புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலல்லாமல் வேறென்ன?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தேர்தல் நேரத்தில் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் கண்டிப்புக்குப் பிறகு மெளனம் காத்து, இப்போது மேலும் சில மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு மானிய விலையிலான எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 6-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
:-
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
:-
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
:-
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
:-
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
:-
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
:-
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
:-
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
:-
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
:-
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
:-
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
:-
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
:-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி
:-
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
:-
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
:-
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
:-
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
:-
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
:-
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
:-
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
:-
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
:-
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
:-
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
:-
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
:-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிர்வாகத் திறமை இருந்தும் - துணிவும், நேர்மையும் தான் கேள்விக்குறியாய் நிற்கிறது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!"
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஒன்பது, பன்னிரண்டாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|