புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
47 Posts - 48%
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%
Shivanya
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
12 Posts - 2%
prajai
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
9 Posts - 2%
Jenila
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 1%
jairam
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 1%
Rutu
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறி விழுந்த சொல்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:12 pm

வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:45 pm

பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:49 pm

உமா wrote:பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் சகோதரி
சில சொல் காலம் கடந்தாலும் நம்மை வதைத்துக்கொண்டிருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:51 pm

அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:59 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:04 pm

syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 5:21 pm

balakarthik wrote:
syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை


உண்மைதான் கார்த்திக்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 8:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நெல்லை கொட்ட்டினா அள்ளிடலாம் ஆனா
சொல்ல கொட்டினா அல்ல முடியாது - இது யாரோ சொன்னது.

முள்ளு குத்தினா தாங்கலாம் ஆனா
சொல்லு குத்தினா தாங்கமுடியாது - இது சையதலி சொன்னது (இங்கே பின்னூட்டத்தில் பதிவது பிச்ச!)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 9:08 pm

syedali wrote:வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை


உண்மையை உணர்த்தும் வரிகள்...
கவிதையாய்... அருமை..நண்பரே.. தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தவறி விழுந்த சொல்    Friendshipcomment54தவறி விழுந்த சொல்    00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 4:32 am

பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் மரியாதை அளிக்கும் மனப்பக்குவத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது!


கவிதை அருமை சையட்!



தவறி விழுந்த சொல்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக