புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
285 Posts - 45%
heezulia
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
20 Posts - 3%
prajai
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_m10புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 30, 2010 8:37 am

புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ஐந்தரை நிமிட வீதம் குறைந்து வருகிறது
டாக்டர் ஜமுனா ஷ்ரீனிவாசன் - நன்றி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளில் மக்களிடையே நிலவிய பல்வேறு தீய பழக்கங்களைத் தவிர்ப்பது பற்றிய குறட்பாக்கள் உள்ளன. ஆனால், புகைத்தல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆதிகாலத்தில் புகைப்பழக்கம் அறவே இல்லாத நம் தமிழகத்தில் இப்பழக்கத்தை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் தான் உருவாக்கினர்.
இன்று இளைஞர் முதல் பெரியவர்கள் வரை வயது, இன, மத பேதமின்றி பலராலும் புகைபிடிக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல உடல் நலமுள்ளவரின் இரத்தச் சிவப்பணுக்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை 96 சதவிகிதம் உடலெங்கும் கொண்டு செல்லும் திறன் கொண்டவை. ஆனால், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு அத்திறன் 88 சதவீதமாகக் குறைந்து விடுகிறது என்றும் இதன் விளைவாக புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கு ஐந்தரை நிமிட வீதம் குறைந்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

புகைக்கும் புண்ணியவான்கள் தாங்கள் உண்டு உமிழ்ந்த நச்சுப் புகையால் பிறர் சுவாசிக்கும் காற்றிலும் மாசு ஏற்படுத்திக் கேடு செய்து அவர்கள் நலனையும் கெடுக்கிறார்கள். தங்கள் உடலைக் கெடுத்துக் கொள்வதுடன் தம்மருகில் உள்ளோரையும் புகைபாதிக்குமே என்ற மனச்சாட்சி இல்லாத இவர்கள் வெகு காலமாக சவப்பெட்டி ஆணிகளை தங்கள் கைகளிலும் உதடுகளிலும் மாறி மாறி வைத்துக் கொண்டு ஊதித் தள்ளுகிறார்கள். உண்ண உணவில்லாமல் சில வாரங்களும் குடிக்கத் தண்ணீரின்றி சில நாட்களும் உயிர் வாழ முடியும். ஆனால், சுவாசிக்கக் காற்று இல்லாவிட்டால் சில நிமிடங்களுக்கு மேல் நம்மால் உயிர் வாழ முடியாது என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. கடவுளின் வரப்பிரசாதமான தூயகாற்றை காசு கொடுத்து மாசு படுத்தும் புகைபிடிப்போருக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
குடலைப் புரட்டும் நாற்றம் கொண்ட காண அருவருப்பான புகைப்பழக்கத்தால் உள்ளுறுப்புகள் அனைத்தும் நிதானமாக, ஆனால் நிச்சயமாகக் கேடடைகின்றன. அதிகமாகப் புகைபிடிப்பவனின் உட லில் நீர்வாழ் இனமான அட்டையை ஒட்டிக்கொள்ளச் செய்தால் அது அவனின் இரத்தத்தை உறிஞ்சி விஷமேறி விரைவில் இறந்துவிடும். நமது மூளை உணர்ச்சி மிக்க உறுப்பு. ஆனால், சிகரெட் புகையோ அதன் எண்ணற்ற கண்ணறைகளைப் பாழாக்கி விடுகிறது. சிகரெட்டிலுள்ள பார்ப்ரால் என்ற நஞ்சினால் மூளை நலிவடைவதால் பல்வேறு கேடுகளுடன் நியாய உணர்வு குன்றி, குற்றம் புரியக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது.

நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் சிகரெட், பீடி புகைப்பவர்கள். மூச்சுக் குழாய் அழற்சியின் முக்கால் பங்குக்கும் இதயக் கோளாறுகளில் கால் பங்குக்கும் சிகரெட்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சிகரெட் புகையிலுள்ள நிக்கோட்டினும் காட்மியமும் இணைந்து மனித விந்து உயிரணுக்களிலிருக்கும் குரோமோஸோம்களை அழிக்கின்றன. இதன் காரணமாக மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.
சிகரெட் ,புகையிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் நாள்தோறும் 2,200 பேர் இறப்பதாக இந்திய இருதயநலக் கழகத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. விமானப்படை வீரர்கள் இரவு நேரத்தில் பறக்கும் போது ஒரு சிகரெட்டைப் புகைத்தாலும் அவர்களது பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவேதான் அவர்கள் விமானம் ஓட்டுவதற்கு முன் சிகரெட் குடிக்க அனுமதிப்பதில்லை.

8,000 அடி உயரத்தில் நமக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு சமமான அளவு 3 சிகரெட்டுகளின் புகையை உள்ளிழுத்தால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். வடிகட்டி மூலம் நச்சுத் தன்மைகள் நீக்கப்பட்டு விடுவதால் வடிகட்டி பொருத்தப்பட்ட சிகரெட்டைப் புகைப்பதனால் தீமை ஏதுமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், வடிகட்டிய பின்பும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாகக் கிடைத்து வந்த போதையின் அளவு சிறிதும் குறையாமலிருக்க முன்பை விட அதிக அளவில் அந்த நஞ்சுகள் அவ்வித சிகரெட்டுகளில் கலக்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது.
சிகரெட்டினால் விளையும் தீமைகளை எடுத்துக் கூறி சிறுவர்களை நல்வழிப்படுத்தலாம் என்று முயலும்போது அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்கள் திரைப்பட நடிகர்கள், ஆசிரியர்கள் போன்றோரே அச்சிறுவர்கள் முன்னிலையில் புகைபிடிக்கிறார்கள்.

புகைபிடிப்பதால் ஆபத்து நேரலாம் என்பதை நன்கறிந்த எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டிய மருத்துவர்களே புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதில்லை. சமுதாயத்தைக் குறைகூறுவதைவிட நாம் இந்த வகை நஞ்சுக் கேட்டைக்களைவது எப்படி என்று சொல்லித் தர வேண்டும். இப்பழக்கம் ஏற்படுவதால் விளையக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லிக் கண்டிக்க வேண்டும்.

குறிப்பாக, பலரும் கூடும் கூட்டங்களில் திரைப்பட அரங்குகள், பொது இடங்களில் கண்டிப்பாக புகைபிடிக்கக்கூடாது என்று எழுதுவது மட்டுமல்ல, கடைப்பிடிக்கவும் செய்ய வேண்டும். மீறுபவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும். புகைப்பவர்களின் முகத்தில் கரிபூசி அவமானப்படுத்த வேண்டும். அதையும் மீறி புகைப்பழக்கம் தொடர்ந்தால் அவர்களது உதடுகளை வெட்டி விட வேண்டும். இது அரண்மனையிலிருந்து புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டியடிக்க மன்னர் ஜஹாங்கீர் கொண்டு வந்த சட்டமாகும்.
புகைப்பவர்களுக்கு உணவு விடுதிகளில் உணவளிக்கக் கூடாது என்று சுவிட்சர்லாந்து நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகைபிடிப்பவர்களை நாடு கடத்த வேண்டும் என்று கூட சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. பிரபல அமெரிக்க நீக்ரோ விஞ்ஞானியான பகர் ஓர் உண்மையை சற்றுக் கேலியாக இவ்வாறு குறிப் பிடுகிறார்.
மனிதன் மூக்கு ஒரு புகைபோக்கியாகப் பயன்பட வேண்டுமென்று இறைவன் கருதியிருந்தால் நம்முடைய நாசித் துவாரங்களை மேல் நோக்கி அல்லவா படைத்திருப்பான்? ஒரு கொசுவே புகை இருக்கும் இடத்தை விட்டு அகன்று, புகைபோய் விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகே வந்து நம்மைக் கடிக்கிறது. இப்படியிருக்கையில் நாம் ஏன் காசு கொடுத்து வாங்கிப் புகையை ஊதி வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சிந்தித்துச் செயல்பட வேண்டும






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக