புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
58 Posts - 62%
heezulia
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
53 Posts - 63%
heezulia
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_m10மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 9:59 pm

மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! A-prayer-for-times-like-these

உறவுகளே உங்களுக்கு இந்தக் கட்டுரையால் உங்களுக்குப் பயன்கிட்டுமா என்பதற்கு விளக்கம் அளிக்கத் தெரியவில்லை, ஆனால் என் மனதின் கண்ணீர்த்துளிகளை இங்கு எழுத்துக்களாகப் படைக்கிறேன்!

இந்தப் பிறவியில் நாம் எடுத்துள்ள இந்த அவதாரத்தில், நமக்குக் கிடைத்த பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் மற்றும் நம் சுற்றத்தார்கள் அனைவருமே நாமாக விரும்பிப் பெற்றுக் கொண்டதில்லை! அதற்காக அவர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதுமில்லை. இந்தப் பூவுலகில் நாம் வாழவிருப்பது சில வருடங்களே! அதன் பிறகு பூரண நித்திரைதான். இது இயற்கையின் நியதி! அந்த இடைப்பட்ட காலத்திற்குள் நம் உறவுகளுக்குள்தான் எவ்வளவு பிரச்சனைகள். நம் குடும்பத்தில் நமக்குக் கிடைத்துள்ள சொந்தங்கள் விலைமதிப்பற்றவை! ஏதும் அறியா வயதில் அவர்களுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக உங்கள் நாட்கள் கழிந்தது. அதே மகிழ்ச்சி ஏன் பெரியவர்களானதும் மறைந்துவிட்டது.

என் தோழியின் அக்காவிற்கு 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடந்தது. இரு அண்ணன், இரண்டு அக்கா, இரண்டு தங்கை, ஒரு தம்பி என அளவில்லா சொந்தங்களுடன் பிறந்து தன் இளமைக்காலத்தை மகிழ்ச்சியுடன் களித்திருந்தார்கள். ஆனால் திருமணமானதும் அந்த மகிழ்ச்சி என்னும் தருணமே கானல் நீராகிவிட்டது. திருமணமாகி 8 வருடங்களாகியும் குழந்தையில்லாததால் கடந்த வருடம் ஒரு அழகான பெண் குழந்தையை தத்தெடுத்திருந்தார்கள். அந்தக் குழந்தையின் புகைப்படத்தை நம் தளத்தில் ”காவ்யா என்னும் குட்டிதேவதை” என்ற தலைப்பில் பார்த்திருப்பீர்கள். சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்தார்கள். அவர்களின் உடன்ப் பிறப்புகளுக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்துக் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரது கணவருக்கும் இவரைப் பற்றி சிறிதும் அக்கரையில்லை.

கடந்த சில வாரங்களாக நோயின் கொடுமை அதிகரித்த பின்னர், அவரது சகோதரி கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கு என்ன பரிசோதனை செய்தார்களோ தெரியவில்லை, இவருக்கு எந்த நோயும் இல்லை எனக் கூறி அனுப்பிவிட்டார்கள். சகோதரியின் வீடு மாடியில் உள்ளது. ஆனால் அவர்களால் ஒரு படி கூட ஏற முடியாது என்ற நிலை. அந்த அளவிற்கு வயிறு, கால்கள் என அனைத்தும் வீங்கியிருந்தது. அவரின் தம்பி வீட்டிற்கு சென்று தங்க வைத்தார்கள். அவருக்குத் துணையாக அவரது தாயாரும் சென்று அங்கு அவருடன் இருந்தார். உடல்நலக் குறைவால் சென்றிருந்த அந்தப் பெண்ணை அங்குள்ளவர்கள் நடத்திய விதம் அவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. கால்களில் புண் ஏற்பட்டு நீர் வடிந்து கொண்டே இருந்தது. அவரது அம்மாவிற்கு அது அருவருப்பாக இருந்ததாம். தன் மகளின் அருகிலேயே செல்வதில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சமையல் வேலைகள் அனைத்தையும் இவர்தான் செய்ய வேண்டும். காலை எழுந்ததும் இன்று என்ன சமைக்கப் போகிறாய் எனக் கேட்பார்களாம்.

அவரது தங்கைதான் தினமும் சென்று புண்ணிற்கு மருத்துவம் செய்து வந்தார்கள். அவரது அண்ணன் மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு, நாளை வந்து உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறிச் சென்றவர் கடைசி வரை வரவே இல்லை. இவர் பலமுறை தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை. அவரது தம்பி குடும்பத்தில் அறிவார்ந்த யாரோ ஒருவர், இது செய்வினை பாதிப்பு, சாமியாரைச் சந்தித்தால் குணமாகிவிடும் என்று கூறவே, மருத்துவமனையை மறந்து போலிச் சாமிகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தது தெரிய வந்தது. உடனே அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டினேன். ஆனால் அவர்கள் இன்னும் இருவாரங்கள் சாமியாரைப் பார்க்க வேண்டுமென்றும், சிறுநீரகங்களில் எந்தப் பாதிப்பும் இல்லையென மருத்துவமனையில் கூறிவிட்டார்கள் என்றும் கூறி என் கருத்தைப் புறக்கணித்துவிட்டார்கள்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரியின் உதவியுடன் மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். முதல் நாள் நள்ளிரவு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்றுள்ளார். மறுநாள் (நேற்று) எந்தத் தொந்தரவும் இன்றி அங்குள்ள செவிலிகளிடமும், மருத்துவர்களிடமும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று அதிகாலை மீண்டும் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் நிரந்தர அமைதிநிலையை அடைந்துவிட்டார்கள். இப்பொழுது அவரது உறவுகள் எல்லாம் வந்து கதறிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்ணீரால் அவர் மீண்டும் பிழைக்கப் போகிறாரா?

இதை விதி என்று கூறிப் புறக்கணித்துவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. கணவர் ஒரு தொழிலதிபராக இருந்தும் இவரைப் பற்றி இறுதிவரை அக்கறை கொள்ளவில்லை. தாயார் அருகில் இருந்தும், தன் மகளையே புறக்கணித்துவிட்டார். சகோதரர்களுக்கு இவரைப் பற்றிய எண்ணமே இல்லை. இவர்கள் அனைவரும் இணைந்து இவருக்கு உதவியிருந்தால் தன் வாழ்வை 40 வயதிலேயே முடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தான் தத்தெடுத்த 18 மாதக் குழந்தையை மீண்டும் அனாதையாக விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள். என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிப்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு என் கண்னீர்த் துளிகளால் எழுதியுள்ளேன்.

அன்பு உறவுகளே,

உறவுகளுக்குள் பிரச்சனைகள் வரலாம். அந்தப் பிரச்சனைகள் ஓரிரு நாட்களில் முடிந்து போகட்டும். இளமைப் பருவத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்பதை சற்றி நினைவு கூறுங்கள். எப்படிப்பட்ட மனப் பிரச்சனைகளும் நீங்கிவிடும். இருக்கும் பொழுது பகைத்துக் கொண்டு, இறந்த பிறகு வாழ்நாள் முழுதும் துன்பப்படாதீர்கள். வாழ்வது ஒருமுறை, நமக்குக் கிடைத்த உடன்பிறப்புகள், பெற்றோர்கள், குழந்தைகள் மீண்டும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் மீது அன்பை செலுத்துங்கள். பணம் என்னடா பணம், நல்ல குணத்தின் முன் அனைத்துமே பிணம். உங்கள் உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் இன்றே மறந்து அவர்களைச் சென்று சந்தித்துப் பேசுங்கள். விடுபட்ட மகிழ்ச்சியை மீண்டும் உங்கள் வாழ்வில் நிலை நாட்டுங்கள். நாம் வாழ்வதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

அன்பு.. அன்பு.. அன்பு...! இதற்கு நிகர் இந்தப் பூவுலகில் வேறெதுவுமில்லை.



மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 27, 2010 10:23 pm

//அன்பு.. அன்பு.. அன்பு...! இதற்கு நிகர் இந்தப் பூவுலகில் வேறெதுவுமில்லை.//
அமைதி அடைந்த அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

குட்டி தேவதைக்கும் நலவாழ்வு அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நல்ல பயனுள்ள பதிவு. உண்மைச் சம்பவங்களே நம் விழிகளைத் திறக்கப் பயன்படும். நெஞ்சு நிறைந்த வருத்தத்துடன் .. மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! 67637 மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! 67637



மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Aமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Aமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Tமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Hமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Iமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Rமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Aமண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை! Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 27, 2010 11:01 pm

கண்கள் நிறைந்தன அந்த சகோதரியின் சோகம் கேட்டு..! அன்புடையார் மட்டுமே என்பும் பிறர்க்குரியதாக்குவர்.. அன்பிலார் எல்லாம் தமக்குரியதாக்கி அற்பவாழ்வு வாழ்ந்து மடிவர்..!

இப்பிறவியில் அன்பு பூணுவோம்... நன்றி சிவா பகிர்ந்தமைக்கு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 28, 2010 12:06 am

விலங்குகளில் கொடூரமானவை காட்டில் இருப்பவையல்ல
சில மனித மனங்களில் வாழ்பவை. அதனால்தானோ என்னவோ நீதி உலகத்துக்குவர பயப்படுகிறது.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 28, 2010 12:10 am

வணக்கம்
மறைந்த சகோதரி ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், அவருக்கு என் கண்ணிர் அஞ்சலி

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் தோன்றும் மருந்தே பிணி தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு

மனதில் சொல்லொணாத் துயருடன்
நந்திதா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக