புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_c10சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_m10சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_c10சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_m10சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_c10சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_m10சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Tue Jun 23, 2009 11:32 pm

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?


உங்கள் 8) 8) கருத்து

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jun 23, 2009 11:34 pm

படித்ததில்லை உங்களிடம் pdf வடிவில் இருந்தால் அனுப்பவும் பாடகன்

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jun 23, 2009 11:35 pm

நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்..

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Tue Jun 23, 2009 11:36 pm

அது தானே கிடைக்காது.புத்தகம் தான் உள்ளது..


ஆம் அவரது வர்ணனை நன்றாக இருக்கும் கல்கியை தோற்கடித்து விடுவார்
மகிழ்ச்சி

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jun 23, 2009 11:38 pm

நன்றி மது
நான் bookshopல் பார்த்து கொள்கிறேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 24, 2009 3:04 am

அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தளர். நான் அவரது தீவிர ரசிகன். அவரின் 2 பெரும் தொடர் நூலான ஜலதீபம்,கடல்ப்புறா (இரண்டும் 3 பாகங்கள் கொண்டவை) இரண்டுமே அரசகதைகள், கடல்ப்போர்கள் பற்றிய மிகச்சிறந்த நூல்கள். சாண்டில்யன் காதல்,காமம்,வரலாறு மேலும் பல
விடையங்களை தனக்கே உரிய தனிப்பாணியில் தன் நூல்களில் வெளிக்காட்டுவார். இவரின் கடல்ப்புறா என்ற நூலை வாசித்தித்தபோதே கடல்ப்புலிகளை உருவாக்கும் எண்ணம் தனக்கு தோன்றியது என தேசியத்தலைவர் வே. பிரபாகரன் தன் உரை ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துத்தான் என்னை கடல்ப்புறாவை வாசிக்கத்தூண்டியது.

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed Jun 24, 2009 11:28 am

சாண்டில்யன் அவர்கள் தனித்திறமை கொண்ட எழுத்தாளர்.

வரலாற்று புதினங்களை அவருக்குறிய பாணியில் எழுதி, ஏக்கசக்கமான வாசகர்களை தன் எழுத்தால் கவர்ந்தவர்.

அவரது படைப்புகள் அனைத்தும் இன்னும் அரசு உடமையாக்கப்படவில்லை என்பதால் இலவசமாக கிடைக்காது.

வானதி பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் வெளியிடுகிறார்கள்.

என்னிடம் கடற்புறா, யவனராணி, சேரன் மகள், மன்னன் மகள் போன்ற புத்தகங்கள் இருக்குது. குவைத் வருகிறவர்களுக்கு கிடைக்கும்.

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 24, 2009 11:37 am

பரஞ்சோதி wrote:சாண்டில்யன் அவர்கள் தனித்திறமை கொண்ட எழுத்தாளர்.

வரலாற்று புதினங்களை அவருக்குறிய பாணியில் எழுதி, ஏக்கசக்கமான வாசகர்களை தன் எழுத்தால் கவர்ந்தவர்.

அவரது படைப்புகள் அனைத்தும் இன்னும் அரசு உடமையாக்கப்படவில்லை என்பதால் இலவசமாக கிடைக்காது.

வானதி பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் வெளியிடுகிறார்கள்.

என்னிடம் கடற்புறா, யவனராணி, சேரன் மகள், மன்னன் மகள் போன்ற புத்தகங்கள் இருக்குது. குவைத் வருகிறவர்களுக்கு கிடைக்கும்.

பரம்ஸ் அவர்களே நான் எப்பொழுது வருவது என்ன?

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed Jun 24, 2009 11:44 am

தேசா நீங்க ஊரில் தானே இருக்கீங்க.

அங்கே புத்தக கண்காட்சி நடைபெற்றால் 10 முதல் 20% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கும் தானே.

டிசம்பர் மாதம் நாம் சந்திக்கலாம்.

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 24, 2009 1:15 pm

பரஞ்சோதி wrote:தேசா நீங்க ஊரில் தானே இருக்கீங்க.

அங்கே புத்தக கண்காட்சி நடைபெற்றால் 10 முதல் 20% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கும் தானே.

டிசம்பர் மாதம் நாம் சந்திக்கலாம்.

பரம்ஸ் அவர்களே நான் ஊரில்தான் இருப்பேன் பாடகன் ..

உங்களுடைய வரவை எதிர்நோக்கியுள்ளேன் சியர்ஸ் ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக