புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_m10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10 
30 Posts - 83%
heezulia
கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_m10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_m10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_m10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_m10கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல்


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Nov 03, 2010 10:31 pm

கடலலையின் வழிநெடுகே

கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்..
கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்…
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்…
பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள்…


என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்…
எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில்…
சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!..
செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?...


வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ!
வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ!
ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?...
ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?...


இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா?
இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
கண்திறந்து பார்க்க, இங்குத் தமிழனுக்கே வருத்தமா?
கனன்றெழுந்து கடிந்துரைக்கத் தலைவர்கட்கும் தயக்கமா?


மாடுமனை வீடிழந்து மறுகி வெந்து சாவதோ?
மண்டபத்து அகதிமுகாம் அடிமைமுகாம் ஆவதோ?
தேடிவந்த சோதரரைத் தேற்றுவதும் குற்றமோ?
தேசபக்தி பேசுவோர்கள் சிங்களர்தம் சுற்றமோ?


மண்மூடிப் போகுதடா மறத் தமிழன் குடிசைகள்..
மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்…
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை…
கௌதமனே, உன் மதத்தைக் கழுகுவசம் ஒப்படை!


சர்வதேச நாடுகளும் தமிழருக்(கு) இன்(று) எதிரடா!
சமாதானம் என்பதெலாம் கடைந்தெடுத்த புதிரடா!
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா…
பைந்தமிழர் கண்களிலே வேண்டுதல் விரதமடா!....


எதைப் புகன்றும் தமிழர்மீது பரிவு இல்லை, பாரடா!
எந்த மன்றம் இவர்களுக்குத் தீர்ப்பு கூறும்? கேளடா!
இதைவிடவும் தமிழனுக்கு என்ன உண்டு தீங்கடா?
இரக்ககுணம் பூமியிலே எங்கிருக்கு? போங்கடா!...


- தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 04, 2010 8:15 am

கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் 677196 கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் 677196 கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் 677196



கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 11:03 am

கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் 678642 கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் 677196 , அடிக்கடி இந்த சூசைமிக்கேல் கவிதைகளை இங்கு போடுகிறீர்களே , யார் இவர் ?, மிக நல்ல கவிதைகளை பகிர்வதற்கு நன்றி .

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Nov 04, 2010 2:43 pm


சகோதரர் ராஜா அவர்களே,

திரு.சூசைமைக்கேல மிகச்சிறந்த தமிழ்ப் புலவர். தமிழ்மீது தீராத மோகம் கொண்டவர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சௌதி அரேபியாவில் 20 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.

பட்டுமணல் மொட்டுக்கள் என்றகவிதைத் தொகுப்பும், எண்ணப்பரல்களில் இன்னும் சில என்ற மேன்மைமிக்க கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

இவர் கவிதைகளின் முதல் ரசிகை நான் தான்.


நன்றி,
யாதுமானவள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:28 pm

அருமையான உணர்வூட்டும் கவிதை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 4:12 pm

கவிதை நன்று கடலலையின் வழிநெடுகே - தொ.சூசைமிக்கேல் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக