புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
70 Posts - 52%
heezulia
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
49 Posts - 36%
T.N.Balasubramanian
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%
Saravananj
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
6 Posts - 86%
சுகவனேஷ்
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 14%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை செதுக்கியவர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 8:50 pm

           என்னை செதுக்கியவர்கள் Vm78

உயிர்கொடுத்த தந்தைக்கும்.. நன்றாய்..
உருகொடுத்த தாயுக்கும்...
தமிழ்கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்...
உற்சாகம்கொடுத்த உறவினர்களுக்கும்...
பாராட்டுதந்த நண்பர்களுக்கும்
காதல்தந்த கண்மணிக்கும்...
ஏக்கம்தந்த சமுதாயத்திற்கும்...
சந்தர்ப்பம்தந்த ஈகரைக்கும்...
வளர்த்தஎன் தாய்நாட்டிற்கும் ...சமர்ப்பணம்.
தாங்கள் தந்த இந்த சிறப்புக்கவிஞர்பட்டம்.

அன்புடன்
-தேனிசூர்யாபாஸ்கரன்.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           என்னை செதுக்கியவர்கள் Friendshipcomment54           என்னை செதுக்கியவர்கள் 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 10:00 pm

நண்பா சிறப்பு கவிஞர் என்ற பட்டம் உனக்கு சூட்டப்பட்டு விட்டதா. அடடா ஆனந்தம் கடல் அலையாய் என்னில் பெருக்கெடுக்கிறது. பட்டம் வாங்கியது நீ, உயரப் பறக்கிறது என் மனம். கற்பனையை ஆராய்ந்து கொண்டே இரு, நல்ல ஆராய்ச்சியின் பயனாக முத்தான கவிதை படைப்புகளை தந்திடு. படித்து கற்றுக் கொள்கிறேன். சிறப்பு பட்டம் பெற்ற உனக்கு திக்கெட்டும் வாழ்த்துக்கள் வந்து குவிந்திட என் முதல் வாழ்த்துக்கள். வளர்க, வாழ்க, எல்லா பட்டமும் வெல்க, உயர்க. அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 10:07 pm

வாழ்த்துக்கள் சூர்யா.. கவிதையும் தங்களின் அர்ப்பணிப்பும் அருமை.. தொடர்க...வளர்க.. பெருக புகழே...            என்னை செதுக்கியவர்கள் 678642            என்னை செதுக்கியவர்கள் 154550



           என்னை செதுக்கியவர்கள் A           என்னை செதுக்கியவர்கள் A           என்னை செதுக்கியவர்கள் T           என்னை செதுக்கியவர்கள் H           என்னை செதுக்கியவர்கள் I           என்னை செதுக்கியவர்கள் R           என்னை செதுக்கியவர்கள் A           என்னை செதுக்கியவர்கள் Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 10:36 pm

கவிக்கு கவிதை தந்த அண்ணனுக்கும்..
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 10:37 pm

தொடரட்டும் தங்கள் கவிதை பணி ஈகரையில்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 10:48 pm

புவனா wrote:கவிக்கு கவிதை தந்த அண்ணனுக்கும்..
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...

நன்றி..தங்கையே...            என்னை செதுக்கியவர்கள் 154550            என்னை செதுக்கியவர்கள் 154550            என்னை செதுக்கியவர்கள் 154550 நீ எழுதிய கவிதை பற்றி தனி மடல் எழுதினேன்..கிடைத்ததா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           என்னை செதுக்கியவர்கள் Friendshipcomment54           என்னை செதுக்கியவர்கள் 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 10:51 pm

கிடைத்தது அண்ணா... எனது கணினியில் தனி மடல் அனுப்ப இயலாது அதனால் தான் பதில் மடல் அனுப்ப இயலவில்லை அண்ணா... தங்கள் போட்டிக்கு எழுதவில்லையா அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 25, 2010 10:52 pm

சிறிதே உயர்ந்தோமெனச் செருக்கேறி விடாமலும்
வறியவனின் வளமைக்கு கிட்டியசிறு செல்வமாய்
குறிதவறாக் கூர்மையைக் கொண்டுசெல் நீயும்தான்
அறிதலைக் கைவிடாதுயர்ந்திடு மேன் மேலும்...!!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 11:11 pm

புவனா wrote:கிடைத்தது அண்ணா... எனது கணினியில் தனி மடல் அனுப்ப இயலாது அதனால் தான் பதில் மடல் அனுப்ப இயலவில்லை அண்ணா... தங்கள் போட்டிக்கு எழுதவில்லையா அண்ணா...

அப்படியா..? பரவாயில்லை...கவிதை இன்னும் எழுத வில்லை .

விரைவில்...எழுதுவேன்...தங்கையே...வேலை பளு..குறைந்தவுடன்... அதுவரை..

அந்த நினைவுகளில்...தவழ்ந்த படி...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           என்னை செதுக்கியவர்கள் Friendshipcomment54           என்னை செதுக்கியவர்கள் 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 11:21 pm

சரி அண்ணா... உங்கள் வரிகளுக்காய் காத்து இருக்கிறேன்..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக