புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
1 Post - 2%
Barushree
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
7 Posts - 2%
prajai
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_lcapசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_voting_barசித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது


   
   
THAMIZHAVEL
THAMIZHAVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 31/10/2010
http://SIDDHAHEALER.BLOGSPOT.COM

PostTHAMIZHAVEL Sun Oct 31, 2010 9:35 pm

மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமையைப் பற்றிய இறையச்சத்தை நன்மையாக கருதி சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுபவர்களுக்கே இறைவழி மருத்துவம்.

திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். படித்தவர்கள் பலர், திருக்குறளில் நலவாழ்வு பற்றிய இறைவழி மருத்துவ-சித்த மருத்துவ நுட்பங்கள் மிக எளிமையாக விளக்கப் படுகின்றது. உணர்ந்து பின் பற்றுபவர் மிகச் சிலரே.

தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியாத்தா திருக்குறள். நம் நாட்டில் மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மருத்துவ காப்பீடு என்ற பெயரில் நடப்பது என்ன?
எந்த ஒரு நோயையும் குணப்படுத்த வக்கில்லாத மருந்து-அறுவை வணிகத்துக்கு மக்கள் பணம் விரையமாகிறது. மக்களின் உயிரும் உடலும் பலியிடப் படுகிறது.

இந்திய அரசின் சட்டப்பிரிவு மருத்துவம் மற்றும் அழகு சாதனங்கள் பற்றிய சட்டம் செட்யூல் J 51 படி எயிட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, ஆஸதுமா, கல்லீரல் சார்ந்த நோய்கள், கர்ப்ப பை சார்ந்த நோய்கள, போன்ற பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க தடைகள் இருந்தும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப் பணம் விளம்பரங்களாகவும், விழாக்களாகவும், கருவிகளாகவும் தடுப்பு மருந்துகளாகவும் வீண்டிக்கப் படுவதும், மனித நலத்துக்கு எதிரான வணிகர்களின் பைகள் நிரப்ப படுவதும் ஏன்?
நம் நாட்டின் பல்கலைக்கழகங்கள் மனித எதிரிகளை வெளிப்படுத்தாமல அவர்கள் கொள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க காரணம் தமது செயல்பாடுகளுக்கு பெரிய வணிகர்களின் நிதி உதவியைச் சார்ந்திருப்பது தான்.

மக்கள் நலவாழ்வு பற்றிச் சிந்திக்காமல் இருக்க அனைத்து வழிகளிலும் (தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்ற அனைத்து ஊடகங்களும்) தடுக்கப் படுகின்றனர். அடிமைக்கல்வி முறை, அடிப்படைத் தேவைக்கே(உணவு, தண்ணீர், உடை, வீடு) இவற்றுக்கே தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்ற நிலையில் மக்கள் வாழ்க்கை.

காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உழைத்தால்த்தான்- படித்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் எனும் நிலையில் மக்கள் வாழ்க்கை.
இதை எல்லாம் மீறி சிந்திக்க வாய்ப்பு பெற்றோர்தான் நலவாழ்வைத் தேடி நலம் பெறுகிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் விழிப்படையும் போது தான் தனி மனித விடுதலை சாத்தியம். இதற்கே என் எழுத்தும் பேச்சும்.

நீங்கள் குறிப்பிட்டது போல் போலியான தற்போதய மருத்துவ முறைகளையும், மனித நேயமற்ற அறிவியலையும் பழம் பொருள் காட்சியகத்தில் வைக்க போதுமான அறிவியல் மற்றும் நூட்பங்களுக்கு குறைவில்லை இந்த உலகத்தில்-நம் நாட்டில்.

ஆனால் மக்கள் தம் நிலை உணர்ந்தவர்களாக இல்லை. நீண்ட நாளைய அடிமைக் கல்வி, வாழ்க்கை முறை, தூய்ப்பு வெறி, இதில் கிடைப்பதாக நிணைக்கும் சுகம், இது கூட இல்லாமல் போய்விடுமோ எனும் பயம், என எல்லாம் தான் மனிதனை நல வாழ்வில் இருந்து தடுக்கிறது.
சிறிது துணிவும், விழிப்புணர்வும் போதும் நலவாழ்வைப் பெற.


நண்பர்களே, இறைவழி மருத்துவம் பற்றி கேட்டிருந்தீர்கள், எங்கு யார்,எப்படிச் செய்கிறார்கள்? என்பது வினா.

மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமைகளை நன்கு சிந்தித்துணர்ந்து நண்மையை நாடுவோர்க்கே, சித்த மருத்துவம், இறைவழி மருத்துவம் பயன்தரும்.

இறைவழி மருத்துவத்தை பலர் இயல்பாக்ப் பயன்படுத்துகிறார்கள். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு, எல்லாம் விரைவில் சுகமாகிவிடும், அமைதியாக இருங்கள், இறைவன் நன்மையுண்டாக்குவான் என்று கூறுபவர்கள் இறைவழி மருத்துவம் செய்தவர்களாகிறார்கள். பெருமைக்காக, அந்த மருத்துவமனைக்குப் போ, இந்த மருந்துகளைச் சாப்பிடு, என்று நிலமை தெரியாமல் பயத்தையும், பதட்டத்தையும் ஊட்டி மேலும் குழப்புபவர்கள் துன்பத்திலிருப்பவரை மேலும் துன்பப் படுத்துபவர்களே.

கண்ட டாக்டர்ட எல்லாம் போய் மேலும், மேலும் துன்பத்தை இழுத்துகிடாம வீட்டில பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுட்டு ஓய்வெடுங்க சரியாகிடும் என்று சொல்பவர்களும் இறைவழி மருத்துவர்கள் தான்.
திருவள்ளுவர் சிறந்த இறைவழி மருத்துவரே, மருந்து பற்றிய குறள்களில் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் சுவையுங்கள் மருந்து தேவையே இல்லை என எளிமையாக நலவாழ்வக்கான வழிகாட்டுகிறார்.

நான் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து எந்த ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தியதில்லை. என் குழந்தைகளுக்கு மருந்துகளோ,தடுப்பூசிகளோ போட்டது இல்லை. என் குடும்பத்தினரோ, நணபர்களோ அலோபதி பக்கம் திரும்பியதில்லை.

தனக்குள் இருக்கும் இறையாற்றல் தன்னை குணப்படுத்தப் போதுமானது என்ற உணர்வை இறைவழி மருத்துவம் மூலம் பெற்றவர் யாரும் மருந்துகள் என்று எதையும் உட்கொள்வதில்லை. மேலும் அவர்கள் பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ என்னுவதில்லை, தமக்கு வெளியே இறைவனைத் தேடுவதில்லை. தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து வாழ்க்கையைச் சுவைப்பதையே இறைவழிபாடாக செய்வதுவருவதினால் அவர்களால் பிறர்க்கும் துன்பமில்லை.

நண்பர் சித்தர். பஸ்லூர் ரகுமான் மற்றும் அவரால் இறைவழியில் இணைந்தோரும் பல ஆண்டுகளாக மக்களுக்கு இறைவழியில் வழிகாட்டி வருகிறார்கள். தங்களின் அனுபவத்தையும், ஆங்கில மருத்துவத்தின் கேடுகளையும் அவரது ஹெல்த் டைம் மாத இதழ் மூலமாகவும், கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும், தமிழன் தொலைக்காட்சி நிகழ்சி (6,30 வெள்ளிக் கிழமை மாலை) மூலமாகவும் வெளிப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டிவருகிறார்.

அவரது மாணவர்கள், இறைவழிமருத்துவம் பெற்றவர்கள் யாரும் சாதி மதம், இனம், என வேறுபாடு பார்பதில்லை. விழிப்படைந்த மனிதர்களையும் சூழலையும் நேசிப்பவர்களாகவே பார்க்கிறேன்.

சித்தமருத்துவம் என்பது சாகாக் கலையைப் போதிக்கும் தமிழ் அறிவியலின் ஒரு சிறு பகுதியே. மனிதன் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை உணர்ந்து, கலந்து, அதன் தன்மைகள்ப் பெறும் முயற்சியே சாகாக் கலை. இதில் வெற்றிபெற்றவர்கள் சித்தர்கள்.

உலகெங்கும் சித்தர்கள் இருக்கிறார்கள்.சீனாவின் லாவோட்சு தொகுத்துத் தந்த தாவோ, ஜப்பான் கொரியாவில் ஜென்,கார்லோஸ் வெளிப்படுத்திய டான் ஜுவானின் வழிகள் –இவை போல...

தாவோ சித்தர்கள் போல சொன்னால், ‘சொல்லப்பட்ட தாவோ உண்மையானதல்ல’ இறைவழியை உணரத்தான் இயலும். வாய்ப்பிருந்தால் மரபுவழி நலவாழ்வு மையம் வாருங்கள்.பிறருக்கு நான் இறைவழியில் சுகப்படுத்துவதைப் பாருங்கள் நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 9:41 pm

உங்களைப் பற்றி முகநூலிலும், உங்கள் வலைப்பூக்களிலும் அறிந்து கொண்டேன்! மற்ற உறவுகளும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுமாறு உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களைப் பற்றி சில வரிகள் எழுதலாமே!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக