புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராணுவத்தை எதிர்த்து 10ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
2000 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மணிப்பூர் மாநிலம் மல்லோம் என்ற இடத்தில் அஸாம் துப்பாக்கிப் படையினர் நடத்திய காட்டுமிராண்டித் தனமான 'என்கவுண்டரில்' ஒரு நடுவயது பெண்மணி உட்பட 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம் ஷர்மிலா தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இவரை ஓராண்டு சிறையில் வைக்கச் சட்டம் உதவியது. ஓவ்வொரு ஆண்டு முடிவிலும் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். ஆனால் இவரோ வீட்டிற்குச் சென்று உற்றார் உறவினர்களைப் பார்ப்பதில்லை, ஆனால் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் பட்டினிப்போராட்டம் செய்வார் மீண்டும் கைது மீண்டும் போராட்டம் என்று இவரது வாழ்வு இருந்து வந்துள்ளது,.
இவருக்காகவே ஜே.என். மருத்துவமனையில் ஒரு அறை சிறையாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தான் இவருக்கு கைது வரவேற்பு. ஆனால் தென் கொரியா இவருக்கு அவர்கள் நாட்டின் உயர்ந்த மனித உரிமை விருதைக் கொடுத்து கவுரவித்தது. சமீபத்தில் இவருக்கு ரவீந்திரநாத் தாகூர் விருதும், ரூ.51 லட்சம் ரொக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் இவர் பணத்திற்காக போராட்டம் நடத்தும் சாதாரண நபர் அல்ல.. எவ்வளவோ பேர் வலியுறுத்தியும் இவர் தனது பட்டினிப் போராட்டத்தைக் கைவிடுவதாயில்லை.
இவரது போராட்ட எதிரொலியால் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி மணிப்பூர் அரசு 7 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் இதற்கெல்லாம் இவர் மசியவில்லை. அதாவது இந்த அடாவடிச் சட்டம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் அது வரை என் போராட்டம் ஓயாது என்று இவர் பட்டினிப்போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
ஆனால் இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றால் மீண்டும் போராளிகள் அல்லது பிரிவினைவாதிகள் கை ஓங்கும் என்று மறுத்து வருகிறது.
இவர் பட்டினிப்போராட்டம் 10-வது ஆண்டைத் தொட்டுவிட்டதால், ஜஸ்ட் பீஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இவரை கௌரவிக்க முடிவு செய்துள்ளது.
நவம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் செல்கிறார். அப்போது இவர் ஷர்மிலாவைச் சந்திக்க முயற்சி செய்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல்வாதிகளின், போலிகளின் போலி உண்ணாநிலைப் போராட்டத்தைப் பார்த்து பார்த்து மனம் வெதும்பும் உண்மையான குடிமகன்களுக்கு ஷர்மிலாவின் போராட்டம் ஒரு மன தைரியத்தை அளிக்கும் என்று நம்பலாம்.
ஒரு மாநிலத்தின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு தனி நபர் அதுவும் ஒரு பெண்மணி ஒற்றையாளாக நின்று அறப்போராட்டம் நடத்துவது காந்தி தேசமான இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பது ஒரு புறமிருக்க,
காந்தி எதிர்த்தது அன்னிய சக்திகளை, ஆனால் இன்று இந்த இரும்புப் பெண்மணி எதிர்ப்பதோ நம் உள்நாட்டு ஆதிக்கச் சக்திகளை என்பது நம்மை சிந்திக்கத் தூண்டும் ஒரு விஷயமாகப் பார்க்க அறிவுறுத்துகிறது
அன்றைய தினம் ஷர்மிலா தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இவரை ஓராண்டு சிறையில் வைக்கச் சட்டம் உதவியது. ஓவ்வொரு ஆண்டு முடிவிலும் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். ஆனால் இவரோ வீட்டிற்குச் சென்று உற்றார் உறவினர்களைப் பார்ப்பதில்லை, ஆனால் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் பட்டினிப்போராட்டம் செய்வார் மீண்டும் கைது மீண்டும் போராட்டம் என்று இவரது வாழ்வு இருந்து வந்துள்ளது,.
இவருக்காகவே ஜே.என். மருத்துவமனையில் ஒரு அறை சிறையாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தான் இவருக்கு கைது வரவேற்பு. ஆனால் தென் கொரியா இவருக்கு அவர்கள் நாட்டின் உயர்ந்த மனித உரிமை விருதைக் கொடுத்து கவுரவித்தது. சமீபத்தில் இவருக்கு ரவீந்திரநாத் தாகூர் விருதும், ரூ.51 லட்சம் ரொக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் இவர் பணத்திற்காக போராட்டம் நடத்தும் சாதாரண நபர் அல்ல.. எவ்வளவோ பேர் வலியுறுத்தியும் இவர் தனது பட்டினிப் போராட்டத்தைக் கைவிடுவதாயில்லை.
இவரது போராட்ட எதிரொலியால் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி மணிப்பூர் அரசு 7 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் இதற்கெல்லாம் இவர் மசியவில்லை. அதாவது இந்த அடாவடிச் சட்டம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் அது வரை என் போராட்டம் ஓயாது என்று இவர் பட்டினிப்போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
ஆனால் இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றால் மீண்டும் போராளிகள் அல்லது பிரிவினைவாதிகள் கை ஓங்கும் என்று மறுத்து வருகிறது.
இவர் பட்டினிப்போராட்டம் 10-வது ஆண்டைத் தொட்டுவிட்டதால், ஜஸ்ட் பீஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இவரை கௌரவிக்க முடிவு செய்துள்ளது.
நவம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் செல்கிறார். அப்போது இவர் ஷர்மிலாவைச் சந்திக்க முயற்சி செய்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல்வாதிகளின், போலிகளின் போலி உண்ணாநிலைப் போராட்டத்தைப் பார்த்து பார்த்து மனம் வெதும்பும் உண்மையான குடிமகன்களுக்கு ஷர்மிலாவின் போராட்டம் ஒரு மன தைரியத்தை அளிக்கும் என்று நம்பலாம்.
ஒரு மாநிலத்தின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு தனி நபர் அதுவும் ஒரு பெண்மணி ஒற்றையாளாக நின்று அறப்போராட்டம் நடத்துவது காந்தி தேசமான இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பது ஒரு புறமிருக்க,
காந்தி எதிர்த்தது அன்னிய சக்திகளை, ஆனால் இன்று இந்த இரும்புப் பெண்மணி எதிர்ப்பதோ நம் உள்நாட்டு ஆதிக்கச் சக்திகளை என்பது நம்மை சிந்திக்கத் தூண்டும் ஒரு விஷயமாகப் பார்க்க அறிவுறுத்துகிறது
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கலை wrote:சபாஷ் பெண்மணி...! துணிவை மெச்சுகிறேன்..!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை
» உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|