புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
91 Posts - 63%
heezulia
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
1 Post - 1%
viyasan
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
19 Posts - 3%
prajai
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனி எப்ப வருவாக ? Poll_c10இனி எப்ப வருவாக ? Poll_m10இனி எப்ப வருவாக ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எப்ப வருவாக ?


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 15, 2010 4:55 pm

முள்ளா கிடந்த ஏ முகத்துல
அவுக மெல்ல..
நல்லா எடுத்து சுத்தஞ் செஞ்சவுக!

கல்லா கிடந்த ஏ மேனியில
அவுக வந்து...
நில்லாம கமல எறச்ச கடவுளவுக!

செல்லா காசா இருந்த ஏ உடல
அவுக நின்னு...
வில்லா வளைஞ்சு உழுதவுக!

புல்லா விளைஞ்ச ஏ உசுருல
அவுக தானே...
நெல்லா விளைய விதை விதச்சவுக!

வெடிப்பு பாதம் பட்டு
வரப்பு மடிப்பு நோகுமுன்னு...
பைய்ய அடி எடுத்து வச்சவுக!

மேகம் கருக்கும் முன்னே
தேகம் கருத்து ...
வியர்வை மழைய நில்லாம பொழிஞ்சவுக!

ஒத்த தோகை வாடிச்சுனா போதும்
கொத்து, கொத்தா கண்ணீர் விட்டவுக!

தலைப்பா கட்டிக்கிட்டு
விரப்பா நின்னுக்கிட்டு ஐய்யனார்
மீசையை முருக்கிக்கிட்டு என்ன
ஆசையா பார்த்தவுக!


எனக்கு ஏதாச்சு நோய்
வந்துச்சுன்னா...
தனக்கு வந்ததாச்சுன்னு
மருந்து குடிச்சவுக!

நா...
அரும்பு விட்டு நிற்கையில
அவுக...
இரும்பு மீசைய ஒதுக்கி விட்டவுக!

கதிரு முத்தி நிற்கையில
கஞ்சி தண்ணி குடிக்க மறந்தவுக!

குருவி கொத்தி,குருதி வருமோன்னு
இராவு,பகலா என் கூட படுத்தவுக!

கன மழை பெய்யாம
கருப்பசாமி காத்திருச்சு

கதிரு முத்தி...
கழுத்து வரைக்கும் வளந்துருச்சு

காலம் இப்ப கனிஞ்சிருச்சு
கஷ்டம் எல்லாம் தீர்ந்து போச்சு!

அன்றைக்கு வித்த ஆட்டுக்குட்டி
ஏழுமாசமான ஏ அருமை பசு கன்னுக்குட்டி
அடகு வச்ச பொஞ்சாதி தாளி
அழுது கேட்ட மூத்த பிள்ள கோழி!



இளைய பிள்ள
பார்த்து வச்ச டவுனு சொக்கா
நல்லவனுக்கு
நேந்து விட்ட மூகக்காயி மொட்ட
கடைசியில்ல
கையில்ல காது குத்த காத்திருக்கு
ஒரு பிள்ள பொட்ட
வைத்துல சுமக்குரா ஏ எஜமானி
மூக்குக்கு வளையல் மாட்ட!

எல்லாம் வாங்க
வந்ததிப்ப காலமுன்னு
கைவிரலால என கட்டி அனைச்சவுக!

சூரியன சுத்தியாச்சு
குலசாமிக்கு நேந்தாச்சு
படையல் முடிஞ்சுருச்சு
பாட்டி குலவ போட்டாச்சு!

என்ன...
அருவ கொண்டு அருக்கையில்ல
உசுர விராகட்டாம் எரிச்சவுக!

அலுங்காம, குலுங்காமா
அருத்து போட்டு
கை தூக்கி கதிரு அடிச்சு
புல்ல மட்டும் தனியா பிரிச்சு
நெல்ல மட்டும் கொண்டு போக
நினைக்கையிலே!

வந்து நின்னா விரசா
வயிறு மட்டும் யானை பெருசா
பட்டு வேட்டி, பவுசு சொக்கா
பக்கத்துல்ல இரண்டு அடியாளு மக்கா!

ஏம்...
பக்கம் வந்தா சொகுசா
பன்னையாரு அள்ளி பார்த்தான்
நைசா!

வாங்கிய
வட்டி கடனுக்கு
இந்த வருசம் இது பத்தாதுன்னு
நெல்லோட சேர்த்து
புல்லையும் வண்டியில்ல
ஏத்திக்கிட்டு போயிட்டா!

நெல்லா வீட்டுக்கு கொண்டுபோயி
எல்லாம் வாங்கலாம்முன்னு
தில்லா சொன்னவுக

இப்ப...

வானத்து நிலாவ பார்த்து
நிலத்துல மல்லாந்து படுத்திருக்காக!

வீட்டுல்ல நெல்லு வருமுன்னு
காத்திருக்க!

இப்ப புல்லு கூட இல்லாம
போராக!

ஏ ராசா


இனி எப்ப வருவாக ?


அழுகை


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 11:50 pm


நண்பா...உன் மதுரை தமிழ் அழகாக உள்ளது...
இதுவரை பார்த்திராத வித்யாவின் வித்யாச
கவிதை...அருமை...
இனி எப்ப வருவாக ? 154550 இனி எப்ப வருவாக ? 154550 இனி எப்ப வருவாக ? 154550

நண்பா..எழுத்தின் அளவை குறைத்து வரிசை படுத்தினால்..
இன்னும் மெருகேறும்...நண்பா...
என்றும் உன் எழுத்தின் அக்கறையோடு...நான்...

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 17, 2010 9:56 am

ந்னறி உனது தகவலுக்கு. இது 2005 ம் ஆண்டு நான் எழுதியது. பழைய நினைவுகள் என்பதால் மாற்றம் செய்ய மனம் இல்லை.
என் மீது அக்கறை கொள்ளும் உனக்கு என் மனக்கரையில் உனது கால்தடங்களை சேகரிக்க மறப்பதில்லை. நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 6:48 pm

மிகவும் யதார்த்தமான கவிதை நடை அருமை வித்யாசன்



ஈகரை தமிழ் களஞ்சியம் இனி எப்ப வருவாக ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 7:13 pm

balakarthik wrote:மிகவும் யதார்த்தமான கவிதை நடை அருமை வித்யாசன்


நன்றி நண்பா நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 9:56 pm

அழகிய மொழி நடை. நாட்டுப்புற இலக்கியங்களில் என்றும் ஒரு அழகு மிளிரும். அது சற்றும் குறைவு இல்லாமல் ஒளி வீசுகிறது உங்களின் இந்தக் கவிதையில். அத்துடன் விவசாயிகளின் வறுமைப் போராட்டம் இயல்பாக வார்த்தைகாளாக்கி கோக்கப்பட்டுள்ளன். அருமை.. தொடர வாழ்த்துக்கள்..வித்யா.. இனி எப்ப வருவாக ? 678642



இனி எப்ப வருவாக ? Aஇனி எப்ப வருவாக ? Aஇனி எப்ப வருவாக ? Tஇனி எப்ப வருவாக ? Hஇனி எப்ப வருவாக ? Iஇனி எப்ப வருவாக ? Rஇனி எப்ப வருவாக ? Aஇனி எப்ப வருவாக ? Empty
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 10:07 pm

Aathira wrote:அழகிய மொழி நடை. நாட்டுப்புற இலக்கியங்களில் என்றும் ஒரு அழகு மிளிரும். அது சற்றும் குறைவு இல்லாமல் ஒளி வீசுகிறது உங்களின் இந்தக் கவிதையில். அத்துடன் விவசாயிகளின் வறுமைப் போராட்டம் இயல்பாக வார்த்தைகாளாக்கி கோக்கப்பட்டுள்ளன். அருமை.. தொடர வாழ்த்துக்கள்..வித்யா.. இனி எப்ப வருவாக ? 678642


நன்றி உங்கள் அழகான பாராட்டிற்கு. கவிதை எழுதுவதை விட, எழுதுபவர்களை பாராட்டுவதுதான் மிகச் சிறந்த கவிதையாகும். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்.

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக