புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
10 Posts - 6%
T.N.Balasubramanian
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
6 Posts - 4%
prajai
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
நோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_lcapநோயின்றி வாழ வேண்டுமா?  I_voting_barநோயின்றி வாழ வேண்டுமா?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயின்றி வாழ வேண்டுமா?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 8:37 pm

நாம் ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மாதிரியான மனமுதிர்ச்சியை அடைகிறோம்.

ஒரு வயதாகும் குழந்தை நடை பழகும். மழலைப் பேச்சுடன் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு பேசும். குழந்தைகளாக இருக்கும்வரை அவர்களுக்குத் தேவைப்படுவது பொம்மைகள், விளையாட்டு,அம்மாவின் அன்பு, தூக்கம் இவை மட்டுமே.

பள்ளிக்குச் செல்லும் வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, சிறிது நேரம் படிப்பு, ஆசிரியைகளின் கண்டிப்பு இவைதான் அந்த வயதுடைய குழந்தைகளின் மனதில் ஓடும் நினைவுகளாக இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும், அந்தந்த வயதிற்கேற்ப, நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப மனமுதிர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பிட்ட வயதில் பொதுத்தேர்வு டென்ஷன் ஏற்படும். அதாவது பத்தாம் வகுப்பு என்றால், சுமார் 15 வயதுடைய மாணவனோ அல்லது மாணவியோ தேர்வை எண்ணியே அன்றாடம் பள்ளி செல்வார்கள். சிலர் தேவையற்ற பயத்துடனேயே தேர்வை எதிர்நோக்கியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஒருசில பள்ளிகளில் 9ஆம் வகுப்பு தொடக்கத்தில் இருந்தே பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு ஆயத்தமாகத் தொடங்கி விடுகிறார்கள்.

மனதளவில் தேர்வு குறித்த ஒரு டென்ஷனை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

பொதுத்தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்தால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகும் நிலையில், மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் மனபாதிப்பை அடைகிறார்கள்.

வேறு சிலரோ, படித்து முடித்த பின் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் உரிய வேலை கிடைக்கவில்லை என்று மனம் வருந்துகிறார்கள்.

எனவே மன பாதிப்பு என்பது, வயதிற்கு ஏற்றாற்போல் வேறுபடுகிறது. மனதளவிலான பாதிப்பே பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது. எனவே எது நடந்தாலும், எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் கலங்காமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைவது மனச் சோர்வே என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

ரஜினிகாந்தின் `முத்து' திரைப்படத்தில் வரும் வசனமே நம் நினைவுக்கு வருகிறது. `கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காதது கடைசிவரை கிடைக்காது' என்பதே அது. இந்த டயலாக் மனச் சோர்வை குறைப்பதற்கும் பொருந்தும்.

எனவே மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!

நன்றி வெப்துனியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 8:46 pm

///மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!///

சிறந்த கட்டுரை மணி!



நோயின்றி வாழ வேண்டுமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 8:59 pm

சிவா wrote:///மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!///

சிறந்த கட்டுரை மணி!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:05 pm

அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

உண்மையான வரிகள் தல...அன்பு மலர் அன்பு மலர்

(தல யின் தலை தெரிவதில்லை...
ஈகரையில் சில நாளா..? )



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நோயின்றி வாழ வேண்டுமா?  Friendshipcomment54நோயின்றி வாழ வேண்டுமா?  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 9:08 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

உண்மையான வரிகள் தல...அன்பு மலர் அன்பு மலர்

(தல யின் தலை தெரிவதில்லை...
ஈகரையில் சில நாளா..? )

நன்றி பாஸ் ஆபீஸ்ல திடீர்னு வேல செய்ய சொல்லிட்டாங்க அதான்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:16 pm

நோயின்றி வாழ வேண்டுமா?  Sleepingproblem1

தல..இந்த மாதிரி..வேல தானே.. சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நோயின்றி வாழ வேண்டுமா?  Friendshipcomment54நோயின்றி வாழ வேண்டுமா?  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 9:21 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நோயின்றி வாழ வேண்டுமா?  Sleepingproblem1

தல..இந்த மாதிரி..வேல தானே.. சிரி சிரி

கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்லாதிங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக