புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
91 Posts - 63%
heezulia
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
6 Posts - 4%
viyasan
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
eraeravi
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
19 Posts - 3%
prajai
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியாத நிஜம் அம்மா!


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Oct 24, 2010 9:52 pm

அனு தினமும்,வந்துபோவாள்,
அன்பால்,அணைத்து
அக்கறையுடன் நான்
கரை சேரத் துடிப்பாள்.
இயற்கை தந்த மரணத்திலும்,
மறையாமல் எனது மனதில்
இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
இவளே அழியாத நிஜம் !
நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
நிலவாய் வழி காட்டுவாள்.
ஒவ்வொரு துளிகளிலும்,
கலந்து இருப்பவளே
எனது அம்மா.
இவளே அழியாத நிஜம்,
மறையாத இனம்.
எனது வரலாறு
இவள் பக்கம் பேசும்,
இவள் இல்லாமல் நானில்லை
என்பதை சொல்லும்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 24, 2010 10:40 pm

அம்மாவின் நினைவுகள் தாலாட்டுகிறது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 24, 2010 10:47 pm

ஊழிக்காலத்திலும் உருக்குலையா உறவெனில் அது அம்மாதான்..இருப்பினும் காப்பவள் ... இழப்பினும் காப்பவள் அம்மா தான்..!

அந்த அம்மாவுக்கான உங்கள் அர்ப்பணக்கவிதை மிக அருமை கலைநிலா நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Oct 25, 2010 1:46 pm

வினுப்ரியா wrote:அம்மாவின் நினைவுகள் தாலாட்டுகிறது
நன்றி உங்கள் மறுமொழிக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 1:56 pm

அருமை கலைநிலா ...............மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:58 pm

kalaimoon70 wrote:அனு தினமும்,வந்துபோவாள்,
அன்பால்,அணைத்து
அக்கறையுடன் நான்
கரை சேரத் துடிப்பாள்.
இயற்கை தந்த மரணத்திலும்,
மறையாமல் எனது மனதில்
இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
இவளே அழியாத நிஜம் !
நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
நிலவாய் வழி காட்டுவாள்.
ஒவ்வொரு துளிகளிலும்,
கலந்து இருப்பவளே
எனது அம்மா.
இவளே அழியாத நிஜம்,
மறையாத இனம்.
எனது வரலாறு
இவள் பக்கம் பேசும்,
இவள் இல்லாமல் நானில்லை
என்பதை சொல்லும்!

தாயன்பு பற்றி சொல்லும் கவிதை..
என்றும் அழகு தான்..
அதில் ஒன்று இந்த கவிதை.. அழியாத நிஜம் அம்மா! 154550 அழியாத நிஜம் அம்மா! 154550 அழியாத நிஜம் அம்மா! 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அழியாத நிஜம் அம்மா! Friendshipcomment54அழியாத நிஜம் அம்மா! 00fq051jst
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 2:04 pm

உண்மையான உணர்வுகளை ஊட்டிய கவிதை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Oct 25, 2010 2:15 pm

கலை wrote:ஊழிக்காலத்திலும் உருக்குலையா உறவெனில் அது அம்மாதான்..இருப்பினும் காப்பவள் ... இழப்பினும் காப்பவள் அம்மா தான்..!

அந்த அம்மாவுக்கான உங்கள் அர்ப்பணக்கவிதை மிக அருமை கலைநிலா நண்பரே...!
உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக