Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள்
2 posters
Page 1 of 1
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள்
இன்று நட்பாக இருப்பது, இறுதி வரை அப்படியே இருக்கும் என்று கூறமுடியாது. பேச்சு முற்றி காதலாகக் கூட மாறலாம். இன்று, மீடியாக்களின் தாக்கத்தால் மேலை நாட்டு நாகரிகம் நம் நாட்டிலும் ஊடுருவி, வாலிப பெண்களிடம் நடை, உடை, பாவனைகள் மாறுபட்டு, நமது கலாசாரம், பண்பாடு அனைத்தும் மாறி வருகிறது. இதனால், பெண்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண் நண்பர்கள் சிலர் பொய்யான வார்த்தைகளால், பெண்களை நம்பச் செய்து தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்வர். முட்செடியில் ஆடை சிக்கினால், ஆடைக்குதான் பாதிப்பு. பெண்களின் திருட்டு சந்திப்பு விரைவில் அவர்களின் உடல் வளர்ச்சியிலும், நடை உடை பாவனையிலும் வெளிப்படுத்தி, அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்து விடும்.
தாய், தந்தையரின் அயராத உழைப்பு அவர்கள் எதிர்கால நல்வாழ்விற்கு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
போட்டி மிகுந்த இன்றைய சூழ்நிலையில், குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்க கணவன், மனைவி இருவருமே தங்கள் வயதான தாய், தந்தை, உற்றார், உறவினர்களின் பாசத்தை ஒதுக்கிவிட்டு வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று பணம் சம்பாதிப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எனவே,பெண்பிள்ளைகள், கெட்ட சகவாசங்களையும், ஆண் நண்பர்களின் நட்பையும் விட்டுவிட்டு. ஓய்வு நேரங்களில் இசை, ஓவியம் போன்ற வேறு பணிகளில் உங்களை ஈடுபடுத்தி மனசலனமற்ற வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பல வீடுகளில், குழந்தைகள் கவனிக்கப்படுவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. பிள்ளைகளுக்காகத் தானே உழைக்கிறோம்; கேட்டதெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்றால், இருவரும் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்று கூறும் பெற்றோர் பலரும், குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க மறந்து விடுகின்றனர். அதாவது, தாங்கள் காட்ட வேண்டிய அன்பை, தங்கள் பணம் பூர்த்தி செய்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டிய அன்பையும், கவனிப்பையும் உங்கள் பணம் ஒரு நாளும் பூர்த்தி செய்யாது என்பதை, பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். எனவே,பெற்றோர் குழந்தைகளுக்காக சில மணித் துளிகளாவது தினமும் ஒதுக்க வேண்டியது அவசியம். அந்த நேரம், அதைப்படி இதைப்படி என்று படிப்பை பற்றி மட்டுமே பேசுவதை தவிர்த்து, அவர்களுடன் நட்பாகப் பழகுங்கள். அவர்களது பள்ளி ஆசிரியர்கள், நண்பர் வட்டம் என பிறவற்றைப் பற்றியும் பேசுங்கள். அப்போது தான், உங்கள் குழந்தை, தான் தனியாக இருப்பதாக உணராது. அதுவே, உங்களுக்கும் நல்லது; உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.
நண்பர்கள் உதவி செய்து ஆபத்துக் காலத்தில் உறுதுணையாய் இருப்பதை விட, பிரச்னையில் மாட்டி விடாதிருந்தாலே பெரிய விஷயம்.
என் பிள்ளைகளுக்கு தீய நண்பர்கள் அமைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பெற்றோரும் உண்டு.
குழந்தைகள் வளமான வாழ்க்கை, உயர்வான கல்வி பெற வேண்டும் என்று தான் பெற்றோர் எண்ணுகின்றனர். அதற்கு தேவை பணம். அந்த பணத்தை ஈட்டுவதற்காகவே, தந்தை நேரத்தை செலவிடுகிறார். சில வீடுகளில், தாயும் வேலைக்கு போவதுண்டு. அவ்வாறு செல்லும் தாய், அலுவலக வேலையோடு, வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தும் போது, குழந்தையின் மேல் உள்ள பாச உணர்வை காட்டுவதற்கு, நேரமில்லாமல் போகிறது. விடுமுறை நாட்களிலும், மிஞ்சி மீதமாயிருக்கும் வீட்டு வேலைகள், அவசியமான சுற்றம், நட்பு வட்டாரத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில், வெளியூர் அல்லது உள்ளூர் செல்லும் வேலைகள்.
இவற்றை எல்லாம் தாண்டி குழந்தைகளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்றால், குழந்தைகள் வீட்டு பாடம் எழுதுவது அல்லது படிப்பது போன்ற வேலையில் இருப்பதால், அதுவும் முடியாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, குழந்தைகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, பாய் பிரண்டு தான் என் மீது அன்பு காட்டுகிறான் என்பது, பால் இன கவர்ச்சியே அன்றி அன்பு என்று கூற முடியாது. மேலும், "எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே` என்று கூறுவது, இன்றைய ஆரம்ப நிலை; இது கடைசி வரை இப்படியே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எதற்கெடுத்தாலும் கதை கட்டும் நமது சமூகம், பின் நாளில் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் சமயத்தில் அல்லது கிடைத்த பின்பு, பிறர் கதை சொல்லும் கட்டுக்கதையை நம்பி, வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் அல்லவா? இதற்காகத் தான் டீன் ஏஜ் பருவத்தில், குழந்தைகள் பால் இனம் மாறி பழகுவதை கண்டிக்கின்றனர்.
ஆண் நண்பர்கள் சிலர் பொய்யான வார்த்தைகளால், பெண்களை நம்பச் செய்து தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்வர். முட்செடியில் ஆடை சிக்கினால், ஆடைக்குதான் பாதிப்பு. பெண்களின் திருட்டு சந்திப்பு விரைவில் அவர்களின் உடல் வளர்ச்சியிலும், நடை உடை பாவனையிலும் வெளிப்படுத்தி, அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்து விடும்.
தாய், தந்தையரின் அயராத உழைப்பு அவர்கள் எதிர்கால நல்வாழ்விற்கு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
போட்டி மிகுந்த இன்றைய சூழ்நிலையில், குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்க கணவன், மனைவி இருவருமே தங்கள் வயதான தாய், தந்தை, உற்றார், உறவினர்களின் பாசத்தை ஒதுக்கிவிட்டு வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று பணம் சம்பாதிப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எனவே,பெண்பிள்ளைகள், கெட்ட சகவாசங்களையும், ஆண் நண்பர்களின் நட்பையும் விட்டுவிட்டு. ஓய்வு நேரங்களில் இசை, ஓவியம் போன்ற வேறு பணிகளில் உங்களை ஈடுபடுத்தி மனசலனமற்ற வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பல வீடுகளில், குழந்தைகள் கவனிக்கப்படுவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. பிள்ளைகளுக்காகத் தானே உழைக்கிறோம்; கேட்டதெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்றால், இருவரும் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்று கூறும் பெற்றோர் பலரும், குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க மறந்து விடுகின்றனர். அதாவது, தாங்கள் காட்ட வேண்டிய அன்பை, தங்கள் பணம் பூர்த்தி செய்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டிய அன்பையும், கவனிப்பையும் உங்கள் பணம் ஒரு நாளும் பூர்த்தி செய்யாது என்பதை, பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். எனவே,பெற்றோர் குழந்தைகளுக்காக சில மணித் துளிகளாவது தினமும் ஒதுக்க வேண்டியது அவசியம். அந்த நேரம், அதைப்படி இதைப்படி என்று படிப்பை பற்றி மட்டுமே பேசுவதை தவிர்த்து, அவர்களுடன் நட்பாகப் பழகுங்கள். அவர்களது பள்ளி ஆசிரியர்கள், நண்பர் வட்டம் என பிறவற்றைப் பற்றியும் பேசுங்கள். அப்போது தான், உங்கள் குழந்தை, தான் தனியாக இருப்பதாக உணராது. அதுவே, உங்களுக்கும் நல்லது; உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.
நண்பர்கள் உதவி செய்து ஆபத்துக் காலத்தில் உறுதுணையாய் இருப்பதை விட, பிரச்னையில் மாட்டி விடாதிருந்தாலே பெரிய விஷயம்.
என் பிள்ளைகளுக்கு தீய நண்பர்கள் அமைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பெற்றோரும் உண்டு.
குழந்தைகள் வளமான வாழ்க்கை, உயர்வான கல்வி பெற வேண்டும் என்று தான் பெற்றோர் எண்ணுகின்றனர். அதற்கு தேவை பணம். அந்த பணத்தை ஈட்டுவதற்காகவே, தந்தை நேரத்தை செலவிடுகிறார். சில வீடுகளில், தாயும் வேலைக்கு போவதுண்டு. அவ்வாறு செல்லும் தாய், அலுவலக வேலையோடு, வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தும் போது, குழந்தையின் மேல் உள்ள பாச உணர்வை காட்டுவதற்கு, நேரமில்லாமல் போகிறது. விடுமுறை நாட்களிலும், மிஞ்சி மீதமாயிருக்கும் வீட்டு வேலைகள், அவசியமான சுற்றம், நட்பு வட்டாரத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில், வெளியூர் அல்லது உள்ளூர் செல்லும் வேலைகள்.
இவற்றை எல்லாம் தாண்டி குழந்தைகளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்றால், குழந்தைகள் வீட்டு பாடம் எழுதுவது அல்லது படிப்பது போன்ற வேலையில் இருப்பதால், அதுவும் முடியாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, குழந்தைகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, பாய் பிரண்டு தான் என் மீது அன்பு காட்டுகிறான் என்பது, பால் இன கவர்ச்சியே அன்றி அன்பு என்று கூற முடியாது. மேலும், "எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே` என்று கூறுவது, இன்றைய ஆரம்ப நிலை; இது கடைசி வரை இப்படியே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எதற்கெடுத்தாலும் கதை கட்டும் நமது சமூகம், பின் நாளில் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் சமயத்தில் அல்லது கிடைத்த பின்பு, பிறர் கதை சொல்லும் கட்டுக்கதையை நம்பி, வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் அல்லவா? இதற்காகத் தான் டீன் ஏஜ் பருவத்தில், குழந்தைகள் பால் இனம் மாறி பழகுவதை கண்டிக்கின்றனர்.
Re: ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள்
இக்காலத்துக்குழந்தைகள் 90சதவீதம் புத்திசாலிகள்... இத்தனை பயமுறுத்தத் தேவையில்லை என்பது என்கருத்து..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…
» புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்
» உறவினருக்குள்ளே திருமணம் முடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.
» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
» நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
» புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்
» உறவினருக்குள்ளே திருமணம் முடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.
» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
» நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|