ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்

2 posters

Go down

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம் Empty எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்

Post by சிவா Wed Oct 27, 2010 4:47 am

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம் Large_114213


புதுடில்லி: பிரபல எழுத்தாளர் சமூக நலவிரும்பி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது சமீபத்திய பேச்சு தேசவிரோத குற்றமாக எழுந்துள்ளது. இந்த பேச்சின் அடிப்படையில் இவரையும் மற்றும் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியோர் மீது தேசத்திற்கு எதிராக கலகமூட்டும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்பப்படும் என தெரிகிறது.

இந்த வழக்கின்படி ( பிரிவு 124- ஏ செக்க்ஷனில்) கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் குறைந்தது 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் அருந்ததிராய் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். இவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

டில்லி போலீசாருக்கு இவரது பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் உள்ள விரோத சர்ச்சை குறித்து டில்லி போலீசார் மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய கிலானி மீதும் இந்தச்சட்டம் பாயவுள்ளது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். இவரது பேச்சு குறித்து தீவிரமாக பிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஒமர் கூறியுள்ளார்.

இது குறித்து கிலானி கூறுகையில் ஏற்கனவே என்மீது 90 வழக்குகள் உள்ளன. இத்துடன் 91 வது வழக்காக மாறும் என்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

அருந்ததிராய் நான் மாவோயிஸ்ட் பக்கம் என்ற பேச்சும் கண்டனத்திற்குட்பட்ட நிலையில் இவரது காஷ்மீர் பேச்சு நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ராய் வரலாற்று அடிப்படையில் பேசியிருக்கிறார் என ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்தாலும் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவரது தேசவிரோத பேச்சை அனுமதிக்க முடியாது என செய்திதொடர்பாளர் நிர்மல் சீத்தாராமன் கூறியுள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில்; பேச்சு என்பது அடிப்படை உரிமை என்பதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மக்களை தூண்டி நாட்டை துண்டாடும் பேச்சு அனுமதிக்க முடியாது என்றார். அரசில் ரீதியாக போலீசார் மேலிட உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

சட்ட அமைச்சர் மொய்லி கருத்து : அருந்ததிராய் பேச்சு துரதிருஷ்டமானது. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத கருத்துக்களை கூறக்கூடாது , மக்கள் மனதை புண்படுத்தக்கூடாது. இது வரவேற்கத்தக்கதல்ல., துரதிருஷ்டமானதும் கூட. இது தொடர்பான முழு விவரங்களையும் படித்து பின்னர் தான் சட்ட ரீதியான விஷயம் குறித்து என்னால் சொல்ல முடியும் என்றார்.

அருந்ததி ராய் என்ன சொல்கிறார்: நான் கைது செய்யப்படுவேனா என பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நான் காஷ்மீரை பற்றி காஷ்மீர் மக்கள் தினமும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் சொன்னேன். லட்சக்கணக்கான மக்கள் சொல்வதைத்தான் சொன்னேன். என கூறியிருக்கிறார். மேலும் காஷ்மீரில் ராணுவத்தினர் அட்டூழியம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமலர்


எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம் Empty Re: எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 27, 2010 9:48 am

அருந்ததி சொன்னது சரி தான். இலங்கையில் பேரழிவை ஏற்படுத்த துணை போன இந்தியாவுக்கு மனித உரிமை பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது. 'இந்தியன்' என்பது பணம் - பலம் - ஆட்சி அதிகாரம் படைத்தவர்களுக்கே உரித்தான சொல்லாகி விட்டது. ஒரு காலத்தில் நானும் காஷ்மீரில் இந்தியாவின் நிலையை ஆதரித்தவன் தான். ஆனால், இலங்கை நிகழ்வுக்குப் பின் இந்திய ஆட்சியாளர்களின் எண்ணம் காஷ்மீரின் வளங்களைக் குறி வைத்தே தான் இருக்கும் என்று தோன்று கிறது. அங்குள்ள சாதாரண பொதுஜன மக்கள் படும் கஷ்டம் மிகவும் வருந்தத் தக்கது.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்
» குண்டான 4 சிறுவர்களை போலீசார் கைது செய்ய திட்டம்
» மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார்
» தேச விரோத பேச்சு: அருந்ததி ராய்-கிலானி மீது வழக்கு
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum