Latest topics
» ஆடி சொல்லும் சேதிby ayyasamy ram Today at 11:59 am
» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Barushree | ||||
rajuselvam | ||||
Jenila |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி
2 posters
Page 1 of 1
தீபாவளி
தீபாவளி வந்தால் தான் நம்மில் பலருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தோன்றும். இன்னும் சிலரோ ஏதோ இதை சம்பிரதாயம் என நினைத்து தலையில் எண்ணெய் தொட்டு வைத்துக் குளிப்பார்கள். இதுதான் இன்றைய நாகரீக மனிதர்களின் நிலை.
தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லவில்லை நம் முன்னோர்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னார்கள். ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இளம் வயது முதலே எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் முதுமையிலும் இளமையாக காணப்படுவார்கள். சருமம் பளபளக்கும். தலைமுடி நரைக்காமல் கருமையாக இருக்கும். இன்றும் நம் பெரியோர்கள் 70 வயதை தாண்டியும் கூட கருமையான முடியுடன் திடகாத்திரமாக வலம் வருவதை நாம் காண முடியும்.
இன்றும் கூட தென் மாவட்ட மக்கள் தலையில் எண்ணெய் வைத்துத்தான் குளிப்பார்கள். ஆனால் நகரத்தில் வாழும் 20 வயது இளைஞர் கூட தலைமுடி நரைத்து முகத்தில் சுருக்கம் விழுந்து நோஞ்சான் போல் காணப்படுகிறான்.
ஒரு காருக்கு ரேடியேட்டர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மனிதன் செயல்பட அவன் சிரசும் முக்கியம். ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றி அதன் உஷ்ணத்தைக் குறைத்து காரை சீராக செயல்பட வைப்பது போல் தான் சிரசும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலை முதல் கால்வரை உடலெங்கும் பரவியிருக்கும் அதிக உஷ்ணம் குறையும்.
மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலைகளினால் அங்கு வசிப்பவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தேவையில்லை. அவர்களின் நாகரீகத்தை பின் தொடரும் நம் நாட்டின் அரைகுறை ஞானம் கொண்ட நபர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று மெத்தனப் பேச்சு பேசுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் வருடம் 365 நாட்களும் சூரிய உதயத்தைக் காணலாம். இதனால் இது உஷ்ண நாடாகும். உடலின் உஷ்ணத்தை சீர் படுத்தினால் தான் உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க முடியும்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உண்டாகும் பயன்கள்
· எண்ணெய் ஸ்நானம் செய்யும் போது உடலின் உஷ்ணம் குறைந்து சீராகிறது.
· உடலின் பித்த அதிகரிப்பை குறைத்து முக்குற்றமான வாத, பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைக்கிறது.
· சருமம் வறட்சியால் உண்டாகும் பாதிப்புகளைப் போக்குகிறது. வியர்வை சுரப்பிகள் வழியாக எண்ணெய் உள் இறங்குவதால் சருமம் பலமடையும்.
· மூலச்சூட்டைத் தணிக்கிறது. இதனால் குடல் புண், போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப் படுகிறது.
· உடல் சூடேறி தாது விரயமாவதைத் தடுக்கும்.
· கண் நரம்புகள் குளிர்ச்சியடைவதால் கண் பார்வை தெளிவுபெறும்.
· நரம்புகள் புத்துணர்வு பெறுவதால் உடல் புத்துணர்ச்சியடைகிறது.
· உடல் உறுப்புகள் அதாவது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இதயம் சீராக செயல்பட வைக்கிறது.
· நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. ஆழ்ந்த தூக்கமே ஆரோக்கியத்திற்கான முதல் நிலையாகும்.
· தாதுவை விருத்தி செய்யவும்,ஆண்மைக் குறைவைப் போக்கவும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். இதன் மூலம் இழந்த ஆண்மை சக்தியைப் பெறலாம்
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பற்றி சித்தர்கள் அன்றே பல நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் உள்ளது போல் ஆயுர்வேத மருத்துவத்திலும் எண்ணெய்க் குளியல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதைப்பற்றி அகத்தியர், ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத மருந்து, ஆச்சரியம் 1500 என்ற அற்புத வர்ம முறை நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
எண்ணெய் தேய்த்துக் குளிக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம். உபயோகிக்கும் முன் எண்ணெயை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலையில் கறிவேப்பிலையை போட்டு அவை சிவந்து எண்ணெயில் கீழே படியும்போது இறக்கி வைத்து அதனை தேய்க்க வேண்டும்.
எண்ணெயை உடல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும். தலையில் தேய்க்கும்போது மசாஜ் செய்வதுபோல் தேய்க்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்தபின் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து பின் குளிக்கச் செல்வது நல்லது. குளிக்கும்போது ஆண்கள் சிறிது வசம்புப் பொடிய தண்ணீரில் கலந்து தேய்த்து குளித்தால் சருமக் கிருமிகள் நீங்கும். பெண்கள் வசம்புப் பொடியுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து குளிப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், மனம் அமைதியடையும், சாந்தம் கிடைக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது செய்யக்கூடாதவை.
· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
· அன்று மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.
· சிறிது ஓய்வெடுக்க வேண்டும்.
· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று உடல் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
· சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லவில்லை நம் முன்னோர்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னார்கள். ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இளம் வயது முதலே எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் முதுமையிலும் இளமையாக காணப்படுவார்கள். சருமம் பளபளக்கும். தலைமுடி நரைக்காமல் கருமையாக இருக்கும். இன்றும் நம் பெரியோர்கள் 70 வயதை தாண்டியும் கூட கருமையான முடியுடன் திடகாத்திரமாக வலம் வருவதை நாம் காண முடியும்.
இன்றும் கூட தென் மாவட்ட மக்கள் தலையில் எண்ணெய் வைத்துத்தான் குளிப்பார்கள். ஆனால் நகரத்தில் வாழும் 20 வயது இளைஞர் கூட தலைமுடி நரைத்து முகத்தில் சுருக்கம் விழுந்து நோஞ்சான் போல் காணப்படுகிறான்.
ஒரு காருக்கு ரேடியேட்டர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மனிதன் செயல்பட அவன் சிரசும் முக்கியம். ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றி அதன் உஷ்ணத்தைக் குறைத்து காரை சீராக செயல்பட வைப்பது போல் தான் சிரசும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலை முதல் கால்வரை உடலெங்கும் பரவியிருக்கும் அதிக உஷ்ணம் குறையும்.
மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலைகளினால் அங்கு வசிப்பவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தேவையில்லை. அவர்களின் நாகரீகத்தை பின் தொடரும் நம் நாட்டின் அரைகுறை ஞானம் கொண்ட நபர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று மெத்தனப் பேச்சு பேசுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் வருடம் 365 நாட்களும் சூரிய உதயத்தைக் காணலாம். இதனால் இது உஷ்ண நாடாகும். உடலின் உஷ்ணத்தை சீர் படுத்தினால் தான் உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க முடியும்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உண்டாகும் பயன்கள்
· எண்ணெய் ஸ்நானம் செய்யும் போது உடலின் உஷ்ணம் குறைந்து சீராகிறது.
· உடலின் பித்த அதிகரிப்பை குறைத்து முக்குற்றமான வாத, பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைக்கிறது.
· சருமம் வறட்சியால் உண்டாகும் பாதிப்புகளைப் போக்குகிறது. வியர்வை சுரப்பிகள் வழியாக எண்ணெய் உள் இறங்குவதால் சருமம் பலமடையும்.
· மூலச்சூட்டைத் தணிக்கிறது. இதனால் குடல் புண், போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப் படுகிறது.
· உடல் சூடேறி தாது விரயமாவதைத் தடுக்கும்.
· கண் நரம்புகள் குளிர்ச்சியடைவதால் கண் பார்வை தெளிவுபெறும்.
· நரம்புகள் புத்துணர்வு பெறுவதால் உடல் புத்துணர்ச்சியடைகிறது.
· உடல் உறுப்புகள் அதாவது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இதயம் சீராக செயல்பட வைக்கிறது.
· நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. ஆழ்ந்த தூக்கமே ஆரோக்கியத்திற்கான முதல் நிலையாகும்.
· தாதுவை விருத்தி செய்யவும்,ஆண்மைக் குறைவைப் போக்கவும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். இதன் மூலம் இழந்த ஆண்மை சக்தியைப் பெறலாம்
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பற்றி சித்தர்கள் அன்றே பல நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் உள்ளது போல் ஆயுர்வேத மருத்துவத்திலும் எண்ணெய்க் குளியல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதைப்பற்றி அகத்தியர், ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத மருந்து, ஆச்சரியம் 1500 என்ற அற்புத வர்ம முறை நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
எண்ணெய் தேய்த்துக் குளிக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம். உபயோகிக்கும் முன் எண்ணெயை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலையில் கறிவேப்பிலையை போட்டு அவை சிவந்து எண்ணெயில் கீழே படியும்போது இறக்கி வைத்து அதனை தேய்க்க வேண்டும்.
எண்ணெயை உடல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும். தலையில் தேய்க்கும்போது மசாஜ் செய்வதுபோல் தேய்க்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்தபின் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து பின் குளிக்கச் செல்வது நல்லது. குளிக்கும்போது ஆண்கள் சிறிது வசம்புப் பொடிய தண்ணீரில் கலந்து தேய்த்து குளித்தால் சருமக் கிருமிகள் நீங்கும். பெண்கள் வசம்புப் பொடியுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து குளிப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், மனம் அமைதியடையும், சாந்தம் கிடைக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது செய்யக்கூடாதவை.
· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
· அன்று மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.
· சிறிது ஓய்வெடுக்க வேண்டும்.
· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று உடல் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
· சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்.
Guest- Guest
Re: தீபாவளி
///சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்///
இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!
இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீபாவளி
சூரிய உதயம்ன்னா என்னா தல ?!சிவா wrote:///சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்///
இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|