புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
3 Posts - 6%
heezulia
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலைகள் உதிர்ந்த மரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 27, 2010 1:45 pm

இலைகள் உதிர்ந்த மரம்   Tree2

*களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம்


*என் உடல் கீறி
வெள்ளை குருதி எடுக்குகிரார்கள்
இரப்பர் மரம்


*என் வீட்டில்
நறுமணத்திற்கு குறைவில்லை
முற்றத்தில் மலர்ச் செடிகள்


*எனக்கு நீர் ஊற்றினால்
உன் தாகம் தணிப்பேன்
தென்னை மரம்


*என் பெயரைச் சொல்லி
மணமக்களை வாத்துறாங்க
வாழை மரம்


*என்னுடலில் துளைபொட்டு ஊதினால்
காதுகள் இனிக்க இசைகொடுப்பேன்
மூங்கில் மரம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:49 pm

"களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம் "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 30, 2010 4:00 pm

புவனா wrote:"களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat Oct 30, 2010 10:37 pm

மரத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லும் கவிதைகள் அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 10:59 am

Malaimagal wrote:மரத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லும் கவிதைகள் அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 31, 2010 11:12 am

அருமையான கவிதை நண்பா வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இலைகள் உதிர்ந்த மரம்   Logo12
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 11:41 am

ரிபாஸ் wrote:அருமையான கவிதை நண்பா வாழ்த்துக்கள்

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 12:12 pm

படிப்பூட்டும் வரிகள்.. கவிதைத் தனம் சற்றே குறைந்திருந்தாலும் சொல்ல வந்த கருத்து எளிதில் புரிகிறது. பாராட்டுக்கள் சையது அலி..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sithik
sithik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/10/2010

Postsithik Sun Oct 31, 2010 12:21 pm

எனக்கு நீர் ஊற்றினால்
உன் தாகம் தணிப்பேன்
தென்னை மரம்



தமிழரின் பன்பாடு



உங்கல் நன்பன் சித்திக்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 12:34 pm

கலை wrote:படிப்பூட்டும் வரிகள்.. கவிதைத் தனம் சற்றே குறைந்திருந்தாலும் சொல்ல வந்த கருத்து எளிதில் புரிகிறது. பாராட்டுக்கள் சையது அலி..

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்
பொய் என்பது மலரை மூடிய பனியின் நீர்த்துளிகள்
அத்தருணத்தில் மலரில் அழகு மேலும் மெருகேறியிருக்கும்
கதிரவன் வருகையில் பனித்துளிகள் மறைந்து போய்விடும்
நிஜங்களை மறைக்கிற பொய்களின் நிலை இதுதான்
பொய்களில் உடன்பாடு இல்லாததால் நிழல்களின் நிஜங்களை கிறுக்கலில் வெளிக்கொணர்கிறேன்

கலை அண்ணனின் வெளிப்படையான உண்மையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்
அ .செய்யது அலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக