புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
71 Posts - 47%
heezulia
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
4 Posts - 3%
i6appar
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
3 Posts - 2%
prajai
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
1 Post - 1%
Jenila
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
148 Posts - 41%
heezulia
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
18 Posts - 5%
i6appar
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
3 Posts - 1%
prajai
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 14, 2009 7:46 pm

வணக்கம்
வெற்றிகளை வீதியிலே போட்டு விட்டு விதிவசத்தால்
சுற்றிவரும் நாட்களில் தோல்விகளைச் சுமந்து வந்தேன்

நாட்டு நலன் கருதி நானுரைத்த வழிகளெல்லாம்
காட்டுக் குயிலிசைபோல் காற்றில் கரைந்தனவே

சாமி வரம் கொடுத்து சன்மம்நான் எடுக்கவில்லை
பூமிக்குப் பாரமாய்ப் புகுந்து விட்டேன் இவ்வுலகில்

உசிலம்பட்டிப் பெண்மகவாய் உயிர்த்திருப் பேனானால்
உசிரைப் போக்கியிருப்பார் ஒரிரண்டு மணித்துளியில்

எமனென்னும் தேவன்தான் எங்கேபோய் ஒளிந்தானோ?
தமதெருமை தொலைந்ததனால் தவமிருக்கப் போனானோ?

விதைத்தவன் அறுப்பதற்குமுன் விதிமுடிந்து போனதுண்டு
அதைப் பார்த்து மறிவற்றோர் ஆசையுடன் வாழ்வதுண்டு

பெற்றதெல்லாம் பிள்ளையென்று பேதலித்து வாழ்வதுண்டு
உற்றதெல்லாம் சுற்றமென் றுளங்கொள்வார் பலருண்டு

பால்வடிக்கும் பச்சிலைகள் பழுத்துவிட்டால் வீழ்ந்துவிடும்
நாள்வரும் போதுதான் நட்புரைத்த நல்லுரைகள்

சிந்தையில் நினைவுவந்து செயலிழந்து நிற்கையில்தான்
விந்தைநிறை உலகத்தின் வேதனைகள் தெரியவரும்.

எத்துணை பெரியோர்கள் எடுத்துரைத்த நீதியெலாம்
அத்தனையும் போனவிடம் அறிந்தவர்கள் சொல்லுவரோ?

கடல்பெரிது என்பாரும் ககனம்பெரி தென்பாரும்
உடன்மறந்து போனவுண்மை ஒன்றுண்டு உலகத்தில்

தெய்வத்தை மறந்தாலும் சீற்றமது கொள்வதில்லை
செய்நன்றி மறந்தாரைச் சீறுமறம் தான்பெரிது

வெட்டிப்பேச்சு வீரர்கள் வீண்காலம் கழித்தவர்கள்
கட்டையிலே போகையிலே கழுதைகளும் மதிப்பதில்லை

வாழ்ந்திட்ட நாட்களிலே வார்த்தைகளைக் கேட்பதில்லை
வீழ்ந்துவிட்டால் சிலைநூறு வீதிகளில் சமைத்திடுவார்

சோகம் கொப்பளிக்க சொல்லாரம் புனைந்திடுவார்
காகத்தின் கழிப்பறையாய் காட்சிதரும் சிலைகளெல்லாம்

ஆண்டுக் கொருநாள் அவர்நினைவு இழையோட
மாண்டவர்க் கொருநாள் மலர்வளையம் வைத்திடுவார்

தூண்டா விளக்கேற்றித் தூபங்கள் காட்டிடுவார்
மீண்டவர் வந்துவிட்டால் மிதித்தே கொன்றிடுவார்

அன்புடன்
நந்திதா


சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 14, 2009 7:53 pm

உணரமுடிகிறது வலிகள்

உங்கள் வரிகளில்..........

காலம் மாறும் .....
கவலைகள் தீரும் .....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 9:16 pm

அக்கா..உங்கள் உணர்வுகள் இங்கே தெளிவாக உணர முடிகின்றது.. கவிதை அருமை என்று சொல்வதா..அங்கு சொல்லப் பட்டவைகள் பற்றி சொல்வதா.. இதற்கு என்ன நான் சொல்ல.. உங்கள் ஆதங்கம் புரிகின்றது அக்கா..
நாட்டு நலன் கருதி நானுரைத்த வழிகளெல்லாம்
காட்டுக் குயிலிசைபோல் காற்றில் கரைந்தனவே





avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 14, 2009 10:26 pm

வணக்கம்


திரு CREATIVESK
அன்புச் சகோதரி மீனுகா


என்னால் வேறேன்ன செய்ய முடிகிறது. வெந்த இதயத்திலிருந்து வெடிததுச் சிதறும் வரிகளை வடிப்பதை விட?

அரசியல் ஆரவாரங்களுக்கிடையில் உலகத்தின் ஓர் மூலையில் இருந்து உள்ளுக்குள் கொத்திக்கும்
வார்த்தைகளைக் கொட்ட ஈகரை கிடைத்தது. அதில் தான் நான் சிறிது நிம்மதி அடைகிறேன்.


தமிழ்ப்பெண்களின் கர்பப் பையை அகற்றுகிறார்கள் என்றவுடன் துடித்துப் போய் விட்டேன்.

நான் யாருடன் என் மனக் குமுறல்களைக் கொட்ட முடியும் . அன்பு சோதரியே! இச்சென்பத்தில் உணர்வுச் சகோதரியான
நீயே எனக்கு அடுத்த சென்மத்தில் உடன் பிறப்புச் சோதரியாக வரவேண்டும் என்று நினைத்து ஒர் கவிதை வடித்து ஈகரையில் இட்டேன். அது வேறு ஒரு இடத்தில் பதிவாகி விட்டது அதை மீண்டும் தருகிறேன்


அன்புடன்
நந்திதா

வணக்கம்
அன்புச் சகோதரி மீனுகாவுக்கு

கூரைக்குள் வாழ்ந்தாலும் கூழுக் கலைந்தாலும்
வேரைப் பரித்தெம்மை வீழ்த்திட்டார்- ஊரைக்கேள்
மச்சத்தின் பேர்கொண்ட மங்கையே சூதுசெய்
நச்சரவை நன்கறியும் நாடு

மச்சத்தின் பெயர் கொண்ட மீனுகா என்னும் என் சோதரியே, நாம் கூரைக்குள் தான் வாழ்ந்தோம், கூழுக்குத்தான் அலைந்தோம் ஆனால் நம் இனம் அழியும் படி வேரையும் பறித்து நம்மை வீழ்த்துகின்றார். இச்சூதினைச் செய்தார் யார் என்று ஊரிலூள்ள மக்களைக் கேள். அந்த விடம் பொருந்திய தீய பாம்பை நாடே அறியும்
அன்புடன்
நந்திதா


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 10:32 pm

எழுதுங்கள் சகோதரி! நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை நமக்கு ஆயுதம் எழுத்துதான்! அதிலும் நாம் தோற்றுவிடக்கூடாது! உங்களின் ஒவ்வொரு வரிகளுக்கும் பதில் கிடைக்கும் நாளை எதிநோக்கி காத்திருக்கிறது உலகத் தமிழினம்! தமிழ் வெல்லும், தமிழினம் செழித்தோங்கும்!



நான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 14, 2009 11:06 pm

பெருமதிப்புக்குரிய சிவா
வணக்கம்
என்னை நூறு தரம் சகோதரி என்று அழையுங்கள். புண்பட்ட மனதுக்கு ஆறுதல் தருகின்றது. எத்தனை வலத்தளங்களில் எழுதியுள்ளேன். புத்தகமாகப் போட அனுமதி கேட்டனர். இதிலுமா காசு சேர்க்கும் எண்ணம் என்று மறுத்து விட்டேன். படியுங்கள் இந்தக் கருத்தை மட்டுமல்ல என்னைப் போலிருக்கும் ஏதிலிகளின் கருத்துக்களையும் பரப்புங்கள். அதற்குண்டான செலவை நான் கூலி வேலை செய்தாவது த்ருகிறேன் என்று எழுதி விட்டேன். அன்பு ஈகரையில் மட்டும் தான் கிடைக்கிறது. நீங்கள் தான் என்னுடைய தமிழ்ச் சங்கம். உங்களின் ஓவ்வொரு எழுத்தும் எனக்குள் புது இரத்தம் பாய்ச்சுகிறது. நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. நாணித் தலை குனிகிறேன்
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 11:15 pm

ஈகரை தமிழர்களின் ஆதரவு இணையம்! தமிழனுக்கு நீதி கிடைக்க போராடும் தங்களைப் போன்றோர் இணைந்து செயலாற்றுவதுதான் ஈகரைக்குப் பெருமை! இது உங்கள் இணையம். தங்களைப் போன்றவர்களால்தான் ஈகரைக்குப் பெருமை! தங்களின் பணி தொடரட்டும், தோள் கொடுக்க நாங்கள் உறுதுணை இருக்கிறோம்!



நான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 14, 2009 11:21 pm

வணக்கம்
உயிருள்ளவ்ரை போராடுவேன். உங்கள் துணை இருக்க எங்களுக்கு ஏது பயம்?
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 11:38 pm

அக்கா.. உங்களிடம் அன்பையும் பார்த்தேன்..கோபத்தையும் பார்த்தேன்..குமுறலையும் பார்த்தேன்..தீகுளம்பையும் பார்க்கின்றேன்.. ஒரு ஏரி மலையாய் கொத்தித்து எழுவதையும் பார்த்தேன்..போராடுங்கள் அக்கா.. நாமெல்லாம் உங்கள் துணை இருப்போம்.. நீங்கள் சொன்ன போல நாம் என்ன ஆசை பட்டோம்..குடிக்க கூழ் ..இருக்க குடிசை மட்டும் தானே.. நீங்க சொன்ன போல கர்ப்ப பையை அகற்றி வேரோடு நம் இனத்தை அழிப்பது கண்டு நெஞ்சமே வெடித்ததே.. எல்லாமே கடவுளும் பார்த்து கொண்டுதானே இருக்கின்றார்..

உங்கள் சேவை மென் மேலும் வளரனும்..தொடரனும் அக்கா..
அன்புடன் மீனு



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 2:57 am

உங்களனைவருக்கும் இடையில் என்னை சேர்த்ததற்க்காய், இறைவனுக்கு நன்றி கூற மனம் எழவில்லை, அத்தனை கொடூரங்கள் கண்முன் நடக்கின்றனவே..,

இறைவன் என்னிடம் மட்டும் எதிரில் வந்து நின்றால் "வேறொன்றும் வேண்டாமிறையே இந்த எங்களின் அன்பு சகோதரியின் கண்ணீருக்கு விடை தாருங்களேனென்பேன்".

சகோதரி நந்திதாவின் விழிகள் என் சமூகத்திற்காய் அத்தனை கதறிக் கொண்டிருக்கிறது.

நமக்கென்று எழுத்தும், கதறலும், கோபத் தீ பறக்கும் வார்த்தைகளுக்கு நடுவே மிச்சமுள்ள நம்பிக்கையும் மட்டுமே சாத்தியப் பட்ட இவ்வேளையில், இருட்டொன்று இருப்பின் வெளிச்சமது வந்தே தீருமென நம்புவோம்!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக