புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா?
Page 1 of 1 •
உலகத்தின் கூரை இமயம். அதன் சிகரமான எவரெஸ்ட்டின் உயரம் 29,028 அடி.
எல்லையற்ற விண்வெளியுடன் ஒப்பிடும்போது இந்த உயரம் ஒன்றும் பெரிதல்ல. ஆனால், எல்லையற்ற விண்வெளிக்குச் சென்று திரும்புவதைவிட மிக பத்தானது எவரெஸ்ட்டை வெற்றி கொள்வது. சர் பிரான்சிஸ் டிரேக் போல, 1999ம் ஆண்டில் மலேசியாவின் அசார் மன்சூர் சாவகாசமாக 190 நாள், 6 மணி, 57 நிமிடங்கள், 2 வினாடிகளில் தமது கப்பலில் உலகைச் சுற்றி வந்தார். அவருக்கு உதவி தேவைப்பட்டபோது மலேசிய காயப்படை அவருக்கு உதவியது.
டத்தோ அசார்
நாடு திரும்பியதும் மலேசிய அரசாங்கம் அசார் மன்சூருக்கு டத்தோ பட்டம் அளித்து கௌரவித்தது.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரினுக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் இருந்தது. அவ்வாறே ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் விண்வெளிக் கப்பல்வழி கால்பதித்தார். விண்வெளி பயணம் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனையேயன்றி தனிப்பட்ட ஒரு மனிதனின் வீரச் செயலன்று.
மலேசியரான சீக் முசாபர் சுக்கூர் கூட ஒரு ரசிய விண்வெளிக்கப்பலில் விண்வெளிப்பயணியாகச் சென்று வந்தார்.
ஆனால், மிதக்காமலும் பறக்காமலும் தன்னுடைய இரு கால்களையும் கைகளையும் நெஞ்சுரத்தையும் கொண்டு 29,028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதும் அங்கிருந்து இறங்கி வருவதும் இன்றளவும் அசாதரணச் செயலாகவே இருந்து வருகிறது.
திடீரெனத் தோன்றும் படுபயங்கரமான பனிப்புயல் காற்று, பனிச்சரிவு போன்ற இடர்களை எல்லாம் பொருட்படுத்தாது இமயத்தின் உச்சியைத் தொடும் வேட்கையும் அதற்கான ய்வுகளும் 1921ம் ண்டில் தொடங்கியது.
ஹில்லரியும் டென்சிங்கும்
பல்வேறு முயற்சிகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் பின்னர், மே மாதம் 29ம் நாள் 1953ம் ஆண்டு நேப்பாள நாட்டு நேரப்படி முற்பகல் மணி 11.30க்கு எட்மண்ட் ஹில்லரியும் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி நின்று வரலாறு படைத்தனர்.
ஹில்லரியும் டென்சிங்கும் எவரெஸ்ட்டை வெற்றிகொண்ட செய்தி இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டு தினத்தன்று லண்டனை எட்டியது.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து இறங்கி காட்மண்ட்டு வந்தடைந்த ஜோன் ஹண்ட் மற்றும் எட்மண்ட் ஹில்லரி கிய இருவருக்கும் எலிசபெத் அரசியார் உடனடியாக சர் பட்டம் வழங்கியிருந்த செய்தி அவர்களுக்காகக் காத்திருந்தது.
பிரிட்டீஷ் குடிமகனாக இல்லாததால் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயிக்கு பிரிட்டீஷ் அரசியார் ஜோர்ஜ் பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்தியாவும் டென்சிங்கை கௌரவித்தது. ஜவஹர்லால் நேரு அவரை இமாலய மலையேற்றப் பயிற்சிக் கழகத்தின் (Himalayan Institute of Mountaineering) இயக்குநராக நியமித்தார்.
இவ்விருவருக்குப் பின்னர் இன்னும் சிலர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டுள்ளனர்.
தகுதியற்றவர்களா?
அச்சிலரில் இரு மலேசியர்களும் அடங்குவர். எம். மகேந்திரன் மற்றும் என். மோகன்தாஸ் ஆகிய இருவரும் 23.05.1997ஆம் ஆண்டு தங்களுடைய கால்களையும் கைகளையும் அஞ்சா நெஞ்சத்தையும் துணையாகக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டனர்.
எம். மகேந்திரன் முதலில் மணி 11.55க்கு சிகரத்தின் உச்சியை அடைந்தார். 15 நிமிடங்களுக்குப் பின்னர் என். மோகன்தாஸ் அவருடன் சேர்ந்து கொண்டார். வானிலை மிக அருமையாக இருந்ததால் அவர்கள் சிகரத்தின் உச்சியில் ஒரு மணி நேரத்தைக் கழித்தனர்.
அவர்கள் இருவரும் சிகரத்தின் உச்சியை அடையும் காட்சி நேரடியாக மலேசியாவுக்கு ஒளிபரப்பப்படும் என்றும் அப்போது அன்றையப் பிரதமர் மகாதீர் முகமட் அவர்களுடன் பேசுவார் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து அவ்விருவரும் வருத்தப்பட்டுக்கொண்டனர்.
இமயத்தை வென்றவர்களான மகேந்திரனும் மோகன்தாசும் நாடு திரும்பியபோது அவர்களுக்கு வரவேற்புடன் பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டது.
ஆனால், மலேசிய அரசாங்கம் அவர்களைக் கௌரவிக்கவில்லை.
இமயத்தின் உச்சியில் மலேசிய கொடியைப் பதித்த பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எம்.மகேந்திரனுக்கும் என்.மோகன்தாசுக்கும் பினாங்கு மாநில ஆளுநர் இவ்வாண்டு ஜூலை 10ஆம் தேதி டத்தோ பட்டம் வழங்கி கௌரவித்தார்!
ஏன் இந்த வேறுபாடு?
(ஜீவி காத்தையா - செம்பருத்தி)
எல்லையற்ற விண்வெளியுடன் ஒப்பிடும்போது இந்த உயரம் ஒன்றும் பெரிதல்ல. ஆனால், எல்லையற்ற விண்வெளிக்குச் சென்று திரும்புவதைவிட மிக பத்தானது எவரெஸ்ட்டை வெற்றி கொள்வது. சர் பிரான்சிஸ் டிரேக் போல, 1999ம் ஆண்டில் மலேசியாவின் அசார் மன்சூர் சாவகாசமாக 190 நாள், 6 மணி, 57 நிமிடங்கள், 2 வினாடிகளில் தமது கப்பலில் உலகைச் சுற்றி வந்தார். அவருக்கு உதவி தேவைப்பட்டபோது மலேசிய காயப்படை அவருக்கு உதவியது.
டத்தோ அசார்
நாடு திரும்பியதும் மலேசிய அரசாங்கம் அசார் மன்சூருக்கு டத்தோ பட்டம் அளித்து கௌரவித்தது.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரினுக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் இருந்தது. அவ்வாறே ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் விண்வெளிக் கப்பல்வழி கால்பதித்தார். விண்வெளி பயணம் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனையேயன்றி தனிப்பட்ட ஒரு மனிதனின் வீரச் செயலன்று.
மலேசியரான சீக் முசாபர் சுக்கூர் கூட ஒரு ரசிய விண்வெளிக்கப்பலில் விண்வெளிப்பயணியாகச் சென்று வந்தார்.
ஆனால், மிதக்காமலும் பறக்காமலும் தன்னுடைய இரு கால்களையும் கைகளையும் நெஞ்சுரத்தையும் கொண்டு 29,028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதும் அங்கிருந்து இறங்கி வருவதும் இன்றளவும் அசாதரணச் செயலாகவே இருந்து வருகிறது.
திடீரெனத் தோன்றும் படுபயங்கரமான பனிப்புயல் காற்று, பனிச்சரிவு போன்ற இடர்களை எல்லாம் பொருட்படுத்தாது இமயத்தின் உச்சியைத் தொடும் வேட்கையும் அதற்கான ய்வுகளும் 1921ம் ண்டில் தொடங்கியது.
ஹில்லரியும் டென்சிங்கும்
பல்வேறு முயற்சிகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் பின்னர், மே மாதம் 29ம் நாள் 1953ம் ஆண்டு நேப்பாள நாட்டு நேரப்படி முற்பகல் மணி 11.30க்கு எட்மண்ட் ஹில்லரியும் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி நின்று வரலாறு படைத்தனர்.
ஹில்லரியும் டென்சிங்கும் எவரெஸ்ட்டை வெற்றிகொண்ட செய்தி இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டு தினத்தன்று லண்டனை எட்டியது.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து இறங்கி காட்மண்ட்டு வந்தடைந்த ஜோன் ஹண்ட் மற்றும் எட்மண்ட் ஹில்லரி கிய இருவருக்கும் எலிசபெத் அரசியார் உடனடியாக சர் பட்டம் வழங்கியிருந்த செய்தி அவர்களுக்காகக் காத்திருந்தது.
பிரிட்டீஷ் குடிமகனாக இல்லாததால் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயிக்கு பிரிட்டீஷ் அரசியார் ஜோர்ஜ் பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்தியாவும் டென்சிங்கை கௌரவித்தது. ஜவஹர்லால் நேரு அவரை இமாலய மலையேற்றப் பயிற்சிக் கழகத்தின் (Himalayan Institute of Mountaineering) இயக்குநராக நியமித்தார்.
இவ்விருவருக்குப் பின்னர் இன்னும் சிலர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டுள்ளனர்.
தகுதியற்றவர்களா?
அச்சிலரில் இரு மலேசியர்களும் அடங்குவர். எம். மகேந்திரன் மற்றும் என். மோகன்தாஸ் ஆகிய இருவரும் 23.05.1997ஆம் ஆண்டு தங்களுடைய கால்களையும் கைகளையும் அஞ்சா நெஞ்சத்தையும் துணையாகக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டனர்.
எம். மகேந்திரன் முதலில் மணி 11.55க்கு சிகரத்தின் உச்சியை அடைந்தார். 15 நிமிடங்களுக்குப் பின்னர் என். மோகன்தாஸ் அவருடன் சேர்ந்து கொண்டார். வானிலை மிக அருமையாக இருந்ததால் அவர்கள் சிகரத்தின் உச்சியில் ஒரு மணி நேரத்தைக் கழித்தனர்.
அவர்கள் இருவரும் சிகரத்தின் உச்சியை அடையும் காட்சி நேரடியாக மலேசியாவுக்கு ஒளிபரப்பப்படும் என்றும் அப்போது அன்றையப் பிரதமர் மகாதீர் முகமட் அவர்களுடன் பேசுவார் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து அவ்விருவரும் வருத்தப்பட்டுக்கொண்டனர்.
இமயத்தை வென்றவர்களான மகேந்திரனும் மோகன்தாசும் நாடு திரும்பியபோது அவர்களுக்கு வரவேற்புடன் பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டது.
ஆனால், மலேசிய அரசாங்கம் அவர்களைக் கௌரவிக்கவில்லை.
இமயத்தின் உச்சியில் மலேசிய கொடியைப் பதித்த பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எம்.மகேந்திரனுக்கும் என்.மோகன்தாசுக்கும் பினாங்கு மாநில ஆளுநர் இவ்வாண்டு ஜூலை 10ஆம் தேதி டத்தோ பட்டம் வழங்கி கௌரவித்தார்!
ஏன் இந்த வேறுபாடு?
(ஜீவி காத்தையா - செம்பருத்தி)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|