புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பாகவும், சீரியஸாகவும் அம்மாவுக்கு 10 அட்வைஸ் !
Page 1 of 1 •
01. போயஸே போ... கொடநாடே வா !
முன்பு எல்லாம் ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்து வந்த ஜெயலலிதாவுக்கு இப்போது பிடித்த இடம் கொடநாடுதான். சிறுதாவூர், பையனூர் பங்களாவில்கூட, தனியாகத் தங்குவதற்குப் பயப்படும் அவர், பரந்து விரிந்த குளிர் கொடநாட்டில் எத்தனை மாதமும் தனிமையில் கழிக்கத்தயராக இருக்கிறார். மலையும், மழையும் அவர் மனதை மகிழ்வித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பும், தோற்ற பின்பும் அங்கு அடைந்து கொள்வதே கருணாநிதியின் முரசொலி கிண்டல்களுக்குக் களம் அமைக்கிறது. இதற்குப் பதிலாக போயஸ் கார்டன் வீட்டையே கொடநாட்டுக்கு நிரந்தரமாக மாற்றி விட்டால் " ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார் !'' என்று கிண்டல் செய்ய முடியாது. போயஸ் கார்டனை சில்ரன்ஸ் கார்டன் நடத்த இலவசமாக அளித்தால், கருணாநிதியின் கோபாலபுரக் கொடைக்குப் பகீர் பதிலடி கொடுத்தது போலவும் இருக்கும் !
02. எதற்கு இத்தனை எம். எல்.ஏக்கள் ?
ஆளுங்கட்சியாக இருக்கத்தான் 117 எம்.எல்.ஏக்கள் தேவை. மெஜாரிட்டிக்குக் கைதூக்க அத்தனை பேர் அவசியம். எதிர்க்கட்சி நாற்காலியில் உட்கார எத்தனை பேர் இருந்தால் என்ன ? நிறைய எம்.எல்.ஏக்கள் இருந்தாலே அவர்களைப் பற்றி வரும் மொட்டைக் கடிதங்களைப் படித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. சட்டசபைக்குப் போகும் இவர்கள் கருணாநிதி, ஸ்டாலினைப் பார்க்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பட்டால் சிரிக்கிறார்கள். சிலர் வணக்கம்கூட வைக்கிறார்கள். ""அதிமுக'' வின் அடிப்படை உறுப்பினர் பதவியைப் பறிக்க இந்த ஒரு காரணம் போதாதா ?
03. தேர்தல் கமிஷனைக் கலையுங்கள் !
தனது ஆட்சிக் கனவுக்கு ஆப்பு வைப்பதே தேர்தல் கமிஷன்தான் என்று நினைக்கிறார் அம்மா. தேர்தல்களில் அதிமுக வாக்காளர்களின் பெயரைத் திட்டமிட்டு நீக்கினார்கள். மதியம் ஒன்றரை மணிக்கு மேல் விழும் அத்தனை வாக்குகளும் உதயசூரியனுக்குப் போய் விடுவது மாதிரி மெஷினை செட் பண்ணிக் கொடுத்தார்கள். புகார்களை விசாரிப்பதே இல்லை... என்று பல கோபங்கள் அவருக்கு. இதற்கு மாற்றாக தேர்தல் கமிஷனே தேவையா என்று யோசிக்கலாம். மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள்... மெஷினில் அது பதிவு ஆகிறது. இடையில் நரேஷ் குப்தா, நவீன் சாவ்லா போன்றவர்களுக்கு என்ன வேலை ? இதை ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு போகலாம் !
04. அட்டெண்டன்ஸூக்கு ஆப்பு !
எம்.எல்.ஏ. என்பது 5 ஆண்டுகளுக்கு அதிகாரம் <உள்ள பதவி. அவர்களுக்கு பள்ளிக்கூட மாணவர்கள் போல அட்டண்டன்ஸ் தேவையா ? மன்றத்துக்கு வராததை ஏதோ தெய்வ குற்றம் போலக் குத்திக் காட்டுவது ஏன்? வாக்கு அளித்த மக்களாலேயே அசைக்க முடியாத பதவியை, அந்த சுண்டைக்காய் கையெழுத்துக் காலி செய்து விடுமா ? இதை உடனடியாக, அதி அவசரமாகப் போர்க்கால நடவடிக்கையில் மாற்றியாக வேண்டும். அல்லது, கல்லூரிகளில் யாரும் யாருக்கும் ""உள்ளேன் ஐயா'' சொல்லும் பிராக்ஸி நடைமுறையை சட்டசபையில் கண்டிப்பாக்கி விட வேண்டும் !
05. ஜெயாஸ்ரீயா.... விஜயஸ்ரீயா ..?
போயஸ் தோட்டத்தில், வாய்ஸூடன் கொடி கட்டிப் பறந்த மனிதர்கள் வரிசையில் நடராஜன் முதல் புள்ளி. அடுத்து வந்தார் திவாகரன். அடுத்து வளர்ப்பு மகன் சுதாகரன். அவருக்குப் பிறகு பாஸ்கரன். அவரும் அடங்கவில்லை என்றதும் தினகரன். அவர் மீது பொறாமைப் பகை மலைமலையாகக் குவிய... மகாதேவன் வந்தார். ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இப்போது டாக்டர் வெங்கடேஷ். மன்னார்குடி சசிகலா குடும்பத்தில் இருந்து மளமளவென்று வருகிறார்கள் அதிமுகவின் அடுத்த வாரிசுகள். இப்படி மாற்றிக்கொண்டே போவதால், போஸ்டர் ஒட்டிப் பொழுதைக் கழித்துப் பொழைப்பைக் கெடுத்துக் கொள்ளும் ரத்தத்தின் ரத்தங்கள்தான் குழப்பம் அடைகின்றனர்.வீட்டில் வளர்ந்து கொண்டு இருக்கும் சசிகலாவின் பேத்திகளான ஜெயாஸ்ரீ, விஜயஸ்ரீ இருவரில் அடுத்த சமஸ்தானத்து வாரிசு யார் என்று இப்போதே தெரிவித்துவிட்டால் போஸ்டர் அடிக்க, பட்டங்களை யோசிக்க வசதியாக இருக்குமே !
06. மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்கிய மகாராணி !
கருணாநிதியை "" மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர்'' என்று அழைத்தவர் நீங்கள். ஆனால், போகிறபோக்கில் காங்கிரஸின் தயவு இல்லாமல் திமுக மெஜாரிட்டியுடன் காலூன்றி விடும். அதிமுகவின் எம்.எல்.ஏக்களை நீங்கள் நீக்கிக்கொண்டே இருந்தால், அவர்கள் திமுகவில் ஐக்கியமாவார்கள். அந்த காலி தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணியுங்கள். அவர்கள் பிரச்சாரத்துக்குப் போகாமல், கோழி பிரியாணி-குவார்ட்டர்களுக்குச் செலவழிக்காமல் ஜெயிக்கட்டும். ""மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்கிய மகாராணி !'' என்று திமுக கையால் பட்டம் பெற்ற பெருமையும் உங்களுக்கு வந்து விடும் !
07. அம்மா ஆன் லீவ் !
பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டுக் கல்யாணத்தில், ""கட்சிக்காரர்கள் எல்லோரும் தேர்தல் வேலையைச் சரியாகப் பார்க்க வில்லை. மதியம் ஒன்றரைக்கு வீட்டுக்குப் போய்விட்டார்கள் !'' என்று பேசி இருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு முந்தைய ஒன்றரை வருஷம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ? என்று தொண்டன் நினைக்கிறான். அதனால் ஒரு ஏற்பாடு செய்யலாம். பள்ளிக்கூடங்களின் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் போலக் கட்சிக்கும் கோடை, குளிர்கால விடுமுறைகள் விடலாம். ""அம்மா ஆன் லீவ் !'' என்று அமைதியாகி விடுவான் தொண்டன் !
08. ""களங்கம், கட்டுப்பாடு ! ''
கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும், கட்டுப்பாட்டை மீறியதாகவும் பலரைக் கட்டம் கட்டுகிறார் ஜெயலலிதா. அவர்களுள் பலர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏற்படுத்திய களங்கம் என்ன.. என்ன கட்டுப்பாட்டை மீறினார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.குறிப்பாக, ரத்தத்தின் ரத்தங்களுக்கு அந்த ரசவாதம் புரிவதே இல்லை. எனவே, எது களங்கம்,எது கட்டுப்பாடு என்ற தலைப்பில் தொடர் எழுதினால், அதிமுகவினருக்கு மட்டுமல்லாமல், அத்தனை கட்சிக்காரர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் !
09. கெட்டப் சேஞ்ச் !
சினிமா ஹீரோக்கள் மட்டுமல்ல... இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களும் கெட்டப்புக்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கறுப்புக்கண்ணாடியில் வந்து மிரட்டுகிறார்கள் ஸ்டாலினும், அழகிரியும். பார்த்துப் பார்த்துச் சலித்த முகங்களாக மக்களுக்கு அலுப்புத் தட்டிவிடக் கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். எனவே, எம்.ஜி.ஆரின் கண்ணாடி, தொப்பியைக் கூட ஜெயலலிதா அணியலாம். எதற்கும் அவர் முந்திக்கொள்வது நல்லது. ஏனென்றால், இந்த தொப்பி ஐடியாவை விஜயகாந்த் உருவிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது !
10. இவருக்குப் பதில் இவர் !
