புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 10:57 pm

அன்புள்ள ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு வேண்டுகோள்....

நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும் வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.

மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.

எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..

அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது.. ஓரிரு நாட்களுக்கு அளித்தால் வசிதியாக இருக்கும்.

நன்றி கவிஞர்களே..




இசைவுக் கடிதம்


அனுப்புநர்:

----------------,
----------------,
----------------.


பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

ஐயா,

வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.


நன்றி.



இடம் :
தேதி :





ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Tஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Iஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Rஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 23, 2010 12:18 am

நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 2:53 am

மீண்டும் வாழ்த்துக்கள் அம்மணி பொறுமையோடு காத்திருக்கிறோம் கவிஞர்களின் படைப்புகளை படிப்பதற்கும் காண்பதற்கும் நல்ல முயற்சிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.




ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 12:45 pm

megastar wrote:நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.

நன்றி மெகா ஸ்டார்... ஆனால் கவிதைகளின் லின்க் அனுப்பவில்லையே...
உறவுகளின் அன்பில் உருகி...



ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Tஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Iஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Rஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Aug 23, 2010 3:21 pm

சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆதிரா...!

நானே சொல்லலாமென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து அனைத்தையும் வாசித்து தேர்ந்தெடுத்தாலும் கவிஞர்களின் விருப்பமென்ன என்பதையும் அறிதல் இன்றியமையாதது...!

அனைத்து கவி நண்பரக்ளும் இதனைச்செய்வார் என்று எதிர்நோக்குகிறோம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Aug 23, 2010 3:24 pm

இந்த ஒப்புதலை காகிதத்தில் எழுதி கையோப்பமிட்டு உங்களுக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள் ஆதிரா...!

அப்படிஎனில் அஞ்சல் முகவரியும் தேவைப்படுமே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 24, 2010 12:18 pm


திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 24, 2010 12:22 pm

மு.வித்யாசன் wrote:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா

innilaa.mullai@gmail.com அல்லது admin@sivastar.net இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் வித்யாசன்!



ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 25, 2010 4:17 pm

மிக்க நன்றி அனைத்து நடத்துணர் தலைமை நடத்துணர்களுக்கு
கவிதைத்துறையில் சோபிக்கும் கவிஞர்களை திரட்டி நிற்கும் ஈகரை மேலும் மெரு கூட்டுமுகமாக இவ்வாறான நடவெடிக்கைகளில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக்க நன்றி
விசேடமாக தமிழுக்காக என்றும் பாடுபடும் எம் ஈகரை உறவுகளுக்கு அன்புகலந்த வாழ்த்துகளுடன் பாராட்டுதல்கள்



நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010
http://hasaniyinkavidaigal.blogspot.com

Postஎஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Fri Aug 27, 2010 8:40 am

கவிஞர்களையே தேர்ந்தெடுக்கச் சொன்னது மிக அருமையான யோசனை சிவா அவர்களே. பாராட்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக