Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 8:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» புன்னகை
by Anthony raj Today at 11:59 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா?
Page 1 of 1
எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா?
உலகத்தின் கூரை இமயம். அதன் சிகரமான எவரெஸ்ட்டின் உயரம் 29,028 அடி.
எல்லையற்ற விண்வெளியுடன் ஒப்பிடும்போது இந்த உயரம் ஒன்றும் பெரிதல்ல. ஆனால், எல்லையற்ற விண்வெளிக்குச் சென்று திரும்புவதைவிட மிக பத்தானது எவரெஸ்ட்டை வெற்றி கொள்வது. சர் பிரான்சிஸ் டிரேக் போல, 1999ம் ஆண்டில் மலேசியாவின் அசார் மன்சூர் சாவகாசமாக 190 நாள், 6 மணி, 57 நிமிடங்கள், 2 வினாடிகளில் தமது கப்பலில் உலகைச் சுற்றி வந்தார். அவருக்கு உதவி தேவைப்பட்டபோது மலேசிய காயப்படை அவருக்கு உதவியது.
டத்தோ அசார்
நாடு திரும்பியதும் மலேசிய அரசாங்கம் அசார் மன்சூருக்கு டத்தோ பட்டம் அளித்து கௌரவித்தது.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரினுக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் இருந்தது. அவ்வாறே ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் விண்வெளிக் கப்பல்வழி கால்பதித்தார். விண்வெளி பயணம் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனையேயன்றி தனிப்பட்ட ஒரு மனிதனின் வீரச் செயலன்று.
மலேசியரான சீக் முசாபர் சுக்கூர் கூட ஒரு ரசிய விண்வெளிக்கப்பலில் விண்வெளிப்பயணியாகச் சென்று வந்தார்.
ஆனால், மிதக்காமலும் பறக்காமலும் தன்னுடைய இரு கால்களையும் கைகளையும் நெஞ்சுரத்தையும் கொண்டு 29,028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதும் அங்கிருந்து இறங்கி வருவதும் இன்றளவும் அசாதரணச் செயலாகவே இருந்து வருகிறது.
திடீரெனத் தோன்றும் படுபயங்கரமான பனிப்புயல் காற்று, பனிச்சரிவு போன்ற இடர்களை எல்லாம் பொருட்படுத்தாது இமயத்தின் உச்சியைத் தொடும் வேட்கையும் அதற்கான ய்வுகளும் 1921ம் ண்டில் தொடங்கியது.
ஹில்லரியும் டென்சிங்கும்
பல்வேறு முயற்சிகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் பின்னர், மே மாதம் 29ம் நாள் 1953ம் ஆண்டு நேப்பாள நாட்டு நேரப்படி முற்பகல் மணி 11.30க்கு எட்மண்ட் ஹில்லரியும் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி நின்று வரலாறு படைத்தனர்.
ஹில்லரியும் டென்சிங்கும் எவரெஸ்ட்டை வெற்றிகொண்ட செய்தி இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டு தினத்தன்று லண்டனை எட்டியது.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து இறங்கி காட்மண்ட்டு வந்தடைந்த ஜோன் ஹண்ட் மற்றும் எட்மண்ட் ஹில்லரி கிய இருவருக்கும் எலிசபெத் அரசியார் உடனடியாக சர் பட்டம் வழங்கியிருந்த செய்தி அவர்களுக்காகக் காத்திருந்தது.
பிரிட்டீஷ் குடிமகனாக இல்லாததால் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயிக்கு பிரிட்டீஷ் அரசியார் ஜோர்ஜ் பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்தியாவும் டென்சிங்கை கௌரவித்தது. ஜவஹர்லால் நேரு அவரை இமாலய மலையேற்றப் பயிற்சிக் கழகத்தின் (Himalayan Institute of Mountaineering) இயக்குநராக நியமித்தார்.
இவ்விருவருக்குப் பின்னர் இன்னும் சிலர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டுள்ளனர்.
தகுதியற்றவர்களா?
அச்சிலரில் இரு மலேசியர்களும் அடங்குவர். எம். மகேந்திரன் மற்றும் என். மோகன்தாஸ் ஆகிய இருவரும் 23.05.1997ஆம் ஆண்டு தங்களுடைய கால்களையும் கைகளையும் அஞ்சா நெஞ்சத்தையும் துணையாகக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டனர்.
எம். மகேந்திரன் முதலில் மணி 11.55க்கு சிகரத்தின் உச்சியை அடைந்தார். 15 நிமிடங்களுக்குப் பின்னர் என். மோகன்தாஸ் அவருடன் சேர்ந்து கொண்டார். வானிலை மிக அருமையாக இருந்ததால் அவர்கள் சிகரத்தின் உச்சியில் ஒரு மணி நேரத்தைக் கழித்தனர்.
அவர்கள் இருவரும் சிகரத்தின் உச்சியை அடையும் காட்சி நேரடியாக மலேசியாவுக்கு ஒளிபரப்பப்படும் என்றும் அப்போது அன்றையப் பிரதமர் மகாதீர் முகமட் அவர்களுடன் பேசுவார் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து அவ்விருவரும் வருத்தப்பட்டுக்கொண்டனர்.
இமயத்தை வென்றவர்களான மகேந்திரனும் மோகன்தாசும் நாடு திரும்பியபோது அவர்களுக்கு வரவேற்புடன் பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டது.
ஆனால், மலேசிய அரசாங்கம் அவர்களைக் கௌரவிக்கவில்லை.
இமயத்தின் உச்சியில் மலேசிய கொடியைப் பதித்த பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எம்.மகேந்திரனுக்கும் என்.மோகன்தாசுக்கும் பினாங்கு மாநில ஆளுநர் இவ்வாண்டு ஜூலை 10ஆம் தேதி டத்தோ பட்டம் வழங்கி கௌரவித்தார்!
ஏன் இந்த வேறுபாடு?
(ஜீவி காத்தையா - செம்பருத்தி)
எல்லையற்ற விண்வெளியுடன் ஒப்பிடும்போது இந்த உயரம் ஒன்றும் பெரிதல்ல. ஆனால், எல்லையற்ற விண்வெளிக்குச் சென்று திரும்புவதைவிட மிக பத்தானது எவரெஸ்ட்டை வெற்றி கொள்வது. சர் பிரான்சிஸ் டிரேக் போல, 1999ம் ஆண்டில் மலேசியாவின் அசார் மன்சூர் சாவகாசமாக 190 நாள், 6 மணி, 57 நிமிடங்கள், 2 வினாடிகளில் தமது கப்பலில் உலகைச் சுற்றி வந்தார். அவருக்கு உதவி தேவைப்பட்டபோது மலேசிய காயப்படை அவருக்கு உதவியது.
டத்தோ அசார்
நாடு திரும்பியதும் மலேசிய அரசாங்கம் அசார் மன்சூருக்கு டத்தோ பட்டம் அளித்து கௌரவித்தது.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரினுக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் இருந்தது. அவ்வாறே ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் விண்வெளிக் கப்பல்வழி கால்பதித்தார். விண்வெளி பயணம் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனையேயன்றி தனிப்பட்ட ஒரு மனிதனின் வீரச் செயலன்று.
மலேசியரான சீக் முசாபர் சுக்கூர் கூட ஒரு ரசிய விண்வெளிக்கப்பலில் விண்வெளிப்பயணியாகச் சென்று வந்தார்.
ஆனால், மிதக்காமலும் பறக்காமலும் தன்னுடைய இரு கால்களையும் கைகளையும் நெஞ்சுரத்தையும் கொண்டு 29,028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதும் அங்கிருந்து இறங்கி வருவதும் இன்றளவும் அசாதரணச் செயலாகவே இருந்து வருகிறது.
திடீரெனத் தோன்றும் படுபயங்கரமான பனிப்புயல் காற்று, பனிச்சரிவு போன்ற இடர்களை எல்லாம் பொருட்படுத்தாது இமயத்தின் உச்சியைத் தொடும் வேட்கையும் அதற்கான ய்வுகளும் 1921ம் ண்டில் தொடங்கியது.
ஹில்லரியும் டென்சிங்கும்
பல்வேறு முயற்சிகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் பின்னர், மே மாதம் 29ம் நாள் 1953ம் ஆண்டு நேப்பாள நாட்டு நேரப்படி முற்பகல் மணி 11.30க்கு எட்மண்ட் ஹில்லரியும் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி நின்று வரலாறு படைத்தனர்.
ஹில்லரியும் டென்சிங்கும் எவரெஸ்ட்டை வெற்றிகொண்ட செய்தி இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டு தினத்தன்று லண்டனை எட்டியது.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து இறங்கி காட்மண்ட்டு வந்தடைந்த ஜோன் ஹண்ட் மற்றும் எட்மண்ட் ஹில்லரி கிய இருவருக்கும் எலிசபெத் அரசியார் உடனடியாக சர் பட்டம் வழங்கியிருந்த செய்தி அவர்களுக்காகக் காத்திருந்தது.
பிரிட்டீஷ் குடிமகனாக இல்லாததால் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயிக்கு பிரிட்டீஷ் அரசியார் ஜோர்ஜ் பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்தியாவும் டென்சிங்கை கௌரவித்தது. ஜவஹர்லால் நேரு அவரை இமாலய மலையேற்றப் பயிற்சிக் கழகத்தின் (Himalayan Institute of Mountaineering) இயக்குநராக நியமித்தார்.
இவ்விருவருக்குப் பின்னர் இன்னும் சிலர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டுள்ளனர்.
தகுதியற்றவர்களா?
அச்சிலரில் இரு மலேசியர்களும் அடங்குவர். எம். மகேந்திரன் மற்றும் என். மோகன்தாஸ் ஆகிய இருவரும் 23.05.1997ஆம் ஆண்டு தங்களுடைய கால்களையும் கைகளையும் அஞ்சா நெஞ்சத்தையும் துணையாகக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டனர்.
எம். மகேந்திரன் முதலில் மணி 11.55க்கு சிகரத்தின் உச்சியை அடைந்தார். 15 நிமிடங்களுக்குப் பின்னர் என். மோகன்தாஸ் அவருடன் சேர்ந்து கொண்டார். வானிலை மிக அருமையாக இருந்ததால் அவர்கள் சிகரத்தின் உச்சியில் ஒரு மணி நேரத்தைக் கழித்தனர்.
அவர்கள் இருவரும் சிகரத்தின் உச்சியை அடையும் காட்சி நேரடியாக மலேசியாவுக்கு ஒளிபரப்பப்படும் என்றும் அப்போது அன்றையப் பிரதமர் மகாதீர் முகமட் அவர்களுடன் பேசுவார் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து அவ்விருவரும் வருத்தப்பட்டுக்கொண்டனர்.
இமயத்தை வென்றவர்களான மகேந்திரனும் மோகன்தாசும் நாடு திரும்பியபோது அவர்களுக்கு வரவேற்புடன் பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டது.
ஆனால், மலேசிய அரசாங்கம் அவர்களைக் கௌரவிக்கவில்லை.
இமயத்தின் உச்சியில் மலேசிய கொடியைப் பதித்த பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எம்.மகேந்திரனுக்கும் என்.மோகன்தாசுக்கும் பினாங்கு மாநில ஆளுநர் இவ்வாண்டு ஜூலை 10ஆம் தேதி டத்தோ பட்டம் வழங்கி கௌரவித்தார்!
ஏன் இந்த வேறுபாடு?
(ஜீவி காத்தையா - செம்பருத்தி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
» எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த கரோனா
» "என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை சரிந்ததா?
» எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த கரோனா
» "என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை சரிந்ததா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|