முன்பு போல உங்களால் அலைய முடியவில்லை. அரங்குக்கு வர முடியவில்லை. நிறைய நேரம் மேடையில் உட்கார முடியவில்லை. எனவே, மாற்று ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. டிவி சீரியலில், இனி இவருக்குப் பதில் இவர் நடிப்பார் என்று கேப்ஷன் போடுவது போல, உங்களுக்குப் பதிலாக யாரையாவது மேடைகளில் உட்கார வைத்து விட்டால், மக்கள் அதே கதாபாத்திரமாகவே நினைத்து மனதார ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் நிழலாக இருந்து கட்சியை நடத்தலாம். யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். சகலவித சங்கடங்களையும் நிவர்த்தி செய்யும் சிறந்த ஐடியா இது !
கருணாநிதியை "" மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர்'' என்று அழைத்தவர் நீங்கள். ஆனால், போகிறபோக்கில் காங்கிரஸின் தயவு இல்லாமல் திமுக மெஜாரிட்டியுடன் காலூன்றி விடும். அதிமுகவின் எம்.எல்.ஏக்களை நீங்கள் நீக்கிக்கொண்டே இருந்தால், அவர்கள் திமுகவில் ஐக்கியமாவார்கள். அந்த காலி தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணியுங்கள். அவர்கள் பிரச்சாரத்துக்குப் போகாமல், கோழி பிரியாணி-குவார்ட்டர்களுக்குச் செலவழிக்காமல் ஜெயிக்கட்டும். ""மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்கிய மகாராணி !'' என்று திமுக கையால் பட்டம் பெற்ற பெருமையும் உங்களுக்கு வந்து விடும் !
07. அம்மா ஆன் லீவ் !
பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டுக் கல்யாணத்தில், ""கட்சிக்காரர்கள் எல்லோரும் தேர்தல் வேலையைச் சரியாகப் பார்க்க வில்லை. மதியம் ஒன்றரைக்கு வீட்டுக்குப் போய்விட்டார்கள் !'' என்று பேசி இருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு முந்தைய ஒன்றரை வருஷம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ? என்று தொண்டன் நினைக்கிறான். அதனால் ஒரு ஏற்பாடு செய்யலாம். பள்ளிக்கூடங்களின் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் போலக் கட்சிக்கும் கோடை, குளிர்கால விடுமுறைகள் விடலாம். ""அம்மா ஆன் லீவ் !'' என்று அமைதியாகி விடுவான் தொண்டன் !
08. ""களங்கம், கட்டுப்பாடு ! ''
கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும், கட்டுப்பாட்டை மீறியதாகவும் பலரைக் கட்டம் கட்டுகிறார் ஜெயலலிதா. அவர்களுள் பலர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏற்படுத்திய களங்கம் என்ன.. என்ன கட்டுப்பாட்டை மீறினார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.குறிப்பாக, ரத்தத்தின் ரத்தங்களுக்கு அந்த ரசவாதம் புரிவதே இல்லை. எனவே, எது களங்கம்,எது கட்டுப்பாடு என்ற தலைப்பில் தொடர் எழுதினால், அதிமுகவினருக்கு மட்டுமல்லாமல், அத்தனை கட்சிக்காரர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் !
09. கெட்டப் சேஞ்ச் !
சினிமா ஹீரோக்கள் மட்டுமல்ல... இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களும் கெட்டப்புக்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கறுப்புக்கண்ணாடியில் வந்து மிரட்டுகிறார்கள் ஸ்டாலினும், அழகிரியும். பார்த்துப் பார்த்துச் சலித்த முகங்களாக மக்களுக்கு அலுப்புத் தட்டிவிடக் கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். எனவே, எம்.ஜி.ஆரின் கண்ணாடி, தொப்பியைக் கூட ஜெயலலிதா அணியலாம். எதற்கும் அவர் முந்திக்கொள்வது நல்லது. ஏனென்றால், இந்த தொப்பி ஐடியாவை விஜயகாந்த் உருவிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது !
10. இவருக்குப் பதில் இவர் !
முன்பு போல உங்களால் அலைய முடியவில்லை. அரங்குக்கு வர முடியவில்லை. நிறைய நேரம் மேடையில் உட்கார முடியவில்லை. எனவே, மாற்று ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. டிவி சீரியலில், இனி இவருக்குப் பதில் இவர் நடிப்பார் என்று கேப்ஷன் போடுவது போல, உங்களுக்குப் பதிலாக யாரையாவது மேடைகளில் உட்கார வைத்து விட்டால், மக்கள் அதே கதாபாத்திரமாகவே நினைத்து மனதார ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் நிழலாக இருந்து கட்சியை நடத்தலாம். யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். சகலவித சங்கடங்களையும் நிவர்த்தி செய்யும் சிறந்த ஐடியா இது !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|