புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
53 Posts - 42%
heezulia
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
304 Posts - 50%
heezulia
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
21 Posts - 3%
prajai
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 0%
Barushree
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:12 pm

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்


நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்


நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்


அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.


அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்


நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு


நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்


அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி


வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
வேர் விட்டிருக்கும் விதை
சிரித்து சிதைக்கும் சோவி
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை
நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
புகைப்படம் எடுக்கும் கேமரா
தனக்குத் தானே வீசும் விசிறி
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!





























பாடகன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 5:28 pm

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது! பிரமிப்புடன்!

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642



அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:32 pm

சிவா wrote:
உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது! பிரமிப்புடன்!

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642





இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 5:35 pm

மு.வித்யாசன் wrote:
இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்! அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550



அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:41 pm

சிவா wrote:
மு.வித்யாசன் wrote:
இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்! அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

காத்திருக்கும் உங்கள் கண்களுக்கு விரைவில் அடுத்த உரையாடலை தந்துவிடுகிறேன். நன்றி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 29, 2010 7:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 29, 2010 9:13 pm

என் விழிகளும் விரிந்தது வியப்பில்!
எந்த கவிஞர்களுக்கும் ,இனி விழிகள் பற்றி எழுத எந்த உவமைகளும் மிச்சம் இல்லையென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் வித்யா!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 9:20 pm

வினுப்ரியா wrote:என் விழிகளும் விரிந்தது வியப்பில்!
எந்த கவிஞர்களுக்கும் ,இனி விழிகள் பற்றி எழுத எந்த உவமைகளும் மிச்சம் இல்லையென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் வித்யா!

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:21 pm

ஹாஹ்ஹாஹ்ஹா... காதல் படுத்தும் பாடு... இன்னும் எதுவரை போகிறதென்று காத்திருக்கிறேன்...!

- அனுபவசாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 9:36 pm

கலை wrote:ஹாஹ்ஹாஹ்ஹா... காதல் படுத்தும் பாடு... இன்னும் எதுவரை போகிறதென்று காத்திருக்கிறேன்...!

- அனுபவசாலி


தாஜ்மஹாலாக மாறலாம்
தேவதாசாக உருவாகாலாம்
கஜினி முகமதாக வீரம் கொள்ளலாம்
இன்னொரு கண்ணதாசன் கருவாகலாம்
கலைக்கு இவன் மகனாக அவதரிக்கலாம்

யாருக்கு தெரியும் ?

இன்னும் செவி, புருவம், கை, உள்ளங்கை, இடை என நீண்டு கொண்டே போகும். காத்திருங்கள்.


-அழுத்துபோகாது காதல் வரி

ஐ லவ் யூ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக