Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுக்குள் பூகம்பம்
+4
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
வினுப்ரியா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்ணுக்குள் பூகம்பம்
பெண்ணுக்குள் பூகம்பம்
பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்
அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்
பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்
குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு
பெண் தினமும்
பிரச்சினைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் தின்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்
ஆடவரின் நாவினால்
நரபலி இடப்படுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்
பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்
அமைதியாக வாங்கினாள்
அடிபணிந்து சகித்தாள்
தியாகமாய்த் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சுத் திணறினாள்
துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்
குட்ட குட்ட குனிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்
அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்பமாய் வெடித்ததோ?
கண்ணுக்குள் கொதித்த
கனலெல்லாம்
கதிரவனில் கலந்ததோ?
எரிமலையாய்ப் பொங்கியதோ?
உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய்ச் சுழன்றடித்ததோ?
இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியொரு பூகம்பம்
இனியொரு சுனாமி
இனியும் வேண்டுமா?
சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு
உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.
[கவிதை போட்டிக்காக நான் பதிவிட்ட கவிதை .மீண்டும் என் நண்பர்களின் பார்வைக்காக
இங்கே பதிவிடுகிறேன் ]
பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்
அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்
பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்
குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு
பெண் தினமும்
பிரச்சினைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் தின்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்
ஆடவரின் நாவினால்
நரபலி இடப்படுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்
பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்
அமைதியாக வாங்கினாள்
அடிபணிந்து சகித்தாள்
தியாகமாய்த் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சுத் திணறினாள்
துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்
குட்ட குட்ட குனிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்
அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்பமாய் வெடித்ததோ?
கண்ணுக்குள் கொதித்த
கனலெல்லாம்
கதிரவனில் கலந்ததோ?
எரிமலையாய்ப் பொங்கியதோ?
உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய்ச் சுழன்றடித்ததோ?
இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியொரு பூகம்பம்
இனியொரு சுனாமி
இனியும் வேண்டுமா?
சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு
உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.
[கவிதை போட்டிக்காக நான் பதிவிட்ட கவிதை .மீண்டும் என் நண்பர்களின் பார்வைக்காக
இங்கே பதிவிடுகிறேன் ]
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
பெண்ணென்பவள் சக்தியின் வடிவம்..
அவளே இவுலகின் நிலையான படிமம்..
கண்ணாய் அவளிந்த பூமிக்கு வெளிச்சமாய்..
மண்ணாய் இந்த பூமிக்கு வாழ்வதுவாய்..
அத்தகு பெண்ணுக்கு அற்புதக்கவிதை...!
பாராட்டுக்கள் வினு...!
பின்னால் மீண்டும் விரிவான விமரிசனமளிப்பேன்..!
அவளே இவுலகின் நிலையான படிமம்..
கண்ணாய் அவளிந்த பூமிக்கு வெளிச்சமாய்..
மண்ணாய் இந்த பூமிக்கு வாழ்வதுவாய்..
அத்தகு பெண்ணுக்கு அற்புதக்கவிதை...!
பாராட்டுக்கள் வினு...!
பின்னால் மீண்டும் விரிவான விமரிசனமளிப்பேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
கவிதையை படித்தேன்...
புரட்சிக் கவிதை இது..
பாரதியின் புதுமை பெண்...
வரிகளில் வந்து குடிபுகுந்துள்ளாள்.
பெண் என்பவள் பிரபஞ்சம்
என்பதை பெரிய கூச்சலிட்டு
சொல்கிறது...அருமை....
வாழ்த்துக்கள்....தோழி.
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
"பெண்ணுக்குள் பூகம்பம்" வரிகள் பெண்ணியம்
பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் வெளிப்பாட்டில் தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது
பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி
பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் வெளிப்பாட்டில் தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது
பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி
Last edited by syedali on Sun Oct 24, 2010 6:40 pm; edited 1 time in total
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
வினுப்ரியா wrote:அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்
மிக அருமையாக கூறினீர்கள் அக்கா மிக மிக அருமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
பெண்ணுக்குள் பூகம்பம்" அருமையாக வெடித்திருக்கிறது...அக்கா...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
arun_vzp wrote:பெண்ணுக்குள் பூகம்பம்" அருமையாக வெடித்திருக்கிறது...அக்கா...
நன்றி தம்பி
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
balakarthik wrote:வினுப்ரியா wrote:அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்
மிக அருமையாக கூறினீர்கள் அக்கா மிக மிக அருமை
மிகவும் நன்றி தம்பி
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
syedali wrote:"பெண்ணுக்குள் பூகம்பம்" வரிகள் பெண்ணியம்
பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் விளிப்பாட்டில்தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது
பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி
நன்றி .செய்யது அலி
Re: பெண்ணுக்குள் பூகம்பம்
ஆதியில் கைகூப்பி பேண்ணை வணங்கியவன் தான் இடைக்காலத்தில் இப்படி ஏளனம் செய்யத் தலைப்பட்டான். அருமையான கவிதையைத் தந்த வினுபிரியாவுக்கு விண்ணளவு நன்றி..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 057
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 076
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 081
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 094
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 076
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 081
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 094
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|