புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலத்திற்குக் கோவில்-தலித்கள் ஆங்கிலம் கற்பதற்காகவாம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
: உ.பி. மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஆங்கிலத்திற்குக் கோவில் கட்டி வைத்துள்ளனர். தலித் மக்களிடையே ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதாம்.
குஷ்புவுக்குக் கோவில் கட்டிய நாடு இது. அந்த வகையில் தற்போது ஆங்கிலத்திற்கும் கோவில் கட்டி விட்டனர். அதுவும் இந்தி பெல்ட்டான உ.பி. மாநிலத்தில்தான் இந்த ஆச்சரியம்.
லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பங்கா என்ற குக்கிராமத்தில்தான் இந்தக் கூத்து. ஒற்றைக் கல் சுவருடன் கூடிய கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் இது. இந்தக் கோவிலுக்குள் தலித் கடவுள் இங்கிலீஷ் என்ற சிலையை நிறுவியுள்ளனர்.
மூன்று அடி சிலையாகும் இது. ஒரு பெண்ணின் உருவத்தில் இங்கிலீ்ஷ் தேவதை உள்ளது. வலது கையில் பெரிய பேனாவை ஓங்கிப் பிடித்தபடியும், இது கையில் இந்தியாவின் அரசியல் சாசன புத்தகத்தை அமைத்தபடியும், தலையில் தொப்பியும் அணிந்து சிலை காணப்படுகிறது. கீழே கம்ப்யூட்டர், கீபோர்டுடன் உள்ளது. கம்ப்யூட்டர் திரையில், அசோக சக்கரம் காணப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நபர்களிடம் பெற்ற நிதியை வைத்து இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்தனர். அக்டோபர் 25ம் தேதி இந்தக் கோவிலைத் திறக்கத் திட்டமிட்டிருந்தனர். அன்றுதான் மெக்காலேவின் பிறந்த நாளாகும். மெக்காலே, தலித் மக்களை உயர்த்தப் பாடுபட்டார், அவர்களுக்கு கல்வியறிவை புகட்ட கடுமையாக உழைத்தார் என்பது இப்பகுதி தலித் மக்களின் கருத்தாகும்.
ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் நவம்பர் மாதத்திற்கு கோவில் திறப்பைத தள்ளி வைத்துள்ளனர். இந்தக் கோவில் உருவாக மூல காரணமாகஇரந்தவர் சந்திர பான் பிரசாத் என்பவராவார்.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, புத்த மத அடையாளங்களில் ஒன்றான தர்மசக்கரம் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்தனராம்.
இதுகுறித்து பிரசாத் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தேசிய மொழியாக எதை அறிவிப்பது என்ற விவாதம் வந்தது. அப்போது டாக்டர் அம்பேத்கர் கூறுகையில், ஆங்கிலத்தையே தேசிய மொழியாக்க வேண்டும் என்றார். ஆனால் அதை அனைவருமே எதிர்த்தனர்.
அதன் விளைவு, இன்று மொழி அடிப்படையில் நாடு சிதறுண்டு கிடக்கிறது. ஆங்கிலத்தால்தான் நமது சமூகங்களை இணைக்க முடியும் என்பதை அன்றே உணர்ந்தவர் அம்பேத்கர். ஆனால் அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இதனால்தான் பல்வேறு பாகுபாடுகள், பிரச்சினைகள் உருவாகக் காரணமாயிற்று.
இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே உயர முடிகிறது. தெரியாதவர்கள் கிணற்றுத் தவளைகள் போல இருக்கும் நிலை உள்ளது.
தலித் மக்கள் ஆங்கிலஅறிவு பெற்றால்தான் உயர்வை அடைய முடியும். எனவேதான் தலித் மக்களிடையே ஆங்கில விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்தக் கோவிலை கட்டத் தீர்மானித்தோம். இக்கிராமத்திலும் அக்கம் பக்கத்திலும் தலித் மக்கள் அதிகம் உள்ளனர். இந்தக் கோவில் மூலம் அவர்களிடையே ஆங்கில மோகம் பரவும் என கருதுகிறோம்.
ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கில அறிவு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்காது என்பதை அவர்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளனர்.
எதிர்காலத்தில் இந்தக் கோவிலை மையமாக வைத்து பல்வேறு வைபவங்களை தலித் மக்கள் செய்யக் கூடிய நிலை ஏற்படும். இங்கு பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது, கல்யாணம் செய்வது போன்றவற்றையும் நடத்தவுள்ளோம்.
தலித் மக்களால் இயக்கப்படும் நாலந்தா பொது சுகாதார அமைப்புக்குச் சொந்தமான இடத்தில்தான் கோவில் கட்டியுள்ளோம். ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் கோவிலை நடத்தவுள்ளோம்.
கோவிலுக்கு நவீனத்துவத்தைக் கொடுக்கும் நோக்கில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றில் உள்ள எழுத்து்கள், அடையாளங்கள், பார்முலாக்கள் ஆகியவற்றை கோவில் சுவர்களில் சிற்பங்களாப் பொறித்துள்ளோம்.
அதேபோல கோவில் படிக்கட்டுக்களை கம்ப்யூட்டர் கீபோர்டு வடிவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இக்கோவிலுக்காக உள்ளூர் மக்கள் சேர்ந்து ஒரு பாடலை இயற்றிக் கொடுத்துள்ளனர். அந்தப் பாடல் தினசரி பூஜையின்போது இசைக்கப்படும் என்றார் பிரசாத்.
தட்ஸ்தமிழ்
குஷ்புவுக்குக் கோவில் கட்டிய நாடு இது. அந்த வகையில் தற்போது ஆங்கிலத்திற்கும் கோவில் கட்டி விட்டனர். அதுவும் இந்தி பெல்ட்டான உ.பி. மாநிலத்தில்தான் இந்த ஆச்சரியம்.
லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பங்கா என்ற குக்கிராமத்தில்தான் இந்தக் கூத்து. ஒற்றைக் கல் சுவருடன் கூடிய கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் இது. இந்தக் கோவிலுக்குள் தலித் கடவுள் இங்கிலீஷ் என்ற சிலையை நிறுவியுள்ளனர்.
மூன்று அடி சிலையாகும் இது. ஒரு பெண்ணின் உருவத்தில் இங்கிலீ்ஷ் தேவதை உள்ளது. வலது கையில் பெரிய பேனாவை ஓங்கிப் பிடித்தபடியும், இது கையில் இந்தியாவின் அரசியல் சாசன புத்தகத்தை அமைத்தபடியும், தலையில் தொப்பியும் அணிந்து சிலை காணப்படுகிறது. கீழே கம்ப்யூட்டர், கீபோர்டுடன் உள்ளது. கம்ப்யூட்டர் திரையில், அசோக சக்கரம் காணப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நபர்களிடம் பெற்ற நிதியை வைத்து இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்தனர். அக்டோபர் 25ம் தேதி இந்தக் கோவிலைத் திறக்கத் திட்டமிட்டிருந்தனர். அன்றுதான் மெக்காலேவின் பிறந்த நாளாகும். மெக்காலே, தலித் மக்களை உயர்த்தப் பாடுபட்டார், அவர்களுக்கு கல்வியறிவை புகட்ட கடுமையாக உழைத்தார் என்பது இப்பகுதி தலித் மக்களின் கருத்தாகும்.
ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் நவம்பர் மாதத்திற்கு கோவில் திறப்பைத தள்ளி வைத்துள்ளனர். இந்தக் கோவில் உருவாக மூல காரணமாகஇரந்தவர் சந்திர பான் பிரசாத் என்பவராவார்.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, புத்த மத அடையாளங்களில் ஒன்றான தர்மசக்கரம் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்தனராம்.
இதுகுறித்து பிரசாத் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தேசிய மொழியாக எதை அறிவிப்பது என்ற விவாதம் வந்தது. அப்போது டாக்டர் அம்பேத்கர் கூறுகையில், ஆங்கிலத்தையே தேசிய மொழியாக்க வேண்டும் என்றார். ஆனால் அதை அனைவருமே எதிர்த்தனர்.
அதன் விளைவு, இன்று மொழி அடிப்படையில் நாடு சிதறுண்டு கிடக்கிறது. ஆங்கிலத்தால்தான் நமது சமூகங்களை இணைக்க முடியும் என்பதை அன்றே உணர்ந்தவர் அம்பேத்கர். ஆனால் அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இதனால்தான் பல்வேறு பாகுபாடுகள், பிரச்சினைகள் உருவாகக் காரணமாயிற்று.
இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே உயர முடிகிறது. தெரியாதவர்கள் கிணற்றுத் தவளைகள் போல இருக்கும் நிலை உள்ளது.
தலித் மக்கள் ஆங்கிலஅறிவு பெற்றால்தான் உயர்வை அடைய முடியும். எனவேதான் தலித் மக்களிடையே ஆங்கில விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்தக் கோவிலை கட்டத் தீர்மானித்தோம். இக்கிராமத்திலும் அக்கம் பக்கத்திலும் தலித் மக்கள் அதிகம் உள்ளனர். இந்தக் கோவில் மூலம் அவர்களிடையே ஆங்கில மோகம் பரவும் என கருதுகிறோம்.
ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கில அறிவு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்காது என்பதை அவர்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளனர்.
எதிர்காலத்தில் இந்தக் கோவிலை மையமாக வைத்து பல்வேறு வைபவங்களை தலித் மக்கள் செய்யக் கூடிய நிலை ஏற்படும். இங்கு பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது, கல்யாணம் செய்வது போன்றவற்றையும் நடத்தவுள்ளோம்.
தலித் மக்களால் இயக்கப்படும் நாலந்தா பொது சுகாதார அமைப்புக்குச் சொந்தமான இடத்தில்தான் கோவில் கட்டியுள்ளோம். ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் கோவிலை நடத்தவுள்ளோம்.
கோவிலுக்கு நவீனத்துவத்தைக் கொடுக்கும் நோக்கில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றில் உள்ள எழுத்து்கள், அடையாளங்கள், பார்முலாக்கள் ஆகியவற்றை கோவில் சுவர்களில் சிற்பங்களாப் பொறித்துள்ளோம்.
அதேபோல கோவில் படிக்கட்டுக்களை கம்ப்யூட்டர் கீபோர்டு வடிவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இக்கோவிலுக்காக உள்ளூர் மக்கள் சேர்ந்து ஒரு பாடலை இயற்றிக் கொடுத்துள்ளனர். அந்தப் பாடல் தினசரி பூஜையின்போது இசைக்கப்படும் என்றார் பிரசாத்.
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அதுசரி...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
» மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
» சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» சேலத்தில் பரபரப்பு கோயிலுக்குள் தலித்கள் நுழைய திடீர் தடை
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|