புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_m10ஏங்கவைக்கும் பொற்காலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏங்கவைக்கும் பொற்காலம்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 30, 2010 4:35 pm


வானெல்லாம் பருத்தி ஆடை
ஊரெல்லாம் பச்சை வாடை
மரக்கிளை எல்லாம் தேனடை
பூவாசம் பேசும் ஓடை...

ஒத்த வழி பாதைக்கு நான் துணை
ஒரே இடத்தில் கை வீசி நிற்குது தென்னை
யாருக்கு நெய்கிறது சேலையை ஆற்றங்கரை
வயிறு பெருத்து படுத்திருக்கு பெரும்பாறை...

புள்ளி மானாய் துள்ளி குதித்த கிணறு
புது சட்டையில் பிடித்து நழுவிய அயிர மீனு
ஆழ மர ஜடையில் ஆடிய பொழுது
அடித்த அன்னை மடியில் அழுதுகொண்டே படத்துறங்கிய இரவு...

மழை காலத்தில் தட்டான் பிடித்து தலை எடுத்த வீரன்
ஊரின் உயரமான மரத்திலேறி பெயர் எழுதிய சூரன்
ஊதிய வண்ண பலூன்னாய் வட்டமிட்ட திருவிழா
வெட்டிய ஆடு துடிக்கையில் அப்பா வேட்டியில் புதைத்த முகம்...


வீட்டு ஒழுகலில் பாத்திரத்தில் மழை வடித்த கண்ணீர்
சில்லரை சேர்த்து சிரிக்க, சிரிக்க குழுக்கி பார்த்த உண்டியல்
மின்னலில் பூத்த காளான் பறித்து செய்து சுவைத்த சமையல்
ஜன்னல் ஓரம் நின்று ரசித்த வானவில்...

பள்ளி மணி ஓசைக்காக காத்திருந்த பட்டம்
பனை ஓட்டில் வண்டி ஓட்டி பல நாடுகள் சென்று வாங்கிய பட்டம்
ரயில் பூச்சியாய் தோள் பிடித்து சாலை கடந்த சுகம்
வெயில் அப்பிய முகத்தோடு வியர்வை விழுந்த தடம்....

நுனி நாக்கு சிவக்க அப்பத்தா இடித்து தந்த வெற்றிலை பாக்கு
பனியில் குளிர் நடுங்க கருப்பட்டி கருப்பு தேனீர் இனிப்பு
ஆடு, மாடு, கோழி சத்தத்தில் அயர்ந்து தூங்கிய தூக்கம்
ஆவி வந்த கதைகள் கேட்டு பயந்து தொலைத்த தூக்கம்....

காடு,கரையில் ஓடி விழுந்த புண்ணின் ஏக்கம்
வீடு தேடி வந்து சினிமா படம் சொன்ன விளம்பரம்
கோவில் சாமியாடி பார்த்து குடிபுகுந்த பயம்
தோப்பில் திருடி தின்ன மாங்காய் மட்டும் பிடிக்கும்...

இனபேதம் அறியாது இணைந்து விளையாடிய தருணம்
ஒட்டு மொத்த ஊரும் வந்து அழுத என் உறவினரின் மரணம்
என் கிராமத்தை விட்டு வந்த பின்னும், மின்னுகிறது அந்த எண்ணம்
அவசர கதியில் அலுவலகம் புறப்பட, நகர புழுதியில் - தலைதுவட்டியது அந்த பொற்காலம்!!

அன்பு மலர் நன்றி அன்பு மலர்




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 30, 2010 5:23 pm

அருமை வித்யசனே உமது கவி சிறக்க இந்த கவிமுகியின் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 30, 2010 6:49 pm

உங்களின் ஏங்க வைத்த பொற்காலம்
என்னையும் ஏங்க வைத்தது


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 30, 2010 7:37 pm

வினுப்ரியா wrote:உங்களின் ஏங்க வைத்த பொற்காலம்
என்னையும் ஏங்க வைத்தது

அன்பு மலர் நன்றி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 11:39 pm

இந்த ஏக்கம் எங்களிடமும் உள்ளது. அழகாக நினைவூட்டியமைக்கு நன்றி வித்யா.. ஏங்கவைக்கும் பொற்காலம் 678642



ஏங்கவைக்கும் பொற்காலம் Aஏங்கவைக்கும் பொற்காலம் Aஏங்கவைக்கும் பொற்காலம் Tஏங்கவைக்கும் பொற்காலம் Hஏங்கவைக்கும் பொற்காலம் Iஏங்கவைக்கும் பொற்காலம் Rஏங்கவைக்கும் பொற்காலம் Aஏங்கவைக்கும் பொற்காலம் Empty
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Wed Nov 17, 2010 12:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக