புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
59 Posts - 58%
heezulia
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
54 Posts - 58%
heezulia
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_m10நாயக்கர் கால ஓவியங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயக்கர் கால ஓவியங்கள்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 8:18 am

சேர, சோழ, பாண்டியரை அடுத்துதமிழகத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இவர்களின் பிரதிநிதியாக வந்த நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தெய்வீக ஓவியக்கலை புத்துயிர் பெற்றது. புதுமையும் பொலிந்தது.

நாயக்கர் கால ஓவியங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை, செங்கம் கோயில்கள், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் ராமசாமிகோயில், பட்டீசுரம், திருவலஞ்சுழி, புதுக்கோட்டை அருகில் மலையாடிபட்டி, திருகோகர்ணம் ஆகிய இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருப்பருத்திகுன்றம் ஆகிய கோயில்களிலும் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவியின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன.

னாட்சியம்மைக்கு சுந்தரேசுவரருக்கும் நடைபெற்ற திருமண காட்சி மிக அழகாக தீட்டப்பட்டுள்ளது. தேவிக்கு அருகில் திருமால் பூதேவியியுடனும் சிவபிரானுக்கு நீர் வார்த்து மணம் செய்விக்கிறார்கள். பின்புறம் எட்டு திசைக்காவலர்களும், நந்திதேவரும் நிற்கின்றனர். கீழே, நான்முகன்வேள்வித் தீ வளர்க்கிறார். இக்காட்சியை சில அரச குடும்பத்தினரும் கண்டு களிக்கின்றனர். சிவபெருமான் அருகில் ராணி மங்கம்மாள் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கிறாள். இவன் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் குல ராணி அவள் உருவத்தின் மேலே தெலுங்கிலும் தமிழிலும் மகாராஜ மான்ய மகாராஜ ராஜ ஸ்ரீமங்கம்மாள் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அவளுக்கு முன்னால் ஒரு சிறுவன் நிற்கிறான். அவன் தலைக்கு மேலே மகாராஜ ஸ்ரீவிஜயரங்கநாத சொக்கநாதர் என்று எழுதப்பட்டுள்ளது. இவன் ராணி மங்கம்மாளின் பேரன், இறைவியின் அருகில், கம்பீர உருவம் கொண்ட ஒருவர் கை கூப்பி வணங்குவது போல வரையப்பட்டு, அவர் தலைக்கு மேலே தளவாய் ராமப்பயர் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

இன்னோரு ஓவியத்தில் இறைவி மீனாட்சி ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பின்புறம் சேடிப் பெண்களும் நடன மகளிரும் உள்ளனர். இறைவிக்கு முன்னால் நின்று ஒரு அந்தணர் இறைவியிடமிருந்து செங்கோல் ஒன்றை பெறுகிறார். அவருக்கு பின்புறம் அரச பரம்பரையை சேர்ந்த பெண்மணி நிற்கிறார். இதே பெண்மணியின் உருவம் தான் மீனாட்சி திருமணக் காட்சியிலும் நாம் பார்த்தது ராணி மங்கம்மாளே இவள். அந்தனர் இறைவியிடமிருந்த வாங்கிய செங்கோலை ராணி மங்கம்மாளிடம் கொடுக்கிறார். நாட்டை ஆண்ட மன்னர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்துள்ளனர்.

ராணி மங்கம்மாவுக்கு முன்பு ஆட்சிபுரிந்த திருமலை நாயக்கர் , சித்திரை திருவிழாவின்போது கோயிலுக்கு சென்று செங்கோலை வாங்கி ஊர்வலமாக எடுத்து வந்து சிம்மாசனத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து வழிபட்டிருக்கிறார். என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. அதாவது, இறைவி மீனாட்சியே அந்நாட்டை ஆளுவதுபோல் இவ்வழக்கம் ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்துள்ளது என்பதை காலத்தில் இருந்துள்ளது என்பதை இவ்வோயத்தால் அறியலாம். இதன் அருகில் இறைவி என் திசை காவலருடன் போர் புரியும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தின் சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சோழர் கால ஓவியங்களின் மேல் தான் நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. என்திசை காவலர்கள் தத்தமது வாகனத்துடன் வருவது, பாற்கடலில் அமுதம் வேண்டிக் கடையும் காட்சி. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களோடு துர்க்கை போர் புரிவது, திருமால் சிவனிடமிருந்து சக்கரம் பெறுவதற்காக குளத்திலிருந்து தாமரை மலர்களை பறிப்பது ஆகிய காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

திருவாரூர் தியாகராசர் கோயில் மண்டபத்தின் கூரையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் புராண அரசானான முசுகுந்த சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. குரங்கு முகமுடைய முசுகுந்த சக்கரவர்த்தி யானை மீது அமர்ந்து பவனி வர பின்னால் இரு பணியாளர்கள் சாமரசம் வீசுகின்ற காட்சிகள் மிகவும் தெளிவாக தெரிகின்றன. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில “ எழுத்து மண்டபம் என்ற ஒரு மண்டபம் உள்ளது. அது நாயக்கர் காலத்தை சேர்ந்தது. அதன் விதானத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. 17ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட செஞ்சி நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம். இங்கு பாற்கடலை கடையும் காட்சிகள். ராமாயணக் காட்சிகள், முருகன், வள்ளி திருமணக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

செங்கம் நகரில் வேணுகோபாலபார்த்தசாரதி கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்படம் ஆகிய இடங்களில் ஓவியங்கள் உள்ளன. ரங்கனாத ராமயாணம் என்ற ராமாயணத்தை தழுவி ஐம்பதுக்கும்மேற்பட்ட காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ராம பட்டாபஷேக காட்சியில் நாயக்க மன்னர் ஒருவனும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளான். இக்கோயில் செஞ்சி நாயக்க மன்னர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாயண, மகாபாரத காட்சிகளும், திருவரங்க பெருமானின் விழாக்களும் தீட்டப்பட்டள்ளன. திருவெள்ளறை பெருமாள் கோயிலில் சித்திர மண்டபத்திலும் அதன் கருவறை சுவரிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்திரிக்கப்பட்டுள்ள நரசிம்ம, கண்ண மச்சாவதார காட்சிகள் பாதி அழிந்த நிலையில் உள்ளன. விஜயநகர நாயக்கர் கால ஓவியங்களில் பெரும்பாலும் ஓவியத்தில் கீழே தமிழிலும் தெலுங்கிலும் அக்காட்சியின் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். உருவங்கள் கூரிய மூக்கு உடையதாகவும், கண்கள் முட்டை வடிவத்திலும் தீட்டப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள் மூலம் அக்கால மக்களின் ஆடை, அலங்கார விதம், அணிமணிகள் ஆகியவற்றை அறிகிறோம். புராண காலத்தில் காவியத்தின் மூலம் அக்கால கலாசாரத்தினை நிலைநிறுத்தியது போல் ஓவியத்தின் மூலம் தங்கள் கால கலாசாரத்தினை நிலைநாட்டிசென்றுள்ளனர் நாயக்க மன்னர்கள்.

-ஆர்.சி.சம்பத்



நாயக்கர் கால ஓவியங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 30, 2010 10:57 am

நாயக்கர் கால ஓவியங்கள். 677196 நாயக்கர் கால ஓவியங்கள். 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 01, 2010 12:06 am

நாயக்கர் கால ஓவியக்கலை பற்றி விளக்கமான கட்டுரை. பயனுள்ள கட்டுரை. நன்றி சிவா.

சிற்பக்கலை நாயக்கர் காலத்தில் தான் சிறந்து விளங்கியது என்றும் கூறுவர். அடுத்த பதிவாகத் தொடருங்கள் சிவா..



நாயக்கர் கால ஓவியங்கள். Aநாயக்கர் கால ஓவியங்கள். Aநாயக்கர் கால ஓவியங்கள். Tநாயக்கர் கால ஓவியங்கள். Hநாயக்கர் கால ஓவியங்கள். Iநாயக்கர் கால ஓவியங்கள். Rநாயக்கர் கால ஓவியங்கள். Aநாயக்கர் கால ஓவியங்கள். Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 01, 2010 12:30 am

நாயக்கர் கால ஓவியங்கள். Ramayana_Madurai

நாயக்கர் கால ஓவியங்கள். MVB1



மதுரை அழகர்கோயில் வசந்த மண்டப நாயக்கர் கால ஓவியங்கள்..!

நன்றி : வரலாறு.காம்.மற்றும் தமிழ் இன்று வலைப்பதிவு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 01, 2010 10:05 am

அருமையான கட்டுரை சிவா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நாயக்கர் கால ஓவியங்கள். Uநாயக்கர் கால ஓவியங்கள். Dநாயக்கர் கால ஓவியங்கள். Aநாயக்கர் கால ஓவியங்கள். Yநாயக்கர் கால ஓவியங்கள். Aநாயக்கர் கால ஓவியங்கள். Sநாயக்கர் கால ஓவியங்கள். Uநாயக்கர் கால ஓவியங்கள். Dநாயக்கர் கால ஓவியங்கள். Hநாயக்கர் கால ஓவியங்கள். A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 12:16 pm

பயனுள்ள தகவல். நன்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக