புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
2 Posts - 3%
prajai
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 2%
Barushree
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
8 Posts - 2%
prajai
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_m10காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 24, 2010 10:32 am

காவல்துறையினரின் எல்லைப் பிரச்சனை காரணமாக 80 வயது முதியவரின் சடலம் 14 மணி நேரமாக சாலையில் அநாதையாக கிடந்தது.

கிழக்கு டெல்லி ஜில்மில் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொடர்வண்டி மேம்பாலத்தை அடுத்து தண்டவாளத்தின் அருகே நேற்றுமுந்தினம் அதிகாலை ஒரு சடலம் கிடந்தது. 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் சடலம் தண்டவாளத்தை தாண்டி சாலையை ஒட்டி விழுந்து கிடந்தது.

இதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காலை 6 மணிக்கு விவேக் விகார் காவலர்கள் அங்கு வந்தனர்.

சடலம் கிடந்த இடத்தை சோதனையிட்டு இது தங்களது காவல் எல்லைக்குள் வராது என்று கூறி சென்றுவிட்டனர். அதன்பின் காலை 7 மணி அளவில் மானசரோவர் காவலர்கள் அங்கு வந்தனர். அவர்களும் இது தங்கள் எல்லை கிடையாது என்று கூறி சென்றுவிட்டனர். பின்னர் இரயில்வே காவர்கள் அங்கு வந்தனர். அவர்களும் சாலை அருகே சடலம் கிடப்பதால் தொடர்வண்டி நிலைய எல்லைக்குள் வராது என்று கூறி திரும்பிச் சென்றுவிட்டனர். இத்தனை நேரமும் அந்த சடலம் துணி கூட போர்த்தப்படாமல் அனாதையாக கிடந்தது.

காவலர்கள் ஒவ்வொருவரும் எல்லை பிரச்சனையைக் காரணம் காட்டி சடலத்தை அப்புறப்படுத்தாமல் தட்டிக்கழிப்பதைப் பார்த்து மக்கள் கொதிப்படைந்தனர். தாங்களே அவசர மருத்துவ ஊர்தியை வரவழைத்து பிணவறைக்கு கொண்டுசெல்வோம் என்று கூறினர். இதையடுத்து இரவு இரயிவே காவர்கள் மீண்டும் வந்து சடலத்தை அவசர ஊர்தியில் ஏற்றி ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து இரயில்வேதுறை கூடுதல் போலீசு கமிஷனர் பி.எஸ்.குஜ்ஜார் கூறுகையில், “தற்காலிகமாக இந்த அடையாளம் தெரியாத சடலம் குறித்த வழக்கை எடுத்திருக்கிறோம். எங்களது விசாரணையின்போது சம்பந்தப்பட்ட இடம் இரயில்வே போலீசின் எல்லைக்குள் வராது என்பது தெளிவாக தெரிந்தால், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாற்றிவிடுவோம்” என்றார்.

எல்லைப் பிரச்சனையை கூறி 14 மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை அனாதையாக போட்டுவிட்டு சென்ற காவலர்களின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 10:41 am

பொறுப்பற்ற செயல் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காவலர்களின் எல்லைப் பிரச்சனையால் 14 மணி நேரமாக சாலையில் அனாதையாக கிடந்தது சடலம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக