ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய மரணம்

+10
robinhood
மலிக்கா
முரளிராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
Manik
Jiffriya
இனியவன் ஸ்ரீனிவாசன்
புவனா
balakarthik
செய்தாலி
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சுய மரணம்   - Page 3 Empty சுய மரணம்

Post by செய்தாலி Mon Nov 01, 2010 10:55 am

First topic message reminder :

சுய மரணம்   - Page 3 Hanging4

என் சுயப் பிழையோ
பிறர் பிழைகளின் என்பங்கோ
வாழத் தகுதி அற்றவன்(ள்)
மதியின் தீர்ப்புக்கு
அடிபணிந்த மனசாட்சி
சுயமின்றி கிடைத்த்ததும்
தனக்கு சொந்தமில்லாத
உயிருக்கு முற்றுப்புள்ளி இட்டது
குறிப்பேடுகள் எழுதி
நியாப்படுத்த விருப்பமில்லை
உடல் மரணித்தும்
என் காதுகளில் ஒலிக்கிறது
உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
அழுகைச் சத்தம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by செய்தாலி Sat Apr 09, 2011 5:07 pm

அக்னிபுத்திரன் wrote:தற்கொலை செய்வதற்கு தனி தைரியம் தேவை. இவ்வுலகில் ஜனித்த எல்லா உயிரினத்திற்கும் வாழ மட்டுமே தகுதி உள்ளது. நம் மற்றும் மற்றவரின் உயிரை பறிப்பதற்கோ நமக்கு உரிமை கிடையாது. கவிதையாக பார்க்கும் பொழுது நன்று.


மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 5:13 pm

செய்தாலி wrote:சுய மரணம்   - Page 3 Hanging4

என் சுயப் பிழையோ
பிறர் பிழைகளின் என்பங்கோ
வாழத் தகுதி அற்றவன்(ள்)
மதியின் தீர்ப்புக்கு
அடிபணிந்த மனசாட்சி
சுயமின்றி கிடைத்த்ததும்
தனக்கு சொந்தமில்லாத
உயிருக்கு முற்றுப்புள்ளி இட்டது
குறிப்பேடுகள் எழுதி
நியாப்படுத்த விருப்பமில்லை
உடல் மரணித்தும்
என் காதுகளில் ஒலிக்கிறது
உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
அழுகைச் சத்தம்

செயல்களின் பிழையோ
அல்லது பிரச்சனைகளின் நெருக்கடியோ
உடனே தப்பிக்க நினைத்து தற்கொலையை நாடுவது
கண்டிப்பாக முறையற்ற செயல்......
தற்கொலை தற்காலிக தீர்வு மட்டுமே
அதுவும் உடலுக்கு மட்டும்.....
ஆத்மாவுக்கு மட்டும் விதிக்கப்பட்ட
ஆயுட்காலம் வரை அங்குமிங்கும் அலைந்து திரிந்து
அதன் விதி முடிந்தப்பின் மேலே போவது.....
அப்ப தற்கொலை சரியா?

அருமையான வரிகளால் தற்கொலை சரியல்ல என்று சொல்லவைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய மரணம்   - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 8:27 pm

நல்ல கவிதை... நன்றி நண்பா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Apr 09, 2011 8:49 pm

ஆத்மாவின்
அழுகைச் சத்தம் என் காதில் விழுகிறது.நண்பா...வாழ்த்துக்கள்..அதைப்பற்றிய கவிக்கு...
சுய மரணம்   - Page 3 154550 சுய மரணம்   - Page 3 154550 சுய மரணம்   - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுய மரணம்   - Page 3 Friendshipcomment54சுய மரணம்   - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by செய்தாலி Sun Apr 10, 2011 11:10 am

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:சுய மரணம்   - Page 3 Hanging4

என் சுயப் பிழையோ
பிறர் பிழைகளின் என்பங்கோ
வாழத் தகுதி அற்றவன்(ள்)
மதியின் தீர்ப்புக்கு
அடிபணிந்த மனசாட்சி
சுயமின்றி கிடைத்த்ததும்
தனக்கு சொந்தமில்லாத
உயிருக்கு முற்றுப்புள்ளி இட்டது
குறிப்பேடுகள் எழுதி
நியாப்படுத்த விருப்பமில்லை
உடல் மரணித்தும்
என் காதுகளில் ஒலிக்கிறது
உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
அழுகைச் சத்தம்

செயல்களின் பிழையோ
அல்லது பிரச்சனைகளின் நெருக்கடியோ
உடனே தப்பிக்க நினைத்து தற்கொலையை நாடுவது
கண்டிப்பாக முறையற்ற செயல்......
தற்கொலை தற்காலிக தீர்வு மட்டுமே
அதுவும் உடலுக்கு மட்டும்.....
ஆத்மாவுக்கு மட்டும் விதிக்கப்பட்ட
ஆயுட்காலம் வரை அங்குமிங்கும் அலைந்து திரிந்து
அதன் விதி முடிந்தப்பின் மேலே போவது.....
அப்ப தற்கொலை சரியா?

அருமையான வரிகளால் தற்கொலை சரியல்ல என்று சொல்லவைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


நிர்ணயக்கப்பட்ட வாழ்க்கை வரை பயணிக்க தெரியாத கோழைகளின் முடிவுதான் தற்கொலை

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by செய்தாலி Sun Apr 10, 2011 11:11 am

கலை wrote:நல்ல கவிதை... நன்றி நண்பா..!


நன்றி கலை அண்ணா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by செய்தாலி Sun Apr 10, 2011 11:12 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஆத்மாவின்
அழுகைச் சத்தம் என் காதில் விழுகிறது.நண்பா...வாழ்த்துக்கள்..அதைப்பற்றிய கவிக்கு...
சுய மரணம்   - Page 3 154550 சுய மரணம்   - Page 3 154550 சுய மரணம்   - Page 3 154550


நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சுய மரணம்   - Page 3 Empty Re: சுய மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum