புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
3 Posts - 9%
heezulia
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
8 Posts - 2%
prajai
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_m10'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 25, 2010 4:13 pm

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.

அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.

சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும் பற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதை அம்மருத்துவ ஆய்வுகள் வாயிலாக அறியலாம்.

சிரிப்பின் பலன்கள்

* சிரிக்கும்போது, உடலுக்குள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்தோங்கும்.

* தசைகளில் வலிகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது. தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கும் வகையில் செயல்பட, மூளைக்கு உறுதுணையாக இருக்கிறது.

* சமூகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறது. நகைச்சுவை உணர்வும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நபர்களைச் சுற்றி, ஒரு கூட்டம் இருப்பதே இதற்குச் சான்று.

* உடல் சோர்வு ஏற்படாமல் தவிர்த்து, புத்துணர்வுடன் செயலாற்ற உதவுகிறது. எவ்வளவு கடினமான பணிகளை மேற்கொண்டாலும், புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.

* இரத்த ஓட்டம் சீராக இருக்க துணைபுரிகிறது.

* இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் வகை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகையை பலன்களைத் தரும் சிரிப்பினை, நாம் ஒரு நாளைக்கு 15 தடவைகளாவது உதிர்க்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரித்தால் மேலும் நன்மை பயக்கும்.

நாள்தோறும் சிரிப்பதெற்கென, பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன என்பதை கருத்தில்கொண்டு, சிரித்து வாழலாம்.

(மூலம் - வெப்துனியா)






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 25, 2010 4:34 pm

அருமையான பதிவு..

அதனுடன் இன்னொரு வரியும் சேர்த்துக்கலாம்... நாமும் சிரித்து சந்தோஷமாக இருந்து நம்மை சுற்றி இருப்போரையும் சிரிக்கவைத்து அதைப்பார்த்து சந்தோஷப்படும் பரந்த மனப்பான்மையும் இருக்கவேண்டும்...

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:08 pm

நல்ல குறிப்பு தாமு அன்ன நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 5:48 am

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பதிவு..

அதனுடன் இன்னொரு வரியும் சேர்த்துக்கலாம்... நாமும் சிரித்து சந்தோஷமாக இருந்து நம்மை சுற்றி இருப்போரையும் சிரிக்கவைத்து அதைப்பார்த்து சந்தோஷப்படும் பரந்த மனப்பான்மையும் இருக்கவேண்டும்...

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு...

அருமை அருமை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி :suspect: நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 5:50 am

அனைவருக்கும் நன்றி. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக