புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
6 Posts - 33%
heezulia
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
88 Posts - 38%
i6appar
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 4:54 pm



நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்

என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---

கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்


அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன் மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!




















பாடகன்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:15 pm

இப்படிப்பட்ட உங்கள் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி தான் வித்யாசன்....

உங்கள் கவிதை வரிகளும், அதை நீங்கள் படைத்த விதமும் ரசிக்க தெரியாதவரைகூட ரசிக்க தூண்டும் .........

கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை........
அருமை....அருமை.......அருமை........அருமை.......
வாழ்த்துக்கள்..........

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 5:47 pm

உமா wrote:இப்படிப்பட்ட உங்கள் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி தான் வித்யாசன்....

உங்கள் கவிதை வரிகளும், அதை நீங்கள் படைத்த விதமும் ரசிக்க தெரியாதவரைகூட ரசிக்க தூண்டும் .........

கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை........
அருமை....அருமை.......அருமை........அருமை.......
வாழ்த்துக்கள்..........

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் ருத்தை பதியவும். கருத்தை பதியவும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:49 pm

மு.வித்யாசன் wrote:

இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் கருத்தை பதியவும்.

நிச்சயமாக தோழா.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 5:51 pm

உமா wrote:
மு.வித்யாசன் wrote:

இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் கருத்தை பதியவும்.

நிச்சயமாக தோழா.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றிகள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 5:58 pm

அழகான கற்பனை...
இப்படியெல்லாம் கற்பனை செய்ய சொல்லி துண்டுவது யாரோ...

கவிதை மிகவும் அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:03 pm

புவனா wrote:அழகான கற்பனை...
இப்படியெல்லாம் கற்பனை செய்ய சொல்லி தூண்டுவது யாரோ...

கவிதை மிகவும் அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தூண்டுவது யாராக இருக்கக் கூடும்
என்று தேடுவது தான் என் எழுத்துக்கு வேலை.

வாழ்த்துக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 6:09 pm

மறுமொழியும் கவிதை தானா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:13 pm

புவனா wrote:மறுமொழியும் கவிதை தானா...

அப்டிலாம் இல்ல. பதல் கூறினேன் அவ்வளவுதான். அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 6:16 pm

மிக அருமை வித்யாசன், அந்த வித்யாவின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் பிராதித்துகொல்கிறேன் மேலும் தொடருங்கள் தங்கள் புதுமை கவி பயணத்தை



ஈகரை தமிழ் களஞ்சியம் அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக