ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்

+12
T.N.Balasubramanian
குடந்தை மணி
அன்பு தளபதி
கலைவேந்தன்
அருண்
பூஜிதா
சரவணன்
மஞ்சுபாஷிணி
jackbredo
உமா
balakarthik
anandkce
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

விடை தாருங்கள்  Empty விடை தாருங்கள்

Post by anandkce Mon Oct 25, 2010 4:20 pm

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by balakarthik Mon Oct 25, 2010 4:25 pm

நண்பா கோவில் என்பது ஆண்டவனின் இருப்பிடம் அது மிகவும் புனிதமானது அசுதமட்ட்றது காலணிகள் தினமும் பல அசுத்தங்களையும் குப்பைகளையும் மிதித்து கொண்டிருப்பது அதனால்தான் ஆலயத்தின் உள்ளே அசுத்தமான காலணிகளை எடுத்து செல்வதில்லை எனக்கு தெரிந்து பல பெரிய ஆலயங்களிலும் அணைத்து மசூதிகளிலும் கால்களை கூட கழுவிட்டுத்தான் செல்வார்கள் ஏனென்றால் கால்களும் அசுத்தங்களை மிதிபதே ஆகும் இது எனது கருத்து


ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by anandkce Mon Oct 25, 2010 4:29 pm

நன்றி தோழா . இன்னும் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்த பின்பு எனது கருத்தை இதில் இடுகிறேன்


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 4:32 pm

பாலாவின் கருத்து தான் என்னுடையதும்........
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by jackbredo Mon Oct 25, 2010 4:36 pm

தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 4:38 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இதுவும் யோசிக்க வேண்டியே விஷயம் தான்.......
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by balakarthik Mon Oct 25, 2010 5:00 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இருக்கலாம் நண்பா ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வரைமுறை கொள்கை கொட்ட்படுகள் உள்ளது அந்தந்த மதத்திற்கு தனியே பல சட்டதிட்டங்கள் உள்ளது அது மதத்திற்கு மதம் மாறுபடலாம் மேலும் கிறிஸ்துவத்தை பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் தெரிந்தவர்கள் இதற்க்கு பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 25, 2010 5:07 pm

கோவில் என்பது புனித ஸ்தலம்... அதனால் நாம் செருப்பு போட்டுக்கொண்டு சென்றால் கூட அங்கே கை கால்களை கழுவிக்கொண்டு தான் கோவிலின் உள் தரிசனத்திற்கு செல்கிறோம்..

ரோட்டில் நடந்து வரும்போது அசுத்தங்களை மிதித்து விட சாத்தியம் தானே.... அதனால் மிதியடிகளை வெளியே விட்டு
நாம் கோவிலுக்குள் செல்வது..

ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்பா.... இதுக்கு மேலே எனக்கு தெரியாதுப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விடை தாருங்கள்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by உமா Mon Oct 25, 2010 5:19 pm

மஞ்சு அக்கா....இந்த கருத்தை தான் நானும், பாலாவும் கூறினோம்... அவர் வேறு எதோ பதில் வைத்து உள்ளார்...
அதனை கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தாமதிக்கிறார்...

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by சரவணன் Mon Oct 25, 2010 5:21 pm

கோவில் கருங்கல் அல்லது வேறு சில விசேஷ கற்கள்(கோவிலினுள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,குளிர் காலத்தில் வெதுவேதுப்பாகவும் இருக்கும், காரணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் தான்), மணல் ஆகியவற்றை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். இதில் நம் பாதங்களை வைத்து நடக்கும் பொழுது நன்மை(மருத்துவ ரீதியாக) ஏற்ப்படலாம்.

மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.

அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.

எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விடை தாருங்கள்  Empty Re: விடை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum