புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:54 am

கடவுளின் அருளைப்பெற பக்தி மட்டுமே போதாது. நம்பிக்கையும் வேண்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்கிறார்களே, இது உண்மையானால், உலக மக்கள் யாவரும் கங்கையில் ஒரு முறை குளித்து தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியுமா? என்றுக் கேட்டாள்.

இதுகேட்டு பெரிதும் நகைத்த சிவபெருமான் அன்னைக்கு விடையளிக்க அவளை பூலோகம் அழைத்து வந்தார். கங்கையின் கரையில், சிவபெருமான் கிழத்தோற்றம் கொண்டு உயிர் போகும் தாகம் கொண்டவராய் கீழே விழுந்தார். பார்வதியார் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்கள் அவர் தாகத்தில் இருக்கிறார் என கூவி அங்குள்ளவர்களை உதவிக் கழைத்தாள். அப்போது குளித்து விட்டு வந்த சிலர் பெரியவருக்கு நீர் கொடுக்க முன் வந்தனர். பார்வதியோ, உங்களில் யார் பாவம் இல்லாதவரோ அவர் நீர் அளித்தால்தான் என் கணவர் உயிர் பிழைப்பார் என்றாள். ஒருவரும் முன்வரவில்லை. அப்போது அவ்வழியே வந்த ஒரு திருடன் விஷயமறிந்து, கங்கையில் குளித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து பெரியவர் வாயில் ஊற்றினான். இத்திருடன் பெரும் பாவியாயிற்றே என அனைவரும் வியப்போடு நோக்க, பெரியவராகிய சிவன் அது குறித்து திருடனிடமே கேட்டார். திருடனும் அவருக்குப் பதில் சொன்னான்.


நான் பெரும் பாவிதான். எனினும், கங்கையில் குளித்ததால் என் பாவங்கள் போய்விட்டது. எனவே நான் தங்களுக்கு நீர் தந்தேன். இனி நான் திருடினால்தான் எனக்கு பாவங்கள் சேரும் என்றான். அவனது நம்பிக்கையைக் கண்ட தேவி மனம் மகிழ்ந்தாள். ஆம் தெய்வீக நம்பிக்கை இல்லாது போனால் கங்கையில் குளித்தும் பயனில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 4:56 pm

அருமையான கதை சிவா.............அண்மை இல் வேறு மாதிரி ஒரு திரி பார்த்தேன்..............அது எனக்கு திருப்பதி இல்லாமல் இருந்தது...............இது சூப்பர் புன்னகை .................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:03 pm

அருமை. நம்பிக்கை தான் எல்லாம்...
இருக்குன்னா இருக்கு இல்லைனா இல்லை அவ்ளோதான் இறை நம்பிக்கை........



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:03 pm

கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )



ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:05 pm

சரவணன் wrote:அருமை. நம்பிக்கை தான் எல்லாம்...
இருக்குன்னா இருக்கு இல்லைனா இல்லை அவ்ளோதான் இறை நம்பிக்கை........

ஆமாம் சரவணன்...............இது நம்பிக்கையை பொறுத்த விஷயம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:05 pm

balakarthik wrote:கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )
மேற்கோள் செய்த பதிவு: 1139286

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
இனி இங்கு வந்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் என்று நம்பிக்கை இருக்கு எனக்கு பாலா புன்னகை.ஏற்கனவே இனியவன் , சரவணன் இருக்கா, இப்போ நீங்களும் சேர்ந்தாச்சு என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காதே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:11 pm

இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது



ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:16 pm

balakarthik wrote:இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1139290

ஆமாம் பாலா, மேலும் வடக்கே இருப்பவர்கள் , எவ்வளவு தூரமானாலும் அன்ன ஆகாரம் இல்லாமல் இறந்தவரின் அஸ்தியை - சாம்பலை கரைக்க கங்கையை நாடி வருவார்கள். நாங்கள் ராஜச்த்தானில் இருந்த போது, எங்கள் ஹவுஸ் ஒனர் ரின் அப்பா வின் அஸ்தியை, 1 1/2 நாள் travel செய்து , கங்கை இல் கரைத்தர்கள். அது வரை எதுவும் சாப்பிடலை ...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 5:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:21 pm

balakarthik wrote:கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )


கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 2Q==
நீங்க பெண்களை பத்தி தானே சொல்றீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக