ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையெழுதிய கவிதைகள்

+2
கா.ந.கல்யாணசுந்தரம்
veluchamy
6 posters

Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sun Oct 31, 2010 8:08 am

ஓடிவரும் நதிகள்-அவையிடும்
ஓசையின் ராகங்கள்
பாடிமகிழும் பறவைகள்-அவற்றின்
படபடக்கும் சிறகுகள்
வாடிவதங்கும் மலர்கள்-அவைதனை
வளையவரும் வண்டுகள்
கூடிக்களிக்கும் குடும்பம்-அதில்வாழும்
குற்றமற்ற உறவுகள்

தெருவில்வரும் மங்கை-அவளைத்
தொட்டுவரும் தென்றல்
சிரித்துருகும் பிள்ளைகள்-அவர்களின்
சிறந்தஉயர் எண்ணங்கள்
உருமாறும் பொழுது- அதனை
உருவாக்கும் இருவர்
பரிமாறும் மேகங்கள்-அவற்றைப்
பார்த்தாடும் மயில்கள்

உயிரற்ற வண்ணங்கள்-அவைதனை
உயிரூட்டிய தூரிகைகள்
உயர்வான குழல்கள்-அவைதனில்
உருவான கீதங்கள்
வயல்மேவும் பயிர்கள்-அவைதனை
வளர்வித்த உழவர்
கயல்தாவும் அருவி-கவ்விட
காத்திருக்கும் நாரை

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 31, 2010 9:01 am

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by Thanjaavooraan Sun Oct 31, 2010 10:02 am

நன்று
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by இந்திரஜித்தன் Sun Oct 31, 2010 1:28 pm

அருமையான வரிகள். தெள்ளுதமிழ். பாராட்டுக்கள் நண்பரே.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sun Oct 31, 2010 3:21 pm

என்னைப் பாராட்டிய,
நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.


எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by kirikasan Tue Nov 02, 2010 2:14 am

பாராட்டுகள் கவிஞரே! அழகான சொற்கோர்வை அருமையான கவிதை!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by புவனா Tue Nov 02, 2010 3:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum