Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
First topic message reminder :
நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்
அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை
நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது
அவள்
இன்று என்ன சிந்தனை
நான்
உன் நாசியை பற்றி
அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை
நான்
என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது
அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்
---நான்---
கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை
அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?
நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்
அவள்
அப்டினா இன்னும் இருக்கா?
நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன் மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!
நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்
அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை
நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது
அவள்
இன்று என்ன சிந்தனை
நான்
உன் நாசியை பற்றி
அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை
நான்
என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது
அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்
---நான்---
கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை
அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?
நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்
அவள்
அப்டினா இன்னும் இருக்கா?
நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன் மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!
Last edited by மு.வித்யாசன் on Mon Oct 25, 2010 6:06 pm; edited 3 times in total
Re: அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
balakarthik wrote:மிக அருமை வித்யாசன், அந்த வித்யாவின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் பிராதித்துகொல்கிறேன் மேலும் தொடருங்கள் தங்கள் புதுமை கவி பயணத்தை
நண்பரின் வாழ்த்துக்கு நன்றிகள். வித்யா என்று யாரும் இல்லை எனது புனை பெயரை தவறாக நினைத்து விடுகிறார்கள். வித்யாசம் என்ற எண்ணத்தில்தான் வித்யாசன் என்று அழைக்கப்பட்டேன் தவிர வித்யா என்பவள் அல்ல. இதை ஏன் கூறுகிறேன் என்றால் எனக்கு சொந்தமானவள் கோபம் கொள்ள கூடாது என்பதற்காகத்தான்.
Last edited by மு.வித்யாசன் on Mon Oct 25, 2010 7:49 pm; edited 2 times in total
Re: அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
மு.வித்யாசன் wrote:balakarthik wrote:மிக அருமை வித்யாசன், அந்த வித்யாவின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் பிராதித்துகொல்கிறேன் மேலும் தொடருங்கள் தங்கள் புதுமை கவி பயணத்தை
நண்பரின் வாழ்த்துக்கு நன்றிகள். வித்யா என்று யாரும் இல்லை எனது புனை பெயரை தவறாக நினைத்து விடுகிறார்கள். வித்யாசம் என்ற எண்ணத்தில்தான் வித்யாசன் என்று அழைக்கப்பட்டேன் தவிர வித்யா என்பவள் அல்ல. இதை ஏன் கூறுகிறேன் என்றால் எனக்கு சொந்தமானவல் கோகம் கொள்ள கூடாது என்பதற்காகத்தான். நன்றிகள்.
அதெல்லாம் சரி நண்பா நான்கூறிய வித்யா அந்த கலைமகள் சரஸ்வதியை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
balakarthik wrote:மு.வித்யாசன் wrote:balakarthik wrote:மிக அருமை வித்யாசன், அந்த வித்யாவின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் பிராதித்துகொல்கிறேன் மேலும் தொடருங்கள் தங்கள் புதுமை கவி பயணத்தை
நண்பரின் வாழ்த்துக்கு நன்றிகள். வித்யா என்று யாரும் இல்லை எனது புனை பெயரை தவறாக நினைத்து விடுகிறார்கள். வித்யாசம் என்ற எண்ணத்தில்தான் வித்யாசன் என்று அழைக்கப்பட்டேன் தவிர வித்யா என்பவள் அல்ல. இதை ஏன் கூறுகிறேன் என்றால் எனக்கு சொந்தமானவல் கோகம் கொள்ள கூடாது என்பதற்காகத்தான். நன்றிகள்.
அதெல்லாம் சரி நண்பா நான்கூறிய வித்யா அந்த கலைமகள் சரஸ்வதியை
ஓ அப்படியா மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்
Re: அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
என் நாசி சிறிது நேரம் மூச்சை நிறுத்திவிட்டது
அப்பப்பா என்னென்ன உவமைகள்
என்னென்ன எடுத்துக்காட்டுகள்
எங்கிருந்து எடுத்தாண்டாய் இத்தனை வார்த்தைகளையும்
யாரைப்பார்த்து கவிதைவடித்தாய்
இத்தனை அழகாய்
வியக்கிறேன்! வியக்கிறேன்!
அப்பப்பா என்னென்ன உவமைகள்
என்னென்ன எடுத்துக்காட்டுகள்
எங்கிருந்து எடுத்தாண்டாய் இத்தனை வார்த்தைகளையும்
யாரைப்பார்த்து கவிதைவடித்தாய்
இத்தனை அழகாய்
வியக்கிறேன்! வியக்கிறேன்!
Re: அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)
வினுப்ரியா wrote:என் நாசி சிறிது நேரம் மூச்சை நிறுத்திவிட்டது
அப்பப்பா என்னென்ன உவமைகள்
என்னென்ன எடுத்துக்காட்டுகள்
எங்கிருந்து எடுத்தாண்டாய் இத்தனை வார்த்தைகளையும்
யாரைப்பார்த்து கவிதைவடித்தாய்
இத்தனை அழகாய்
வியக்கிறேன்! வியக்கிறேன்!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அவளும், நானும் உரையாடல் - 6
» அவளும்-நானும் உரையாடல்- 4
» அவளும் நானும் உரையாடல் 5
» அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
» அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)
» அவளும்-நானும் உரையாடல்- 4
» அவளும் நானும் உரையாடல் 5
» அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
» அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|