ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!

Go down

தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி! Empty தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!

Post by சிவா Mon Oct 20, 2008 10:36 pm

சீனாவிற்கு மாவோ சேதுங் போன்ற தலைவர் என்றால் ஏன் இலங்கையில் தமிழர்களுக்காக போராடும் இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்குமோ எதிராக போராடாமல் தமது மண்ணுக்கு பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும் என தமிழக திரைப்பட இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் ராமேஸ்வரம் கடற்கரையில் தென்னிந்திய திரையுலகத்தினர் இன்று கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். இயக்குநர் பாரதிராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகத்தினர் பெருமளவில் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற சீமான் இலங்கையின் தமிழர் பகுதியில் 1000 கிலோ நிறையைக்கொண்ட குண்டுகளை ஆறாயிரம் தடவைகளாக இலங்கை அரசாங்கம் போட்டுள்ளது. இந்த குண்டுகள் வீசப்படும் போது சுமார் 5 கிலோ மீற்றர் பகுதியில் ஒட்சிசனின் அளவு குறைந்துபோகிறது. இந்தநிலையில் தமது மண்ணுக்காக கடந்த இருபதாண்டு காலமாக போராடும் பிரபாகரனை இந்தியா ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்.

அவ்வாறெனின் மக்கள் மீது போடுவதற்கான 1000 கிலோ குண்டுகளை இலங்கைக்கு வழங்குகின்றவர்கள் தீவிரவாதிகள் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இலங்கை இறைமையுள்ள நாடு எனக்கூறப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இந்தியாவில் எந்த ஒருவர் பொதுமகனும் ஜனாதிபதியாகலாம். புப்ரதமராகலாம். ஆனால் இலங்கையில் ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ முடியாதபடி அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துக்கொண்டு எவ்வாறு இலங்கை இறைமையுள்ள நாடு என எவ்வாறு கூறுவது என சீமான் வினவினார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி! Empty Re: தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!

Post by சிவா Mon Oct 20, 2008 10:37 pm

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து எந்த ஒரு முகர்ஜியும் இலங்கைக்கு செல்ல தேவையில்லை என தமிழக நடிகர் மன்சூர் அலிக்கான் இந்தநிகழ்வின் போது தெரிவித்தார். இலங்கையின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா இலங்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை அனுப்பவுள்ளதாக வெளியான தகவலையே மையமாக வைத்தே நடிகர் மன்சூர் அலிக்கான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.இதில் உரையாற்றிய மன்சூர் அலிக்கான் இலங்கை என்பது இராவணன் எனும் தமிழ் அரசன் ஆண்ட பூமியாகும். எனவே சிங்கள உறவை துண்டித்து தமிழருக்கு ஈழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கும் வரை தமிழக திரையுலகம் போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்இந்தியாவில் இருந்து இலங்கைப்பிரச்சினையை தீர்க்க தமிழ் தெரியாத ஒருவரை அனுப்பவேண்டாம். தமிழ்தெரிந்த தமிழகத்தவர்களை அனுப்பவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் நிறுத்தப்படாவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் மாற்றயமைக்கப்படும் எனக்குறிப்பிட்ட இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ராமேஸ்வரத்தில் இன்று நடத்திய போராட்டத்தை இலங்கைக்கு சென்றும் நடத்துவதற்கு தாம் தயங்கப்போவதில்லை. என தெரிவித்தார். நிகழ்வின்போது நடிகர் லிவிங்ஸ்டன் நடத்திய பிரார்த்தனை நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய பலரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனித்து நின்று நடத்திவரும் போராட்டத்தை போற்றியதுடன் இலங்கை தமிழர்களுக்கான தமது உறவின் ஆழத்தையும் குறிப்பிட்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் படத்திற்கு தடையா.. அப்ப ராஜிவ், சோனியா படங்களுக்கு...-சீமான் கேள்வி
» பிரபாகரனை காட்டிக்கொடுக்க மாட்டேன்: சீமான் உணர்ச்சி
» பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம்
» முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் தமிழர்கள் மீது வழக்குப் போடுவதா?- சீமான்
» பிரபாகரன் பற்றிய கேள்வி : சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum