புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல்
Page 1 of 1 •
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
கடலலையின் வழிநெடுகே
கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்..
கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்…
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்…
பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள்…
என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்…
எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில்…
சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!..
செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?...
வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ!
வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ!
ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?...
ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?...
இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா?
இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
கண்திறந்து பார்க்க, இங்குத் தமிழனுக்கே வருத்தமா?
கனன்றெழுந்து கடிந்துரைக்கத் தலைவர்கட்கும் தயக்கமா?
மாடுமனை வீடிழந்து மறுகி வெந்து சாவதோ?
மண்டபத்து அகதிமுகாம் அடிமைமுகாம் ஆவதோ?
தேடிவந்த சோதரரைத் தேற்றுவதும் குற்றமோ?
தேசபக்தி பேசுவோர்கள் சிங்களர்தம் சுற்றமோ?
மண்மூடிப் போகுதடா மறத் தமிழன் குடிசைகள்..
மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்…
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை…
கௌதமனே, உன் மதத்தைக் கழுகுவசம் ஒப்படை!
சர்வதேச நாடுகளும் தமிழருக்(கு) இன்(று) எதிரடா!
சமாதானம் என்பதெலாம் கடைந்தெடுத்த புதிரடா!
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா…
பைந்தமிழர் கண்களிலே வேண்டுதல் விரதமடா!....
எதைப் புகன்றும் தமிழர்மீது பரிவு இல்லை, பாரடா!
எந்த மன்றம் இவர்களுக்குத் தீர்ப்பு கூறும்? கேளடா!
இதைவிடவும் தமிழனுக்கு என்ன உண்டு தீங்கடா?
இரக்ககுணம் பூமியிலே எங்கிருக்கு? போங்கடா!...
- தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com)
கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்..
கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்…
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்…
பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள்…
என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்…
எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில்…
சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!..
செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?...
வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ!
வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ!
ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?...
ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?...
இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா?
இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
கண்திறந்து பார்க்க, இங்குத் தமிழனுக்கே வருத்தமா?
கனன்றெழுந்து கடிந்துரைக்கத் தலைவர்கட்கும் தயக்கமா?
மாடுமனை வீடிழந்து மறுகி வெந்து சாவதோ?
மண்டபத்து அகதிமுகாம் அடிமைமுகாம் ஆவதோ?
தேடிவந்த சோதரரைத் தேற்றுவதும் குற்றமோ?
தேசபக்தி பேசுவோர்கள் சிங்களர்தம் சுற்றமோ?
மண்மூடிப் போகுதடா மறத் தமிழன் குடிசைகள்..
மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்…
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை…
கௌதமனே, உன் மதத்தைக் கழுகுவசம் ஒப்படை!
சர்வதேச நாடுகளும் தமிழருக்(கு) இன்(று) எதிரடா!
சமாதானம் என்பதெலாம் கடைந்தெடுத்த புதிரடா!
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா…
பைந்தமிழர் கண்களிலே வேண்டுதல் விரதமடா!....
எதைப் புகன்றும் தமிழர்மீது பரிவு இல்லை, பாரடா!
எந்த மன்றம் இவர்களுக்குத் தீர்ப்பு கூறும்? கேளடா!
இதைவிடவும் தமிழனுக்கு என்ன உண்டு தீங்கடா?
இரக்ககுணம் பூமியிலே எங்கிருக்கு? போங்கடா!...
- தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
சகோதரர் ராஜா அவர்களே,
திரு.சூசைமைக்கேல மிகச்சிறந்த தமிழ்ப் புலவர். தமிழ்மீது தீராத மோகம் கொண்டவர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சௌதி அரேபியாவில் 20 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.
பட்டுமணல் மொட்டுக்கள் என்றகவிதைத் தொகுப்பும், எண்ணப்பரல்களில் இன்னும் சில என்ற மேன்மைமிக்க கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.
இவர் கவிதைகளின் முதல் ரசிகை நான் தான்.
நன்றி,
யாதுமானவள்
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
கவிதை நன்று
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|