாலும் என்ன ஏதுன்னு கேட்கறதில்லே. நான் சாப்பிட்டேனா இல்லியான்னு கூட கேட்காம, இருக்கறதை அவளே கொட்டிக்கிட்டு நிம்மதியா தூங்கிடறா. நான் தான் நிம்மதியே இல்லாம இருக்கிறேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! கடவுள் செயல்ல உனக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு! நான் வர்றேன்டா?'' ஆனந்த் கிளம்பிட, திகைப்பாய் அமர்ந்திருந்தான்.

அன்று மாலையில்...

'ஏங்க? நான் கோவிலுக்குப் போயிட்டு

வர்றேன்.'' -திவ்யா பூக்கூடையுடன் கிளம்பி வாசலுக்கு வர, 'இரு திவ்யா, நானும் வர்றேன்'' சொன்ன கணவன் ரகுவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் திவ்யா.

அதேநேரத்தில் ஆனந்த், சுமதியிடம் சொன்னான். "ரகுவை நல்லா பேயோட்டி இருக்கேன். இனி உன் தோழியை நல்லபடியா

நடத்துவான்.'''ரொம்ப நன்றிங்க!''

'விடும்மா, ஆனா ஒரு விஷயம்... உன்னைப்பத்தி ஏன் குறைச்சி பேசச் சொன்னே?''

'உங்க ப்ரண்டு, என் தோழி திவ்யா நிறமாயில்லைன்னு ரொம்பவும் மட்டமா நடத்துறார். அன்னைக்கு நம்ம ரிசப்ஷன்ல கூட அவளை விட்டு இரண்டடி

தள்ளியே நின்னார். திவ்யா மூலம் இதை தெரிஞ்சதும், அழகு மேல் அவருக்கு ஒரு மோகம் இருப்பது புரிந்தது. ஆனா வெளியழகு மட்டும் நிரந்தரம் இல்லை... மன அழகும் முக்கியம்ன்னு அவர் உணரணும்தான் உங்களை அப்படிப் பேசச் சொன்னேன்.''

'உணர்ந்திருப்பானா? அதுவும் ஒரே நாளில்!''

'மனித மனம் அப்படிங்க. இனிமே திவ்யாவோட நல்ல விஷயங்களும் அவர் கண்ணில் படும். அடுத்தமுறை பாருங்க, இரண்டுபேரும் நல்ல புரிதலோட இருப்பாங்க!''

புன்னகைத்தான் ஆனந்த்.

***
லதா சரவணன்




வழி மேல் விழி வைத்து...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக