புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழர் மருத்துவம் Poll_c10தமிழர் மருத்துவம் Poll_m10தமிழர் மருத்துவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் மருத்துவம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 01, 2010 8:07 am

நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர் (மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் குறித்து அறிய முற்படுகின்றது.

நோய்

புண் (புறம் 281), புண் வழலை, மிடற்றுப் பசும்புண் (புறம். ப. 86) போன்ற புண் தொடர்பான நோய்கள் குறிப்பிடப்படுகின்றன. கருவுற்ற காலத்தில் பெண்ணிற்கு ஏற்படும் நோயாக 'வயா நோய்' குறிப்பிடப்படுகிறது. இந்நோயுற்ற மகளிர் மண் உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பதாக நோயின் அறிகுறி புலப்படுத்தப்படுகிறது (புறம், ப. 89). பெரும்பசி (திரிகடுகம், பாடல் 60), வயிற்றுத் தீ (புறம், 74), யானைத் தீ (மணிமேக€லை) என்ற நோய்கள் 'தீராத பசி' தொடர்பான நோய்களாகக் காணப்படுகின்றன. இவை தவிர மருந்தால் தீராத பெரும்பிணி பற்றிய செய்தியும் இலக்கியத்தில் இடம்பெறுகிறது (திரிகடுகம், பாடல் 18). மேலும் சில நோய் அறிகுறிகள் இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன (நாலடியார் பாடல் 29, திருமந்திரம் பாடல் 148, கம்பராமாயணம் பாடல் 592) இவற்றைக் கொண்டு இந்நோய் இன்று குறிப்பிடப்படும் 'மாரடைப்பு' என்ற நோயாக இருக்கலாம் என்று யூகிக்க இயலுமா என்பது சிந்தித்தற்குரியது. குழந்தையின்மை, தொழு நோய், பால்வினை நோய் ஆகிய நோய்கள் மிகப் பழங்காலந்தொண்டு இருந்துள்ளன என்பதையும் அறிய முடிகின்றது (புறம், பாடல் 9, ப, 26; நளாயினி கதை : திருப்புகழ், பாடல் 682).

தலைவலி, சுரம், கண் ஒளி குன்றுதல் போன்ற நோய்களைத் திருப்புகழும் (பக். 10-11), குளிர் சுரம், சூலை நோய், வெப்பு நோய், முயலகன் போன்ற நோய்களைப் பெரிய புராணமும் (ப.273, 157, 316, 270) சுட்டுகின்றன. இவற்றுள் வெப்பு நோயின் அறிகுறிகளாக உடல் நடுங்குதல், உடல் வெம்மையடைதல், கனல் போன்று வருத்துதல், வெம்மை வயிற்றினுள் புகுதல், குடலினுள் புகுதல், அருகில் உள்ளோரும் வாடித் தீய்ந்து போகும்படி உடல் உலர்ந்து சுருங்குதல், வாழையின் இளங் குருத்திலும் தளிர்களிலும் நோயுற்றாரைக் கிடத்துதல், அவ்வாறு கிடத்துமிடத்து அவை வெப்பத்தால் காய்ந்து பொடியாதல், பேச்சின்றி நினைவிழந்து மயங்கி வீழ்தல் போன்றன குறிப்பிடப்படுகின்றன.

மருத்துவ நூல் வல்லுநர்கள் தமது பல கலைகளிலும் வகுத்து ஓதப்பட்ட மருத்துவத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்தும் நோய் குணமடையவில்லை என்ற முறையில் கொடுமை வாய்ந்த நோயாக இந்நோய் காட்டப்படுகிறது. இந்நோயினை இன்று குறிப்பிடும் அம்மை, அல்சர், அக்கி போன்ற நோய்களுடன் தொடர்புபடுத்திக் காண இடம் உள்ளது.

'முயலகன்' என்பது இன்று எந்தப் பெயரால் உணர்த்தப்படுகிறது என்று அறிய இயலாவிடினும் அந்நோய் பெருங் கொடிய நோய்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுதல் கொண்டு இந்நோயின் கொடுமையை உணரலாம். இந்நோய் கொண்டவர் உணர்வற்றுக் கிடப்பர் என்றும், வலிப்புடன் கிடப்பர் என்றும் நலிவுற்றுக் கிடப்பர் என்றும் சுட்டப்படுகின்றது. இத்தகைய நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்நோயினைக் 'காக்காய் வலிப்பு' என்று சொல்லப்படும் வலிப்பு நோயுடன் தொடர்புபடுத்திக் காண இயலுமா என்பது ஆராய்தற்குரியது.

நோய்க்கான காரணங்கள்


பெண்ணுடன் உறவு கொள்வதால், குறிப்பாக விலை மகளிருடன் உறவு கொள்வதால் உடம்பு முழுவதும் அழுகி தொழுநோய் ஏற்படுகிறது (திருப்புகழ், பாடல் 682, நளாயினி கதை) என்றும், நண்டின் கால்களைச் சாப்பிடுவதால் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது (நாலடியார் பாடல் 123) என்றும், சுடுகாட்டுள்ளும் மரத்தடியிலும் துயிலுவதால் இந்நோய் ஏற்படும் (ஆசாரக் கோவை, பாடல் 57) என்றும் நோய்க்கான காரணங்கள் பேசப்படுகின்றன. இவை எந்த அளவு இன்றைய மருத்துவ முறைகளோடு அறிவியல் பூர்வமாகத் தொடர்புபட்டுள்ளன என ஆய்ந்து காண்பது அவசியமாகும்.

நோய் அறியும் முறைகள்

நோயுற்றவனிடத்து உள்ள நோயினை அந்நோயின் அறிகுறிகள் இன்னதென்று மருத்துவர் துணிந்து, பின்னர் அந்நோய் வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்து அதன் பின்னர் அதை தீர்க்கும் உபாயம் அறிந்து அதில் பிழையாமல் செய்தல் வேண்டும் என்றும் அவ்வாறு நோயுற்றவனின் தன்மையையும் அவனிடத்து உள்ளதாகிய நோயின் அளவினையும் மருத்துவநூலில் குறிப்பிட்டுள்ளவாறு அறிந்து செய்தல் வேண்டும் என்றும் நோய் அறியும் முறைகள் குறித்துத் திருக்குறள் சுட்டுகின்றது (திருக்குறள் 948, 949, 950).

நோய் அறிபவர் - (மருத்துவர்) :

மேற்குறிப்பிட்ட செய்தியின் வாயிலாக நோய் அறியும் அறிவு படைத்த மருத்துவர்களும், அவர்கள் மருத்துவ அறிவு பெறுதற்கான மருத்துவ நூல்களும் இருந்துள்ளன எனவும், ஆண்-பெண் இருபாலாரிலும் மருத்துவம் கற்றறிந்த மருத்துவர்கள் இருந்தனர் (தொல், பொருள், நூற்பா. 503) எனவும் அறியலாம். மேலும் சித்த மருத்துவம் கற்ற சித்தர்களும், ஆயுர்வேதம் பயின்ற மருத்துவர்களும், அவர்களது மருத்துவ முறைகளும் விளக்கப்படுகின்றன (சித்தர் பாடல்கள், தன்வந்திரி குழந்தை வாகடம் - க. லலிதாம்பிகா).

மருத்துவ முறைகள்

மருந்து செய்தல், உதிரம் களைதல், அறுத்தல், சுடுதல் போன்ற அறுவை மருத்துவம் தொடர்பான மருத்துவ முறைகளும் (திருக்குறள், அதிகாரம் 95) உடலின் சக்தியைப் புருவ மத்திக்குக் கொணர்தல், வல-இட மூச்சுக்காற்று தொடர்பாகச் சில அறிவியல் உண்மைகளை விளக்குதல் என்பன போன்ற 'யோகா' தொடர்பான மருத்துவ முறைகளும் (திருமந்திரம் பாடல் 440, 462), மந்திரம், தியானம் போன்ற முறைகளால் நோய் நீக்க வல்ல மருத்துவ முறைகளும் (பெரிய புராணம், ப. 360). நாடி பார்த்து நோய் அறியும் மருத்துவ முறையும் (திருமந்திரம், பாடல் 151) தமிழ் இலக்கியங்களில் இடம்பெறுகின்றன.

மருந்து :

வீட்டின் முன்புறம் வேம்பினைச் செருகியும், வெண்சிறு கடுகினைத் தூவியும், நறுமணப் புகைகளை உண்டாக்கியும் வில், வேல், வாள் போன்ற ஆயுதங்களால் ஏற்பட்ட புண்ணைப் பாதுகாத்தனர் (புறம், 231) என்றும், பிள்ளைப் பேற்றின் பின் 'நெய்யணி மயக்கம்' என்று குறிப்பிடக்கூடிய எண்ணெய் நீராடும் செயலைப் பெண்கள் மேற்கொண்டனர் (தொல். பொருள், பேரா. நூற். 46) என்றும், உயிர் பிரிந்தபின் அந்த உடம்பு சில காலத்திற்குக் கெட்டுவிடாமல் பாதுகாத்து வைப்பதற்காக ஒருவகை எண்ணெயில் அதனை இட்டு வைத்தனர் (கம்பராமாயணம் - தைலமாட்டு படலம், பாடல் 608) என்றும், தலைமுடி நன்கு வளர்வதன் பொருட்டுக் 'கடுக்கலந்த கைபிழி' எண்ணெயைப் பயன்படுத்தினர் (தொல். சொல். சேனா. ப.19) என்றும் சில மருந்துகளின் பயன்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன.

சராசரி இறப்பு வயது :

மனிதனின் சராசரி இறப்பு வயது 70 ஆக இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன (திருமந்திரம் : பாடல் : 163). அதிக அளவு வாழ்நாள் பெறுவதற்கு நெல்லிக்கனி மருந்தாகப் பயன்பட்டுள்ளது (அதியமான் - ஒளவை - நெல்லிக்கனி - புறம்) திருமந்திரம் எழுதிய திருமூலரது காலத்தில் இவ்வாறு மனிதனின் சராசரி இறப்பு வயது 70ஆக இருந்ததா என்பதும் நெல்லிக்கனி நீண்ட வாழ்நாளுக்கு மருந்தாகப் பயன்படுமா என்பதும் ஆய்விற்குரியன.

தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் தொடர்பான செய்திகள் விரிவாக அன்றி, மேற்கண்டவாறு ஆங்காங்கே குறிப்புகளாக மட்டுமே பெரும்பான்மையும் கிடைக்கின்றன. தமிழர் தமது மருத்துவ முறையினைப் பிறர் அறியா வகையில் மறைத்து வைத்திருந்தமையும், மருத்துவ நூல்கள் பலவும் செய்யுள் வடிவாக இடம் பெற்றிருந்தமையும், மருந்துகளின் பெயர்கள் பிறர் அறியா வகையில் குழுஉக் குறிகளாகப் பயன்படுத்தப்பட்டமையும் இந்நிலைக்குரிய காரணங்களாகக் கருதலாம் (தன்வந்திரி குழந்தை வாகடம். பக். 3,4






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 01, 2010 9:23 am

மிக்க நன்றி தகவலுக்கு நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தமிழர் மருத்துவம் Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 12:34 pm

பயனுள்ள அறிய செய்திகள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக