புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சு.ப தமிழ்ச் செல்வன் நினைவு நாள் லண்டனில் !
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண்மாவீரரான 2-ம் லெப்ரினன் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.
பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30௰௨010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதைனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச்சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
2-ம் லெப்ரினன் மாலதியின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான தனா (இராஜேஸ்வரன் தாரணி) அவர்களின் சகோதரி இராஜேஸ்வரன் பாலசதுர்த்திகா அவர்கள் மலர்மாலையை அணிவித்தார்.
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட மற்றும் ஆறுபோராளிகளின் திருவுருவப்படத்திற்கு மாவீரரான வனஜா/பிரியங்கா (சுந்தரலிங்கம் சுலக்சனா) அவர்களின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு மாவீரரான பிருந்தன் (இராசையா யசி) அவர்களின் சகோதரர் கஜன் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.
மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இந்த எழுச்சிவணக்க நிகழ்வில் எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டதோடு, நடன ஆசிரியை லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்களின் மாணவிகளும், நடன ஆசிரியை திருமதி.யோகராஜா அவர்களின் மாணவிகளும், செல்வி.பிருந்தா ஸ்கந்ததேவா அவர்களின் நெறியாள்கையில் சகமாணவிகளும் வழங்கிய எழுச்சி நடனங்களும், செல்வி. ஜான்சி அவர்கள் வழங்கிய "பெண்கள் எழுச்சி" பேச்சும் இடம்பெற்றது. தொடர்ந்து கவிதைகளும் சவுத்கறோ தமிழ்க் கல்விக்கூடத்தினுடைய வயலின் ஆசிரியை காஞ்சனா சிவகுமாரின் மாணவிகள் வழங்கிய வயலின் வாத்திய இசை போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாகவும், காலத்தின் தேவைகருதியதாகவும் அமையப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் "சாட்சி" எனும் பெயர் கொண்ட தாயகத்து வேதனைகளையும், சாட்சிகளையும் சுமந்த கவிதை நூல்தொகுப்பு வெளிடிட்டுவைக்கப்பட்டது. நூல் வெளியீட்டில் பெருமளவான மக்கள் அந்த நூலை பெற்றுச்சென்றதை காணமுடிந்தது.
இந்த நிகழ்வின் போது இவ்வருடத்திற்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் நவம்பர் 27-ம் திகதி சனிக்கிழமை லண்டன் "எக்ஸ் எல்" மண்டபத்தில் நடைபெறும் என்ற தகவலும் மக்களின் வசதிகருதி முட்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாகவும் இடைவேளை இன்றி தொடர் நிகழ்வாகவும் இடம்பெற்றதோடு மக்கள் எதிர்பார்ப்பதுபோன்ற ஒரு சிறப்பு எழுச்சிவணக்க நிகழ்வாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30௰௨010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதைனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச்சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
2-ம் லெப்ரினன் மாலதியின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான தனா (இராஜேஸ்வரன் தாரணி) அவர்களின் சகோதரி இராஜேஸ்வரன் பாலசதுர்த்திகா அவர்கள் மலர்மாலையை அணிவித்தார்.
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட மற்றும் ஆறுபோராளிகளின் திருவுருவப்படத்திற்கு மாவீரரான வனஜா/பிரியங்கா (சுந்தரலிங்கம் சுலக்சனா) அவர்களின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு மாவீரரான பிருந்தன் (இராசையா யசி) அவர்களின் சகோதரர் கஜன் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.
மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இந்த எழுச்சிவணக்க நிகழ்வில் எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டதோடு, நடன ஆசிரியை லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்களின் மாணவிகளும், நடன ஆசிரியை திருமதி.யோகராஜா அவர்களின் மாணவிகளும், செல்வி.பிருந்தா ஸ்கந்ததேவா அவர்களின் நெறியாள்கையில் சகமாணவிகளும் வழங்கிய எழுச்சி நடனங்களும், செல்வி. ஜான்சி அவர்கள் வழங்கிய "பெண்கள் எழுச்சி" பேச்சும் இடம்பெற்றது. தொடர்ந்து கவிதைகளும் சவுத்கறோ தமிழ்க் கல்விக்கூடத்தினுடைய வயலின் ஆசிரியை காஞ்சனா சிவகுமாரின் மாணவிகள் வழங்கிய வயலின் வாத்திய இசை போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாகவும், காலத்தின் தேவைகருதியதாகவும் அமையப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் "சாட்சி" எனும் பெயர் கொண்ட தாயகத்து வேதனைகளையும், சாட்சிகளையும் சுமந்த கவிதை நூல்தொகுப்பு வெளிடிட்டுவைக்கப்பட்டது. நூல் வெளியீட்டில் பெருமளவான மக்கள் அந்த நூலை பெற்றுச்சென்றதை காணமுடிந்தது.
இந்த நிகழ்வின் போது இவ்வருடத்திற்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் நவம்பர் 27-ம் திகதி சனிக்கிழமை லண்டன் "எக்ஸ் எல்" மண்டபத்தில் நடைபெறும் என்ற தகவலும் மக்களின் வசதிகருதி முட்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாகவும் இடைவேளை இன்றி தொடர் நிகழ்வாகவும் இடம்பெற்றதோடு மக்கள் எதிர்பார்ப்பதுபோன்ற ஒரு சிறப்பு எழுச்சிவணக்க நிகழ்வாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|