புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தை 'ஸ்வைன்' புகலிடமாக்கி விட்டது திமுக-ஜெ.
Page 1 of 1 •
சென்னை: தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பன்றி காய்ச்சல் மக்களை பீதியடைய செய்து வருகிறது. திமுகவின் கவனக்குறைவால் தமிழகம் நோய்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மருத்துவ சேவை மற்றும் நோய் தடுப்பில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழகம் இன்று நோய்களின் புகலிடமாக விளங்குவதில் முன்னணியில் இருக்கிறது. நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைய திமுக அரசு எடுக்காததே இதற்கு காரணம்.
தற்போது பன்றி காய்ச்சல் நோய் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில், மும்பை மற்றும் புனே நகரங்களில் தீவிரமாக இருந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.
சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். சென்னையில் சுமார் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை பரிசோதனை நிலையம் செயலிழந்துவி்ட்டது...
இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரே நிலையம் சென்னை, கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து நிலையம் தான்.
ஆனால், தற்போது இந்த நிலையத்தில் இந்த நோயை பரிசோதிப்பதற்கான பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த நிலையமே செயலிழந்து உள்ளது என்ற அளவில் செய்திகள் வெளி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலரும் இதை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 46 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறுவது அரசின் நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது.
மெத்தனமும், அலட்சியமும் தான் காரணம்...
இரண்டு மாதங்களுக்கு முன்பே பன்றி காய்ச்சல் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யக்கூடிய கருவியைக் கூட இருப்பில் வைத்திருக்காதது அரசின் மெத்தனப் போக்கையும், அலட்சியப் போக்கையும், முன்எச்சரிக்கை இன்மையையுமே காட்டுகிறது.
போர்க்கால நடவடிக்கை...
எனவே, பன்றி காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான உபகரணங்களையும், மருந்துகளையும் அதிக அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்த வேண்டும்.
தேவையான உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மருத்துவ சேவை மற்றும் நோய் தடுப்பில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழகம் இன்று நோய்களின் புகலிடமாக விளங்குவதில் முன்னணியில் இருக்கிறது. நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைய திமுக அரசு எடுக்காததே இதற்கு காரணம்.
தற்போது பன்றி காய்ச்சல் நோய் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில், மும்பை மற்றும் புனே நகரங்களில் தீவிரமாக இருந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.
சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். சென்னையில் சுமார் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை பரிசோதனை நிலையம் செயலிழந்துவி்ட்டது...
இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரே நிலையம் சென்னை, கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து நிலையம் தான்.
ஆனால், தற்போது இந்த நிலையத்தில் இந்த நோயை பரிசோதிப்பதற்கான பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த நிலையமே செயலிழந்து உள்ளது என்ற அளவில் செய்திகள் வெளி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலரும் இதை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 46 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறுவது அரசின் நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது.
மெத்தனமும், அலட்சியமும் தான் காரணம்...
இரண்டு மாதங்களுக்கு முன்பே பன்றி காய்ச்சல் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யக்கூடிய கருவியைக் கூட இருப்பில் வைத்திருக்காதது அரசின் மெத்தனப் போக்கையும், அலட்சியப் போக்கையும், முன்எச்சரிக்கை இன்மையையுமே காட்டுகிறது.
போர்க்கால நடவடிக்கை...
எனவே, பன்றி காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான உபகரணங்களையும், மருந்துகளையும் அதிக அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்த வேண்டும்.
தேவையான உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|