Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களே
+4
அன்பு தளபதி
balakarthik
உமா
jackbredo
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈகரை கவிஞர்களே
அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே
இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை
உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்
உதவுங்களேன்
நன்றி
இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை
உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்
உதவுங்களேன்
நன்றி
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: ஈகரை கவிஞர்களே
நிச்சயமா மிக சிறந்த கவிதைகள நம்ம கவிஞ்சர்கள் கொடுப்பாங்க
அதுக்கென்ன நண்பா அழகா எழுதிடலாம் ஆனா அதா படிக்கறவங்களுக்கு ஒரு நிபந்தனை படிக்கும் பொழுது உதடு ரெண்டையும் நல்லா ஒட்டாம புடிசிகிட்டு படிக்கணும் அப்போ உதடு ஒட்டாது
அதுக்கென்ன நண்பா அழகா எழுதிடலாம் ஆனா அதா படிக்கறவங்களுக்கு ஒரு நிபந்தனை படிக்கும் பொழுது உதடு ரெண்டையும் நல்லா ஒட்டாம புடிசிகிட்டு படிக்கணும் அப்போ உதடு ஒட்டாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை கவிஞர்களே
maniajith007 wrote:சரியான சவால்
நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது
சூப்பர்.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை கவிஞர்களே
தாய்
உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....
உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஈகரை கவிஞர்களே
jackbredo wrote:அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே
இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை
உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்
உதவுங்களேன்
நன்றி
நன்றி..நண்பரே...உங்களின் புதிய எண்ணத்திற்கு
துணையாக நானும் முயற்சி செய்கிறேன்..எத்தனை
வரிக்களுக்குள் வேண்டும்..? எப்போதுக்குள் வேண்டும்..?
அன்புடன்...
Re: ஈகரை கவிஞர்களே
உமா wrote:maniajith007 wrote:சரியான சவால்
நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது
சூப்பர்.....
அம்புட்டு விவரம் நாங்க
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: ஈகரை கவிஞர்களே
V.Annasamy wrote:தாய்
உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....
அருமை அருமை தாயுடன் பிள்ளை ஒட்டாமல் போனதை உதடுகள் ஒட்டாமல் சொன்ன கவிக்கு உதடுகள் ஓட்ட
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
» புதிய கவிஞர்களே!
» கவிஞர்களே கவனியுங்கள்
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
» புதிய கவிஞர்களே!
» கவிஞர்களே கவனியுங்கள்
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|