Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
4 posters
Page 1 of 1
சுவைக்காது உண்ணும் உணவம், நீரும் என்னவாகும்?
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
· பசியறிந்து உண்ணுதல், தாகமறிந்து தண்ணீர் குடித்தல் வேண்டும். தேவையையும், அளவையும் முடிவு செய்வது உடலும், மனமும் தான். அவை மென்மையாக தம் தேவையை உணர்த்துகின்றன.
· தேவையறிந்து சுவைத்து குடிக்காத நீர் சீரணமாவதில்லை. உமிழ்நீர் கலக்காமல் அண்ணாக்க மடமட என தண்ணீரை வயிற்றில் கொட்டினால் வயிற்றுக்கும் கேடே.
· உயிர்தண்மை உள்ள தூய கிணற்று நீரே தாகம் தணிக்கும், நலம் தரும். மண்கலத்தில் சேர்த்து வைத்தல் அதன் நன்மை பெருகும்.
· இத்தகைய நீரை அமர்ந்து, வாய் வைத்து உறிஞ்சிச் சுவைத்து குடித்தலே நலம் தரும்.
· அதிகாலையில் தேவையின்றி, அளவுக்கு அதிகமாக குடிப்பது பெருங்குடல், சிறு நீரகங்களுக்கு பெரும் பாதிப்பைத் தரும். தங்கள் உடல் கெட்ட பின்னும் சில இயற்கை மருத்துவர்கள் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை.
· . தண்ணீரைக் கூட சீரணம் செய்ய இயலாத அளவுக்கு வயிறின் திறன் பாதிக்கப் பட்ட போது மட்டுமே நோயுற்றவர்கள் நீர் கருக்கி (கொதிக்க வைத்து) குடிக்க வேண்டும்.
· வீடுகளில் செப்டிக் டேங்க் நடைமுறையால் நகரங்கள் நாறிக் கொண்டுள்ளன. இதனால் உயிரற்ற நீரை, நஞ்சு கலந்து குடிப்போம் என இந்த அழிவுக்கு காரணமானவர் தம் வரவுக்காக சொல்வதை கேட்டு கெட்டழிய வேண்டாம்.
· இரசாயண நஞ்சுகள் கலந்த நீர் மனித உடலையும், நாம் வாழும் சூழலையும் அழித்துவிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் உடல் இயற்கைக்குப் பொருந்தாது, அது உடலுக்கு மிகவும் கேடு தரும்.
· நாம் நம் தேவையை சிந்தித்து அறிவோம், நன்மையை நாடுவோம். நிறைவேற்றித்தரும் பொறுப்பை இறைவனிடம் அளித்து காலத்துக்காக காத்திருப்போம்.
· சில இயற்கை மருத்துவர்கள் தங்கள் உடல் கெட்ட பின்னும் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை! எனவே, நம்மவர் சொல்வதையும் சிந்தித்து பின் சோதித்தே செய்யுங்கள், பிறரிடம் சொல்லுங்கள்.
· படிப்பறிவுக்கும், பழக்கத்துக்கும் மதிப்புத் தருவதை விட்டுவிடுங்கள். சிந்தியுங்கள் எல்லோரும் செய்கிறார்கள் நானும் செயுகிறேன் என்ற வாதம் நலம் தராது.
* எதிர்முறையரின் மடத்தனமான அழிவு தரும் அறிவியலைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். இவர்களின் அறியாமையை எழுத்தில் கூறினால் வலையே கிழிந்துவிடும் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.
----- ...... -----
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
· பசியறிந்து உண்ணுதல், தாகமறிந்து தண்ணீர் குடித்தல் வேண்டும். தேவையையும், அளவையும் முடிவு செய்வது உடலும், மனமும் தான். அவை மென்மையாக தம் தேவையை உணர்த்துகின்றன.
· தேவையறிந்து சுவைத்து குடிக்காத நீர் சீரணமாவதில்லை. உமிழ்நீர் கலக்காமல் அண்ணாக்க மடமட என தண்ணீரை வயிற்றில் கொட்டினால் வயிற்றுக்கும் கேடே.
· உயிர்தண்மை உள்ள தூய கிணற்று நீரே தாகம் தணிக்கும், நலம் தரும். மண்கலத்தில் சேர்த்து வைத்தல் அதன் நன்மை பெருகும்.
· இத்தகைய நீரை அமர்ந்து, வாய் வைத்து உறிஞ்சிச் சுவைத்து குடித்தலே நலம் தரும்.
· அதிகாலையில் தேவையின்றி, அளவுக்கு அதிகமாக குடிப்பது பெருங்குடல், சிறு நீரகங்களுக்கு பெரும் பாதிப்பைத் தரும். தங்கள் உடல் கெட்ட பின்னும் சில இயற்கை மருத்துவர்கள் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை.
· . தண்ணீரைக் கூட சீரணம் செய்ய இயலாத அளவுக்கு வயிறின் திறன் பாதிக்கப் பட்ட போது மட்டுமே நோயுற்றவர்கள் நீர் கருக்கி (கொதிக்க வைத்து) குடிக்க வேண்டும்.
· வீடுகளில் செப்டிக் டேங்க் நடைமுறையால் நகரங்கள் நாறிக் கொண்டுள்ளன. இதனால் உயிரற்ற நீரை, நஞ்சு கலந்து குடிப்போம் என இந்த அழிவுக்கு காரணமானவர் தம் வரவுக்காக சொல்வதை கேட்டு கெட்டழிய வேண்டாம்.
· இரசாயண நஞ்சுகள் கலந்த நீர் மனித உடலையும், நாம் வாழும் சூழலையும் அழித்துவிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் உடல் இயற்கைக்குப் பொருந்தாது, அது உடலுக்கு மிகவும் கேடு தரும்.
· நாம் நம் தேவையை சிந்தித்து அறிவோம், நன்மையை நாடுவோம். நிறைவேற்றித்தரும் பொறுப்பை இறைவனிடம் அளித்து காலத்துக்காக காத்திருப்போம்.
· சில இயற்கை மருத்துவர்கள் தங்கள் உடல் கெட்ட பின்னும் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை! எனவே, நம்மவர் சொல்வதையும் சிந்தித்து பின் சோதித்தே செய்யுங்கள், பிறரிடம் சொல்லுங்கள்.
· படிப்பறிவுக்கும், பழக்கத்துக்கும் மதிப்புத் தருவதை விட்டுவிடுங்கள். சிந்தியுங்கள் எல்லோரும் செய்கிறார்கள் நானும் செயுகிறேன் என்ற வாதம் நலம் தராது.
* எதிர்முறையரின் மடத்தனமான அழிவு தரும் அறிவியலைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். இவர்களின் அறியாமையை எழுத்தில் கூறினால் வலையே கிழிந்துவிடும் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.
----- ...... -----
Re: தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
நல்ல கருத்துக்கள்
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
பயனுள்ள கட்டுரை தமிழவேள்! அனைவருக்கும் சிறந்த விழிப்புணர்வாக அமையும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» டீ குடிக்கலாம் வாங்க...
» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
» மசாலா டீ குடிக்கலாம் வாங்க
» நுங்கு குடிக்கலாம் வாங்க!
» இதுவும் இந்தியா.. லாத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!
» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
» மசாலா டீ குடிக்கலாம் வாங்க
» நுங்கு குடிக்கலாம் வாங்க!
» இதுவும் இந்தியா.. லாத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|