புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
2 Posts - 4%
heezulia
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_m10   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 2:43 pm

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Babies108


அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!

உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..

உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..

என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..

பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..

பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன் என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..

சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303

தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.

வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 599303



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 3:02 pm

நண்பா உருக்கியது உனது நினைவில் புகுந்து விரல் வழி எழுந்த பாப்பா கவிதை.

அனுபவத்தின் சுவடுகள் ஒவ்வொரு வரியிலும் இருப்பதை நான் உணர்கிறேன். பிஞ்சு குழந்தையின் நெஞ்சுருக்கும் நிஜமான ஏக்கம். இதற்கு பரிசாக என்னால் என்ன தர முடியும்.

வெறும் வார்த்தையான வாழ்த்துகளையும், கைத்தட்டலையும் தவிர, நான் பாப்பாக பிறக்க என்ன செய்ய வேண்டும்.

எழுததின் உச்சி வாசம் எனை பிச்சி எரிந்தது. நானும் பாப்பாவாக மாறி எனக்கும் கவிதை எழுத கற்று கொடு என்று உன்னிடம் அடம்பிடிக்க ஆசை நண்பா

அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 23, 2010 3:05 pm

அந்த பாப்பா கேட்டு இருக்கறதெல்லாம் சரிதான்.
இருந்தாலும் இன்னக்கு பொருளாதார சூழ்நிலைல
ஒரு குழந்தைக்கு சம்பாதிக்கரதே கஷ்ட பாடா இருக்கு
.
இருந்தாலும் உங்க கவிதை அருமை சூர்யா




   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! U   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! D   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Y   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! A   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! S   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! U   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! D   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! H   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 23, 2010 3:09 pm

வாவ் வாவ் வாவ் சூப்பர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 5:58 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 23, 2010 6:10 pm

அந்த பாப்பாவின் ஏக்க வரிகள் அருமை சூர்யா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 6:46 pm

மு.வித்யாசன் wrote:நண்பா உருக்கியது உனது நினைவில் புகுந்து விரல் வழி எழுந்த பாப்பா கவிதை.

அனுபவத்தின் சுவடுகள் ஒவ்வொரு வரியிலும் இருப்பதை நான் உணர்கிறேன். பிஞ்சு குழந்தையின் நெஞ்சுருக்கும் நிஜமான ஏக்கம். இதற்கு பரிசாக என்னால் என்ன தர முடியும்.

வெறும் வார்த்தையான வாழ்த்துகளையும், கைத்தட்டலையும் தவிர, நான் பாப்பாக பிறக்க என்ன செய்ய வேண்டும்.

எழுததின் உச்சி வாசம் எனை பிச்சி எரிந்தது. நானும் பாப்பாவாக மாறி எனக்கும் கவிதை எழுத கற்று கொடு என்று உன்னிடம் அடம்பிடிக்க ஆசை நண்பா

அன்பு மலர்

நண்பா.. உங்களை போன்றவர்கள் வாழ்த்து..
என் எழுத்தை மேலும் மெருகேற்றுகிறது..
நான் கொஞ்ச பயத்துடன்..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 6:49 pm

arun_vzp wrote:அந்த பாப்பாவின் ஏக்க வரிகள் அருமை சூர்யா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கு நன்றி...அருண்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 23, 2010 7:42 pm

யதார்த்ததம்
அழகு
இனிமை
உண்மை
நிறைந்த கவிதை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 7:52 pm

வினுப்ரியா wrote:யதார்த்ததம்
அழகு
இனிமை
உண்மை
நிறைந்த கவிதை

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 678642    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550    அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! Friendshipcomment54   அம்மா..! எனக்கொரு  பாப்பா வேண்டும்..! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக