புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் தாண்டிய காதல் I_vote_lcapகடல் தாண்டிய காதல் I_voting_barகடல் தாண்டிய காதல் I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
கடல் தாண்டிய காதல் I_vote_lcapகடல் தாண்டிய காதல் I_voting_barகடல் தாண்டிய காதல் I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
கடல் தாண்டிய காதல் I_vote_lcapகடல் தாண்டிய காதல் I_voting_barகடல் தாண்டிய காதல் I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
கடல் தாண்டிய காதல் I_vote_lcapகடல் தாண்டிய காதல் I_voting_barகடல் தாண்டிய காதல் I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
கடல் தாண்டிய காதல் I_vote_lcapகடல் தாண்டிய காதல் I_voting_barகடல் தாண்டிய காதல் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தாண்டிய காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 1:13 am

கடல் தாண்டிய காதல் Img5352h



கண்மணியே!..
கை நிறைய காசு சம்பாரிக்கலாம்!..
வளமாய் வாழலாம்..என நினைத்து
ஐந்து வட்டி, பத்து வட்டி என பார்க்காமல்..
கடன் வாங்கிக்கொண்டு..
கடல் தாண்டி வந்தேன்..உன்னை பிரிந்து..

ஆனால்..
“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”
என்பதை அறிந்தேன்..நீ
என் அருகில் இல்லாதபோது..

இங்கு..நான் மட்டும் தனிமரமாய்..
நாள்தோறும் இருக்கிறேன்.. – தினம்
அலைபேசி வாழ்க்கை வாழ்கிறேன்..-உன்னோடு..

இரைச்சிலிடும் மெசின்கள்..
சப்தமிடும் வாகனங்கள்..
அதிரவைக்கும் கிரேன்கள்..
தீப்பொறி கக்கும் கிரைண்டர்கள்..

ஒளியை கக்கும் எலேக்ட்ரோடுகள்..
அனலாய் கொதிக்கும் அணு உலைகள்..
இவற்றுக்கிடையே நான் இருந்தபோதும்..
என் மனதில் தென்றலாய்..மெல்லிசையாய்.
உன் நினைவுகள்...

இதுவாய் வாழ்க்கை...!
பணம் சேர்த்தால் வளமாய் வாழலாம்..என
நினைத்து..தினம்..தினம் ..பிணமாய்
வாழ்கிறேன்..

இதுவாய் சந்தோஷம்...!
அன்று..தினம் ஒருவேளை உணவாக..
உன் கையால் வெறும் சாதம் மட்டும்
உண்டபோது அமிர்தமானது..

இன்று...
(சொல்ல வார்த்தை வரவில்லை..)
“போதுமடி.. இந்த வாழ்க்கை”
புறப்படுகிறேன்..நாளையடி”


(தொலைதூரக் காதல்! எண்-80)
கவிதை போட்டி-3 க்கு அனுப்பியதை என் பகுதியில் இணைக்கிறேன்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் Friendshipcomment54கடல் தாண்டிய காதல் 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 31, 2010 10:11 am

“போதுமடி.. இந்த வாழ்க்கை”
புறப்படுகிறேன்..நாளையடி”

நெஞ்சைத்தொடும் வரிகள் மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 31, 2010 11:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடல் தாண்டிய காதல் Logo12
sithik
sithik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/10/2010

Postsithik Sun Oct 31, 2010 11:39 am

எல்லா வரிகலும் அர்புதம்



உங்கல் நன்பன் சித்திக்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 12:23 pm

//“நேசத்தின் மகத்துவம்”எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை”//
ஆம்.. உண்மை.. உண்மைக்கவிதை (Truth is beauty always). நன்றி.



கடல் தாண்டிய காதல் Aகடல் தாண்டிய காதல் Aகடல் தாண்டிய காதல் Tகடல் தாண்டிய காதல் Hகடல் தாண்டிய காதல் Iகடல் தாண்டிய காதல் Rகடல் தாண்டிய காதல் Aகடல் தாண்டிய காதல் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 12:35 pm

பிரிவுத்துயரைப் பறை சாற்றும் அருமையான வரிகள்.

பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Oct 31, 2010 12:37 pm

அருமை நண்பரே.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:32 pm

Thanjaavooraan wrote:“போதுமடி.. இந்த வாழ்க்கை”
புறப்படுகிறேன்..நாளையடி”

நெஞ்சைத்தொடும் வரிகள் மகிழ்ச்சி

நன்றி..நண்பரே.. நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் Friendshipcomment54கடல் தாண்டிய காதல் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:33 pm

ரிபாஸ் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..ரிபாஸ்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் Friendshipcomment54கடல் தாண்டிய காதல் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:35 pm

sithik wrote:எல்லா வரிகலும் அர்புதம்


நன்றி..நண்பரே...தங்களை ஈகரை சார்பாக வரவேற்கிறேன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தாண்டிய காதல் Friendshipcomment54கடல் தாண்டிய காதல் 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக