புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
55 Posts - 63%
heezulia
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
50 Posts - 63%
heezulia
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழியாத நிஜம் அம்மா! Poll_c10அழியாத நிஜம் அம்மா! Poll_m10அழியாத நிஜம் அம்மா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியாத நிஜம் அம்மா!


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Oct 24, 2010 9:52 pm

அனு தினமும்,வந்துபோவாள்,
அன்பால்,அணைத்து
அக்கறையுடன் நான்
கரை சேரத் துடிப்பாள்.
இயற்கை தந்த மரணத்திலும்,
மறையாமல் எனது மனதில்
இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
இவளே அழியாத நிஜம் !
நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
நிலவாய் வழி காட்டுவாள்.
ஒவ்வொரு துளிகளிலும்,
கலந்து இருப்பவளே
எனது அம்மா.
இவளே அழியாத நிஜம்,
மறையாத இனம்.
எனது வரலாறு
இவள் பக்கம் பேசும்,
இவள் இல்லாமல் நானில்லை
என்பதை சொல்லும்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 24, 2010 10:40 pm

அம்மாவின் நினைவுகள் தாலாட்டுகிறது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 24, 2010 10:47 pm

ஊழிக்காலத்திலும் உருக்குலையா உறவெனில் அது அம்மாதான்..இருப்பினும் காப்பவள் ... இழப்பினும் காப்பவள் அம்மா தான்..!

அந்த அம்மாவுக்கான உங்கள் அர்ப்பணக்கவிதை மிக அருமை கலைநிலா நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Oct 25, 2010 1:46 pm

வினுப்ரியா wrote:அம்மாவின் நினைவுகள் தாலாட்டுகிறது
நன்றி உங்கள் மறுமொழிக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 1:56 pm

அருமை கலைநிலா ...............மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:58 pm

kalaimoon70 wrote:அனு தினமும்,வந்துபோவாள்,
அன்பால்,அணைத்து
அக்கறையுடன் நான்
கரை சேரத் துடிப்பாள்.
இயற்கை தந்த மரணத்திலும்,
மறையாமல் எனது மனதில்
இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
இவளே அழியாத நிஜம் !
நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
நிலவாய் வழி காட்டுவாள்.
ஒவ்வொரு துளிகளிலும்,
கலந்து இருப்பவளே
எனது அம்மா.
இவளே அழியாத நிஜம்,
மறையாத இனம்.
எனது வரலாறு
இவள் பக்கம் பேசும்,
இவள் இல்லாமல் நானில்லை
என்பதை சொல்லும்!

தாயன்பு பற்றி சொல்லும் கவிதை..
என்றும் அழகு தான்..
அதில் ஒன்று இந்த கவிதை.. அழியாத நிஜம் அம்மா! 154550 அழியாத நிஜம் அம்மா! 154550 அழியாத நிஜம் அம்மா! 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அழியாத நிஜம் அம்மா! Friendshipcomment54அழியாத நிஜம் அம்மா! 00fq051jst
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 2:04 pm

உண்மையான உணர்வுகளை ஊட்டிய கவிதை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Oct 25, 2010 2:15 pm

கலை wrote:ஊழிக்காலத்திலும் உருக்குலையா உறவெனில் அது அம்மாதான்..இருப்பினும் காப்பவள் ... இழப்பினும் காப்பவள் அம்மா தான்..!

அந்த அம்மாவுக்கான உங்கள் அர்ப்பணக்கவிதை மிக அருமை கலைநிலா நண்பரே...!
உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக